#bharani #metromail #ilayaraja Bharani is an Indian film score and soundtrack composer. He has predominantly scored music for Tamil films apart from working in Telugu and Kannada films. He has also sung few of his own compositions.
Aniruth is royal waste. Who is responsible for this. Music is going ugly because of present musicians. Hindi from 1967 to 1987. Then from 1990 to 2000.. Ilayaraja best but it seems he is not good.
@@jayarambalasubramanian9013 Some of his songs do have a nice melody. Like Enna Solla from Thangamagan. I like some of his background scores as well. But mostly his songs rely largely on electronic beats and star power. Perfect example is Naa Ready from Leo. Adhu Leo padam paata illaama vera edhachum chinna padathula oru paata irundha 2 days ellaam marandhu irupaanga. Creativity wise he does very little. Background score la kamikura konjam creativity kuda paatu la ippo ellam kaamikardhu illa.
உண்மையிலேயே இவரை காமடி குரூப்புல வர்ரர ஒரு ஆடாதான் தெரியும்ஆமா ஒரு காமடி நடிகர் சொல்வாருல்ல இன்னைக்கு செலவுக்கு ஒரு ஆடுவந்து சிக்கிக்கிச்சுன்னு சொல்வாருல அதுதான் தெரியும் இவருக்கு இப்படியெல்லாம் பேக்ரவுண்டு இருக்குன்னு இன்றுதான்தெரியும் இவருதான் பப்ரணிங்குறதும் இன்றுதான் தெரியும்.
@@vivekvicky414 irukanga bro ipovum like pa.Vijay , snehan , karki ,viveka nu , ipo iruka directors songs ku importance kudukarthu ila , apdiye song vechalum kadamaiku vekiranga , athan boss ipo problem
நிலவே நிலவே சரிகம பாடல் இவர் ஞானத்திற்கு சான்று ! சாதாரண சாமானியனின் இசை பயணங்கள் பலருக்கும் படிப்பினையாக மாறட்டும்! SAC அடையாள படுத்தி விட்டது பாராட்டுக்குரியது!
Bharani sir மீண்டும் இசை துறைக்குள் வர விரும்பும் அனைவரும் இந்த பதிவுக்கு like போடுங்கள். Let’s see how many Millions Likes I get. This will make big impact on his return. I am sure he will read this comments and likes and will do something about coming back and give us beautiful melodies
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுக்கு நீங்கள் தான் இசை அமைப்பாளர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் உங்களின் பேட்டியின் முடிவில் என் கண்கள் கலங்கியது நன்றி பரணி சார்
பரணி யின் இசை என்றும் தனித்துவமானது... மெலோடியில் மனதை மயக்கும் வித்தகர்.. குறைந்த படங்களில் இசையமைத்து இருந்தாலும் தமிழ் உள்ளங்களில் என்றும் தனியிடம் உண்டு பரணி அவர்களுக்கு❤
பரணி சார்... எவ்வளவு உயரம் போக வேண்டிய நீங்கள் இப்படி தன்னடக்கத்துடன் கடவுளே இந்த திறமையான மனிதரை கைதூக்கி விடு..உங்கள் பாடல்கள் கேட்க கேட்க மனசு லேசாகுது.
