நான் இந்த இசைக்கருயின் இசையைகேட்டது முதன்முதலில் முள்ளும் மலரும் படத்தில் வரும் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்றபாடல் இடையில் ஒலிக்கும் அப்போது இந்த இசைக்கருவியின் பெயர்கூட தெரியாது ஆனால் அந்த ஓசை என்னை கவர்ந்தது பிறகு நாளடைவில் பல இசை நிகழ்ச்சிகளை பார்த்தபிறகு தான் இதங மோர்சிங் என்று தெரிந்து கொண்டேன்.