Ayya,I did this pooja in our house on the day of Migjam cyclone crossing in chennai.Flood did not enter in our house while all near by houses are flooded with water.Valzhaga Valamudan.Really Amazing.Very powerful manta.
இந்த மந்திரத்தை தொடருந்து சொன்னதினால் எனக்கு நான் நினைத்த காரியம் நடந்தது. தூத்துக்குடி முத்துநகர் அறிவுத்திருக்கோயில் , எனது குரு ஐயா , திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி..... மலையரசன்....தேதி.துக்துக்குடி.21.02.2024.
குரு ஓரையில் சொல்லலாம். அதிகாலையில்.விளக்கேற்றி. குடும்பத்தினரோடு. செய்து வந்தால். வீட்டில் நல்ல அமைதியான சூழல் உருவாகும். குரு ஓரை.அல்லது சுக்கிர ஓரையில். செய்வது. சிறப்பு. வாழ்க வளமுடன்.
ஐயா,மலேசிய நேரத்தை நான் காலை 4.30 மணிக்குப் பின்பற்ற வேண்டுமா அல்லது மலேசியாவிற்கு ஹோரை நேரத்தைப் பின்பற்ற வேண்டுமா? ஏனென்றால், மலேசியாவுக்கான ஹோரை நேரம் காலை 7 மணியைக் காட்டுகிறது, ஆனால் நீங்கள் 4.30am-6am மணிவரை சிறந்த நேரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தயவுசெய்து எனக்கு தெளிவுபடுத்தவும்.