அருமையான கதை எனக்கும் மூன்றாவது வரஷத்தில்தான் குழந்தை கிடைத்தது அது வரயுமே எத்தனை எத்தனை அவமானம் வேதனை பட்டவர்களுத்தான் தெரியும் கதையின் முடிவு மகிழ்ச்சியான நிறைவு பாராட்டுகள்மா
முதல் கதை , ஆனால் எழுதியுள்ளது பண்பட்ட எழுத்தாளர் போல் உள்ளது.. நன்றி. மலடி என்ற சொல்லை அனுபவித்தவர் நோவு அவர்களுக்குத்தான் தெரியும்.. அந்த வகையில் தனது ஓர்படிக்கும் அந்த நோவு தட்டாமல் தன்னுடைய நல்ல குணத்தின் மூலம் வாழ்க்கையின் வாழும் தத்துவங்களை வெகு அழகாக புரிந்து கொண்டு செயல் பட்டது கீதாவின் பொறுமை குணத்திற்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது... தொடர்ந்து நல்ல நல்ல கதைகள் எழுதுங்கள்.. இனிமையான பாராட்டுக்கள் 🎉