நேற்று இரவு வரை உங்கள் பார்வை ஒன்றே போதுமே படத்தின் இசை கேட்டு தூங்கினேன்... கவலை வேண்டாம் நீங்கள் செய்த ஒரு காவியம் ஆனாலும் மறக்க முடியாத இசையை தந்தீர்கள் பரணி ஐயா... திறை உலகம் உங்களுக்காக ஒரு விழா நடத்தினால் எனக்கு மகிழ்ச்சி 😊
பரணியின் காலம் முடிந்துவிட்டது.. அவர போயி வெற வேலை ஏதாவது பார்க்க சொல்லுங்கள். இப்ப வந்து MK தியாகராஜ பாகவதரும் MS விஸ்வநாதனும் வந்து music போட்டா யார் கேட்பார்கள்..😂
@@mayandi-madurai even today those songs are evergreen. After 20 years nobody will listen today horrible songs. Today garbages like dustbins like anirudh 🤣
அருமை அருமை அருமை பரணி சார்❤என் கணவர் பாட்டு கேட்கும்போது இது இசை பரணி சார்போட்டதுன்னு சொல்லுவார் உங்களை இப்பதான ர்த்து பேட்டியை ரசித்தேன். உங்களது உயிரோட்டமான இசை ப்ரகாசிக்க வாய்ப்புகள் பெற இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்.🙏
பரணி இசையால் மேலும் வளர இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பதிவா கட்டும் நான் படம் எடுத்தால் நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும் ❤🎉ஐயா இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
எல்லாம் நேரம் சரியாக அமைய வேண்டும்.... இல்லை யென்றால் திறமை இருந்தாலும் வளர முடியாது....இவர் பெயர் மாற்றிக்கொண்டால், நல்லது.... ஏன் என்றால், பிறந்த நட்சத்திரத்தில் பெயர் வைத்தால் சரியாக இருக்காது என்று கூறுவார்கள்....நல்ல நிபுணரிடம் consult பண்ணி, பெயர் மாற்றிக்கொள்ளலாம்....சான்ஸ் கிடைத்தால் தான் சச்சின்.....
பரணி சார்... திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடு காதலா... இந்த பாட்டால அப்போது நான் பட்டபாடு இருக்கே...இந்த பாடல் ஒலிப்பதிவு துள்ளியமாக இருக்கும் பேஷ்..சில்னஷ்.... தபேலா... தனித்தனியாக இரண்டு ஸ்பீக்கரில் வரும் ஸ்டிரியோ சவுண்ட் வேறு ...சப்தமாக கேட்டல்தான் நல்லாயிருக்கும் ஆனால் பக்கத்து வீட்டு க்காரருக்கு அது பிடிக்காது அங்கு ஒரு பென் வேறு இருக்கிறாள் காலையில் அவள் வாசல் பெருக்கும் போது *நீ பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் * என்ற பாட்டை போடுவேன் பாருங்க அவ்வளோ தான் வந்துடுவான் அவ அப்பன் அப்புறம் ஒரே சண்டை தான் அடிதடில தான் போய் நிற்கும் ஆனா பாட்டு மட்டும் நிற்கவே நிற்காது ...இனி அந்த வசந்தகாலம் என்றென்றும் வாராது..." தேவா" எத்தனையோ பட பாடல்களுக்கு இசை அமைந்திருந்தாலும் அது ஒரு வித ரகம் ...!!! ஆனால் பார்வை ஒன்றே போதுமே ""படத்தின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் திருப்ப திரும்ப கேக்க செய்யும் மேஜிக் ரக ஜனரஞ்சக பாடல்கள் ... பாடல்களில் உள்ள எளிமையான வார்த்தைகள்தான் காதல் அறும்பு விடும் இளமை பருவ வயதினரின் இதயங்களை சுன்டி இழுத்து அதகலப்படுத்தி ஆனந்த அவஸ்தைக்கு உள்ளாக்கும் அருமையான பாடல்கள் ...