ஐயா வணக்கம்.மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து உதவுங்கள்.அறிவியல் ஆசிரியராகிய எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நன்றி ஐயா. இவண் மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர் சிவகங்கை.
1/4 கணக்கு அருமை இருப்பீணும் 1/4 கணக்கில் அவர் வண்டுக்கும் பறவைக்கும் யானைக்கும் கால்களின் அளவில் 1/4 பங்கு அதிகம் சேர்த்து சொண்னதின் பொருள் சொல்லவில்லையே. விளக்கம் தாருங்கள்.
@ selva Kumar, “எத்தனை கால்.?” என்று வினவும் போது பதிலாக “ இரண்டே கால்” “நாலே கால் “என்று கூறுவோம் அல்லவா ..அந்த கால்தானே ஒழிய அது காலின் கணக்கில் சேராது..!கவிதை நடையில் பேசுகையில் இரண்டு என்பதை இரண்டே என்றும் நான்கு என்பதை நாலே என்றும் கூறுவது வழக்கு. இதுவே தமிழ் மொழியின் சிறப்பு!