நான் ஒரு இந்து, எனக்கு 76 வயதாகிறது. பர்வீன் சுல்தானா, நீர் கூரும் மகாபாரதம், இராமாயணம் பற்றி கேட்டேன். என்ன அருமையான பேச்சு. நீடூழி வாழவேண்டும் அம்மா! மாநிலம் பயனுற நின் பேச்சு திக்கெட்டும் ஒலிக்கட்டும்.!
அற்புதம்... அற்புதம்... மதத்தை தாண்டி, கிருஷ்ண பரமாத்வாவை நேசிக்கும் உங்களை வணங்குகிறேன். நான் வணங்கும் சீரடி சாய்பாபா தங்களுக்கு எல்லா வளமும் அருள்வார்...
No religion has told us to do eat nonveg and tobe arrogant approach.It is the way of Sanathana Sharma,not know the beginning,running.That is only our Epics teaching lessons in the name of experience
தங்கள் வாசகியின் பாராட்டுக்கள்.❤ஆனால் இந்துத்துவா வேறு இதிகாசம் வேறு அல்ல. மேடம் .தாங்கள் பேசிய அனைத்தும் இந்துத்துவாவில் உள்ளது..கடவுளின் அருளினாலே தங்களின் மகத்தான பணி சிறக்கிறது.என்றென்றும.சிறப்பாக வாழ பிரார்த்திக்கும்🙏🙏🙏
எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாத விளக்கமும் அத்வும் உங்களை போல் நல்லமுரயில்விலக்கும் விதமும்.தமிழின் பெருமை ஒரு சிலரால் உண்மையிலேயே மேலோங்குகிறது.நன்றி அம்மா நன்றி.
She is really a God's gift to all human beings. Each and every speech is meaningful, thought provoking and interesting to hear without tiredness or even forgetting ourselves. May God bless our sister Parveen more and more.
அற்புதமான இதுவரை கேட்காத மறக்க முடியாத விளக்கம் தமிழில் நீங்கள் படிக்காத ஏதேனும் இருக்கிறதா தங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் போல இருக்கிறது வாழ்த்துக்கள்
Excellent speech. She has read the bhagavad gita, mahabharat and presented in the best manner which a lay man can understand. Forget religion. Great and good job. I salute for your command over tamil language and portraying beautifully
அருமை அருமை அருமை அம்மா.. எனது 65 வயதில்தான் இந்த மாதிரி பல அற்புதமான செய்திகளை தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது கடவுளின் கருணையால்.தாள்பணிந்து வணங்குகிறேன் பரம்பொருளே.அம்மா நீங்கள் வாழ்க வளமுடன்.
மிகச்சிறந்த சொற்ப்பொழிவு தாயே ! இராமாயணத்திலேயும், மகாபாரதத்திலேயும் உள்ள உள் கருத்துகளை பற்றி இந்துக்களுக்கே தெரியாத போது , பர்வீன் சுல்தான் ஆகிய நீங்கள் சொல்வதை , கேட்கும் போது மிகவும் மனதுக்கு இதமாக இருக்கிறது .
என்னே ஞானம். என்னே கருத்தாழம் . . . உங்களுடைய இந்த சொற்பொழிவு கண்ணில் ஒற்றிக்கொண்டு அறிவிற் கொள்ளவேண்டிய ஒன்று. நீங்கள் இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்து தமிழ்த் தோண்டாற்ற வேண்டுமாய் கிருஷ்ணனிடம் பிரார்த்திக்கிறேன் - இவண் கிருஷ்ணன் (அதுதான் என் பெயர்).
Great parveen madam, எல்லா வல ங்களும் பெற்று ச ந்தோஷமாக வாழ மனபூர்வமாக இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நீங்கள் படிப்பது நாங்கள் படித்தது போன்று அறிவு வளர்கிறது எல்லாம் இறைவன் அருள். வாழ்க பல்லாண்டு ஆரோகியத்துடன். நன்றிகள்.
Amazing Parveen ji... God bless you for your knowledge and wisdom. Graciously delivered speech with absolute brilliance (in your own, inherent and everlasting vibrant style) with a truly secular approach....All such long descriptions fits your caliber madam. May Almighty Allah grant you & your family continued good health and happiness
எங்கள் தமிழ் குலத்தில் நீங்கள் பிறப்பதற்கு எங்கள் முன்னோர்களும் நாங்களும் எங்கள் அப்பன் நாராயணனிடம் தவம் செய்துள்ளோம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம். இவன் உங்கள் தமிழன்பன். இரா. அசோக்குமார் மேற்கு நடுவக்கரை அண்ணா நகர் சென்னை.என்றும் வாழ்கவே.
மேடம்நீங்கள் ஒரு இஸ்லாமிய பென் ஆணால் நான் இந்து நான் எவ்வளவுவோ ஆன்மீக புக் படிந்து உள்ளேன் ஆனால் எனக்கு சில கருத்துக்களை புறிய வைத்து என்.மனதை தொட்டுவிட்டீர்கள் வாழ்க வழமுடன் தொடர்ட்டும் உங்கள் ஆன்மீக பயனம்
அருமை. காலம் தாழ்ந்து கேட்டேன் தங்கள் உரையை இந்து இல்லாத ஒரு பெண் இந்துமதத்தின் தர்மத்தை சொன்னீர்கள் அதனால்தான் மகாபாரதத்தை இந்து என்ற வட்டத்தைவிட்டு வெளியே பார்க்கனும்னு சொன்னீங்க சூப்பர்👍👍👍👍🙏🙏🙏
நமக்கு முக்கிய மான நேரங்களில் அறிவு செயல்படாமல் இருக்கும் அதற்கு பெயர்தான் மாயை நாம் அறிவின்படி நடந்தோமானால் பெரியநிலையாகிய வள்ளலார் அடைந்த நிலையாகிய மரனமிலாப் பெருவாழ்வாகிய கடவுள் நிலையறிந்து அம்மயமாதலாகிய நிலையை அடையமுடியும் என்பதை உறுதியாகக் கூறலாம்
Great Thayi ( mother) . EXCELLENT IS TOO SIMPLE A WORD FOR APPRECIATION. I WISH TO HEAR MORE OF THESE FROM YOU . Keep up your Good work. Thank Almighty ( whichever name you call in whichever religion ) for gifting a person like you to humanity .
You are 100% correct. I have experienced it. When I approach and do a work without any expectation, it gets done, as if I am not personally involved. Thanks and thanks to remind past successes and current inability