ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம் .எனது ஜாதகத்தில் குரு தனித்து.இருக்கிறார் குரு தசை எப்படி இருக்கும். தனுசு லக்னம். ராசி சிம்மம். நட்சத்திரம் பூரம். 14.1.1982.நேரம் 5.30AM பிறந்த ஊர் பெயர் தஞ்சாவூர். குரு தனித்து துலாம் ராசியில் இருக்கிறார் இது தோஷம் தருமா.
குரு வக்கிரம் பெற்று தனித்து (2ல்) இருந்தால் என்ன பலன் ஐயா ?? வக்கிரம் பெற்றால் நின்ற வீட்டுக்கு நன்மை , பார்க்கும் இடம் கெடுதல்-ஆ .. விளக்கம் தாருங்கள் .. ப்ளீஸ்
வணக்கம் சார். எல்லா ஜாதகங்களுக்கு திதி சூன்யம் மற்றும் நாம யோகம் கொண்டு பலன் காண வேண்டுமா. இந்த ஜாதகத்திற்கு இவைகளை உபயோகப்படுத்த படவில்லை. எந்த சூழ்நிலையில் திதிசூன்யம் நாம யோகம் உபயோகப்படுத்த வேண்டும். எந்த மாதிரியான ஜாதகத்துக்கு உபயோகப்படுத்த வேண்டாம். சார்.kindly explain me sir
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கம் .எனது ஜாதகத்தில் குரு தனித்து.இருக்கிறார் குரு தசை எப்படி இருக்கும். துலாம் லக்னம். மேஷம் ராசி. கார்த்திகை நட்சத்திரம் . 24.1.1983. நேரம் 12.05AM பிறந்த ஊர் பெயர் நாமக்கல். குரு விருச்சிக தனித்து ராசியில் இருக்கிறார் இது தோஷம் தருமா. உட்சனை உட்சன் பார்த்தால் திருவோட்டில் பிச்சை என்று கூறுகிறது நம் ஜோதிடம் , அப்படி என்றால் இந்த ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் ஒருவருக்கு ஒருவர் ஏழாம் பார்வையாக பார்த்து கொள்கிறார்கள் , இதன் பலனை தாங்கள் எடுத்துரைக்க வேண்டுகிறேன்
@@9787092315 whatever but guru will do bad for you only if you are born in rishabam thulam lagnam or rasi . guru won't do that much bad for other lagna
ஐயா நான் உங்களது யூடியூப் நிகழ்ச்சிகளை தவறாது பார்க்கும் நேயர் ஐயா 8.9.1991 1.45 இல் பிறந்த எனது மகனுக்கு எப்போ திருமணம் நடக்கும் எப்படிபட்ட வாழ்கை துணைவி அமையும் என்று கூறுவீர்களா தயவு செய்து பதில் தாங்கோ
ஐயா குரு தேவர்களுக்கு குரு சுக்ரன் அசுரர்களுக்கு குரு. சுக்ரன் நல்ல நிலமையில் அமர்ந்து இருந்தால் தான்அமர்ந்த இடத்தையும் பார்த்த இடத்திற்கும் நன்மையே செய்யும் ஐயா.
குரு தனித்து இருக்கும் இடங்களுக்கு உரிய பலன்களை சொல்லுவீங்கன்னு பாத்தா யாரோ ஒரு போண்ணோட ஜாதக பலன் மட்டும் சொல்லி முடிச்சிட்டீங்க. மிகவும் ஏமாற்றமாக உள்ளது.
You are clearly wrong 5th house sani indicate pithru dosam and suriyan ucham but it affected by raghu and lagna maanthi sprit sabam mars kethu combination indicate divorce