பருவகால இளைஞர்களின் இதயங்களில் காலம் கடந்து நிற்கும்... இளையராஜா ரஹ்மான் அடுத்து பரணி இருந்திருக்கவேண்டியவர் .. அதனால் என்ன??? இன்றைய இளம் இசையமைப்பாளர் களின் பாடல்கள் நரி 🦊 ஊளை இடுவது போலவும் மலையில் இருந்து மண்ணெண்ணெய் பேரல்களை உருட்டி விட்டால் வருமே ஒரு சப்தம் அதோடு சாவு மேலத்தையும் சேர்த்து குத்துர குத்துல மக்களுக்கு காது ஜவ்வு கிழிந்துபோனதுதான் மிச்சம்...!!!பரணி சார் காத்திருக்கிறோம் மீண்டும் உங்கள் இசையை கேக்க... வாருங்கள் இன்னும் காலம் இருக்கிறது... நாங்கள் இருக்கிறோம்... வாழ்த்துக்கள் பரணி சார் 🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@@user-dm4fu1js6n இத்தனை சொல்லுங்களா??? சரி உங்களுக்காக இரண்டு வார்த்தைகள்...பக்கத்து வீட்டில் என்னவா இருக்கப்போகிறது ??? எல்லாம் காதல் தான்..!! அவள் துணி துவைக்கும் போது ""துளி த்துளியாய்""பாடலை டேப் ரெக்கார்டரில் ஒலிக்க விடுவேன் கூந்தலை சரிசெய்தாவாறு என்னை அவள் கண்ணிமைக்காமல் பார்ப்பாள் நானும் ஜன்னல்வழியாக சிலையாக நின்று அவளை பார்ப்பேன் ... இப்படி யே நாட்கள் நகர்ந்தது ஒரு நாள் என்னை விட்டு அவளும் நகர்ந்து போய் விட்டாள் ... அவள் பணக்காரனைதேடி பன்னீரில் குளிக்க சென்றுவிட்டால்... நான் ஏழை ஆயிற்றே என்ன செய்வேன்... கண்ணீரில் குளித்து கவிஞன் ஆகிவிட்டேன்...!!! ஆனாலும் அன்று நான் சுவாசித்த நேசித்த என் ஜீவன் இன்று உயிரோடு இல்லை அவள் நினைவுகள் மட்டும் பரணியின் பாடலுடன் என் சுவாத்துடன் கலந்து கிடக்கிறது...!!! என்ன சந்தோஷம நன்பரே???
OMG inda patuku music ivara... I hear this songs many times... And this is one of my favourite song....But I hear about dharani sir 1st time... Sorry sir..
இவருடைய பாடல்கள் மனதை வருடியது. இப்போது பாடல் என்ற பெயரில் சில தருதலைகள் காது சவ்வை கிழித்து விடுகின்றனர் இப்போது வருவது அனைத்தும் டாஸ்மாக் சரக்கு பாடல்கள்.
சென்னைக்கு வரும்போது இசையை பற்றி ஒன்றும் தெரியாதிருந்த தங்களிடம் இன்னிசை அருவியாக கொட்டியது. சரஸ்வதி உங்களுள் எழுந்தருளினால் ஆனால் லட்சுமி எட்டிப் பார்க்கவில்லை. திறமை மட்டும் போதாது அதிர்ஸ்டமும் வேண்டும். நீங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த அருமையான கவிஞரையும், பாடகரையும், இசை அமைப்பாளரும் ஆன நல்ல மனிதரின் திறமைகள் தொடர்ந்து வெளிவரவில்லை. ஆனால் இந்த எளிமையான கலைஞன் தந்துள்ள பாடால்கள் என்றும் இவரின் காலம் கடந்தும் நம்மை இசையில் திளைக்க வைக்கும்!
உங்களின் பல பாடல்களை மக்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்று வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா
இந்த சேனலுக்கு ஒரு பெரிய சலுயூட். 🙏 வியூஸுக்காக இளையராஜாவை திட்டி டைட்டிலில் மற்ற சேனல் போல் போடாமல், எதார்த்தமாக டைட்டில் போட்டதற்காக. 👍👍 முக்தார் இன்றைக்கு இவருடைய பேட்டி ஒன்று போட்டியிருக்கிறார்.... முழுவதும் இளையராஜாவை திட்டி!
