இந்த பிரசங்கத்தின் ஊடாக நான் செய்த மறந்து போன பாவத்தை இயேசு விளங்க பன்னினார் இதனால் நான் சந்தோசம் இல்லாமல் இருந்தேன் இன்று என் இயேசு விடுதலையை கொடுத்தார் ஆண்டருக்கு ஸ்தோதிரம்
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது எங்கள் பகுதியில் இருக்கும் தேவஆலயத்தில் ஒவ்வொரு நாளும் போடுவார்கள் ஒரு நாளும் அலுப்பு இல்லாமல் கேப்போம் கேட்டு கேட்டு இன்று அதே தேவஆலத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி ஆமென் திரும்ப இந்த சாட்சி கேப்பது 🤣🤣🤣🤣😂😂😂🙏🙏🙏
உண்மையான கடவுள் பக்தி உள்ளவர்கள் இப்படி விழிப்புணர்வுகளை சமூகவலைதளங்களில் பதிவேற்றமாட்டார்கள்.மாற்று மத்த்தவர்கள் இப்படி விளிப்புணர்வுகளை பதிவிடுவதில்லை.அப்படி என்றால் இது உங்களால் நடாத்தபடும் வியாபாரமே
ஆரம்பத்தில் காலத்தில் நல்ல சாட்சி சொன்னிங்க!(கேசட் வடிவில் இருந்த காலத்தில்) இப்போ கிறிஸ்தவ பேச்சு பாணி தவிர்த்து, சாதாரண பேச்சு தமிழில் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்துயிருக்கும்!☹️😌