தலைவா உங்கள் மறைவு எனக்கு இன்னும் கண்ணீர் வரவழைக்கிறது.. உங்கள் ஆசீர்வாதத்துடன் அண்ணியார் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வர் ஆவதை யாரலும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது தலைவர்
இனிய வார்த்தைகள் கேட்டு கேட்டு நம்மி ஏமாந்த மக்களுக்கு அரசியலில் வருவோருக்கு யார் நல்லவர் கெட்டவன் என்று தெரியவில்லை அதனால் தான் மக்கள் விஜயகாந்த்...தை தவற விட்டு விட்டார்கள்....😢😢
மனிதநேயத்தை மக்களுக்கு கற்றுக்கொடுத்த மாமேதை கேப்டன் அவர்கள் புகழ் வாழ்க பதவியில் இல்லாதபோதும் பலபேர் குடும்பத்தை வாழவைத்த தெய்வம் கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லா ஹீரோக்களும் சினிமாவில் வீர வசனங்கள், பஞ்ச் டயலாக் பேசி நடிப்பார்கள். ஆனால் திரு கேப்டன் விஜய்காந்த் அவர்கள் மட்டும் தான் நிஜத்தில் ஒரு கதாநாயகன் ஆகவே வாழ்ந்து மறைந்துள்ளார். இவர் உயிருடன் இருந்த வரைக்கும் யாருக்கும் இவரின் அருமை பெருமை தெரியவில்லை. காலம் கடந்த பின்பு தற்போது யோசித்து எந்த ஒரு பயனும் இல்லை.
உன்னை பெற்று எடுத்த அன்னை திருமதி ஆண்டாள் அழகர்சாமி புண்ணியம் பெருமை சாரும் கேப்டன் மண்ணை விட்டு சென்றாலும் எங்கள் நினைவை விட்டு செல்ல வில்லை நீங்கள் பேசியது அத்தனையும் உண்மை keli கிண்டல் ரவுடிசம் செய்தது ஏ ன் என்றால் நாங்கள் சின்னவலயல் கார தெருவில் இருந்தோம் எங்கள் nainavu m unkal nainavum நண்பர்கள் RDCc bank cashier aha பணி புரிந்தார்கள் உங்களுடைய பணி மென்மேலும் தொடர தவ்புதல்வன் கள் செய்ய இறைவன் பக்க பலமாக இருக்க வேண்டுகிறேன் நன்றி கேப்டன்
விஜயகாந்த் எனக்கு அவ்வள புடிக்கும் என் தோழிகள் அவர் படம் வந்தால் அப்படி சந்தோடி மாபாப்போம் இன்னைக்கு இவர் பேசறத கேக்கும் போது அவர் இல்லையேன்னு மனசு வலிக்குது😢
இவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டக் கூடியவர்களாக முக்கியமாக மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக இவரது கட்சியினர் இருந்தால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கலாம்
இனி வரும் தேர்தலில் விஜயகாந்த் நமது கேப்டன் நிறைவேறாத ஆசையை அவர் மகன்கள் மூலம் நிறைவேற்றுங்கள். நமது வாக்கு தே திமுகாவுக்கு வாக்களிப்போம். நல்ல மனம் படைத்த கேப்டன் குடும்பத்துக்கு வாக்களியுங்கள்