#tvs50 #tvs #games #thalamalai #perumal #perumaltemple #sanjivimalai #thalamalaiadivaaram #perumalkovil #temple #templevlog #vlog #vlogtemple #travel #travelvlog #thuraiyur #thapettai #musiri #namakkal #govinda #purattasi #purattasimadam #purattasisanikilamai இந்த சஞ்சீவி நாராயண பெருமாள் திருக்கோவில் நீலையாம்பட்டி அருகில் அடிவாரம் தலைமலை வரும் பக்தர்களுக்கு துறையூர் தாத்தையங்காரப்பேட்டை நீலியாம்பட்டி வழியாக தலைமலைக்கு வந்து அடையலாம் என்ன வரலாறு ராமன் ராவணன் போர் உண்டான போது போரில் லட்சுமணன் காயம் பட்டதால் வீசினர் அறிவுரைப்படி செஞ்சி மளை கொண்டு வந்து காப்பாத்த ப்பட்டது அந்த மலையை கொண்டு வரும்போது மழையின் மேல் பகுதி கீழே இங்கு விழுந்ததால் தலைமலை என்று பெயர் வந்தது இங்கு மூலவர் சஞ்சீவி நாராயண பெருமாள் தலைமலை என கூறப்படுகிறது இதுவே இந்த கோவிலின் வரலாறு ஆகும் மற்றும் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமையும் இங்கு வரும் பக்தர்கள் டூரிஸ்ட் பிளேஸ் ஆகவும் வந்து பெருமாளை தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர்
28 сен 2024