10 எழுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து கல் உப்பு கலந்து களைக்கொல்லி மருந்துடன் கலந்து தெளித்தால் இந்த கோரைக்கிழங்கு அழிந்து விடுவதாக சொல்லப்படுகிறதே உண்மையா?
அட்ராசின் பவுடர். சாரணத்தி மட்டுமல்ல. தண்டு பசி ரி நில பசிரி அனைத்தையும் கண்ட்ரோல் பண்ணும். மற்ற களைக்கொல்லி கேக்காது. காயும் மறுபடியும் தலையும். அட்ராசின் அடியோடு காயும். வேறு எதுவும் கலக்கத் தேவையில்லை
This weeஇந்த களைக்கொல்லியை பயன்படுத்தும் பொழுது பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாதா இதை தனியாக தெரிவிக்க வேண்டுமா அல்லது பயிர்கள் இருக்கும் போது பயன்படுத்தலாமா என்பதை தெரியப்படுத்தவும். நன்றி
நாட்டு வைத்தியம் இயற்கை களைக்கொல்லிய சொல்லுங்க சார் கடையில விக்கிற கலைக்குழியோட கலந்து என்றதைவிட இயற்கையை நம்மளே தயாரிச்சு அடிச்சா அந்த கலை சாப்பிடற மாதிரி கலைக்கொல்லி தயார்