நானும் தோட்டத்தில, கூரை வீட்டில் பிறந்து வளர்ந்தேன், அப்ப நான் வளர்ந்த கதையை நீங்கள் கூறினீர்கள் சகோதரி. கூர வீடு, ஆடு, மாடு, நாய், பூனை, கோழி , ஆறு கொரையில ஆடு மாடு மேய்ச்சது, மக்காச்சோளக்கருது , பனங்கிழங்கு, பனம்பழம், கேழ்வரகு ரொட்டி, இளநீர் ,வேப்பமரத்துல ஆடிக்கு தூரியாடியது அப்பப்பா, மகிழ்ச்சி யாவும் , கவலையாவும் இருக்கு பழைய நினைவுகள்❤❤❤❤❤😢😢😢😢😢