பரணி அண்ணா யூ டியூப் மூலமாக உங்களுக்கு திறமை காட்டுங்க.. யார் யாரோ ஆபாச வீடியோ போட்டு இருக்கும் போது உங்களுக்கு இசை திறமை யை இதன் மூலமா காட்டுங்கள் ,, வாழ்த்துக்கள் பரணி அண்ணா 💐💐💐
ஆமாம் நண்பா சுந்தரா டிராவல்ஸ், பெரியண்ணா சார்லி சாப்லின் படங்களுக்கு இவர் தான் இசையமைத்துள்ளார். 😳😳 எனக்கு வெலுத்துப் கட்டு என்ற படத்தில் வரும் சிங்கம்பட்டி பொண்ணு என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல் இப்போது தான் பரணி இசையமைத்துள்ளார் என்று தெரிந்தது ❤❤
அருமையான குரல் வளம். 😢ஏன் இப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. அர்த்தமுள்ள இசை, பாடல் வரிகள். இப்போதெல்லாம் இவர் போல பொறுப்பான இசையமைப்பாளர்களைப் பார்ப்பதரிது. மிருகங்கள் போல, ரவுடிசம் கலந்த காட்டுக் கூச்சலைத்தான் இன்றைய மனிதர்கள் விரும்புகிறார்கள்
அருமை அருமை மிக மிக அருமையான திறமையான மனிதர். இவரின் திறமைக்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம். மீண்டும் பாடலுக்காக காத்திருக்கிறோம் பரணி சார். வாழ்க வளர்க.
உழைப்பால் வெற்றி கொண்ட சாதனையாளர் பட்டியலில் இவர் பெயர் நிலைத்திருக்க வாழ்த்துக்கள். மீண்டும் ரசிகர்களை பரவசமான இசையால் நம் உதடுகளை இசைக்க வைப்பார் என வாழ்த்துகிறேன்.
வணக்கம் அன்பு சகோதரர் இசையமைப்பாளர் பரணி அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் நல்ல திறமையான இசையமைப்பாளர் மீண்டும் அவர் திரையுலகில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐
நல்ல ஒரு இசையமைப்பாளர் திரு சகோதரர் பரணி நல்ல இசையமைப்பாளர்கள் எப்போதுமே நாம் கண்களுக்கு தெரிவதில்லை திரு பரணி அவர்களுக்கு இசை ஞானி என்று பட்டம் கொடுக்கலாம் இசையமைப்பாளர் பரணி அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்ளுகிறோம்
சற்று முன் கிடைத்த தகவல் படி. திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு காதலா கதலா அருமையான பாடல் நான் முதல் முதல் எழுதிய சிறுகதை தம்பனையாள் சாகவில்லை இதயகலா. நினைவிற்கு வருகிறது. ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் பல ஐம்பதிற்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன் இன்றுவரை ஒரு ஊடகன் கூட என் பாடலை தொட்டுப் பேசியதில்லை அது எனக்கு மிகவும் வருத்தம். ❤புதுவைதாசன்❤
அருமையான,அற்புதமான, இனிமையான பரணி யின் இசையை புறந்தள்ளிவிட்டு அனிரூத் தின் காட்டுக்கூச்சல்களை இசை என்று ரசிக்கும் ஞானசூன்யங்கள் உள்ளவரை தமிழ் திரைத்துறை உலகம் உருப்படுத்தி.
நான் இசை ரசிகனே அல்ல. ஆனால் இவர் கூறிய அத்தனை பாடல்களும் நான் ரசித்த பாடல்கள் குறிப்பாக பாடல் வரிகள் அதை இழுத்து செல்லும் இசை. சுயவிளம்பரம் இல்லா பெருங்கலைஞன் திரு குணசேகரன் என்ற பரணி என்ற பன்முக கலைஞருக்கு அன்பின் வாழ்த்துகள்
ஐயா நீங்கள் பாடிய பார்வை ஒன்றே போதுமே திரைப்படப் பாடல்கள் ஆகச்சிறந்த படைப்பு..........பல வருடங்களாக நான் அப்பாடல்களைக் கேட்டு பிரமித்ததுண்டு ..... நீங்கள் தான் அப்படத்தின் இசையமைப்பாளர் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன் 😥உங்களுடைய பாடல்கள் காலத்தால் அழியாதது ஐயா...நீங்கள் மீண்டும் வர வேண்டும் 🙏 தங்களை அடையாளம் காட்டிய Metro Mail சேணலுக்கு என் நன்றிகள் 👍🙏