உண்மையில் ராம நாமத்திற்கு சக்தி இருப்பதனால்தான் உலகமே புண்யபூமியாக உள்ளது நான் ஶ்ரீராமஜெயம் எழுதும்பொழுது உணர்கிறேன் எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது ராம நாமத்தை உலகமெங்கும்பரவச செய்வோம்ஶ்ரீராமஜெயம்
ராம நாமம் சொல்வதும், எழுதுவதும் தினசரி செய்து வருகின்றேன்.இந்த பதிவை பார்த்ததும் இன்னும் சிரத்தையாக செயல்பட வேண்டும் என்று தோன்றுகின்றது.உணர்த்தியதற்கு நன்றி.பெரியவா சரணம்.
ஒரு ஸ்லோகத்தின் அர்த்த்த்தை அதாவது விளக்கத்தையும், பயனையும் அதற்குரிய சக்தி அதை நல்ல கம்பீரமான கனீரென்ற என்ற குரலில் உள்ளது . அதுபோன்ற நல்ல கனீரென்ற குரல் வளம் தங்களுக்கு உள்ளது என் உடன்பிறவா அன்புச் சகோதரியே.இந்த சமுதாய பக்தி நலப்பணியைத் தாங்கள் இடைவிடாது தொடர்ந்து பரரபிக்(ஸ்ரீ மகாப் பெரியவா பற்றிய உபன்யாசங்களை)கொண்டேயிருக்க வேண்டும். அதை என் ஆயுள் உள்ளவரை நான் கேட்டுக்கொண்டேயிருப்பதோடல்லாமல், நானும் என்மட்டில் முடிந்தமட்டும் எல்லோருக்கும் ஷேர் செய்துகொண்டிருப்பேன்.வாழ்வாங்கு தொடருட்டும் தங்கள் நலப்பணி. வணக்கங்கள் பலகோடி. நன்றி.
ராம் ராம் சங்கர ராம். ஸ்ரீ ராமனே மஹா பெரியவா ளாக அவதரித்து மந்திர உப தேசம் செய்துள்ளார்.இதைவிட பாக்கியம் நமக்கு வேறென்ன வேண்டும். ஸ்ரீ ராம் ஜெய ராம் சங்கர ராம். ஸ்ரீ ராம் ஜெய ராம் சங்கர ராம்.ஓம் ஸ்ரீ மஹா சற்குருவின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்.🙏🙏🌹🙏🙏🏹 ஜெய் சீதாராம்.🙏🙏❤️🙏🙏
I saw this program 20 days back from that day Daily morning RAMA .jabamum Evening OM Namo Narayana jabamu m. Sollikondu barukiren Enakku pirachinaigal kurainthu Manathu.Nimmzthiyaga illatju. Jaya jaya Sankara Hara Hara sankare