உங்களுடைய புத்தகங்கள் நான் நிறைய படித்திருக்கிறேன். நீங்கள் பதவிக்காலம் முடிந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. ஆனால்இனி நிறைய எழுதுவீர்கள் என்று நினைத்து ஆனந்தமாக இருக்கிறது.
ஐயா இந்த கருத்தை யாருக்காக சொல்கிறீர்கள் உலகத்தில் பேசுவீர்கள் பேசுபவர்களே பேசிக் கொண்டிருப்பவர்கள் ஐயா நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே திருப்பி போட்டு பாருங்கள் கருத்து சொல்பவர்களை பற்றி சிந்திக்கும் அளவுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால் அதைத் திருப்பிப் பாருங்கள் அது தர்மமா இந்த பூமியில் பிறந்தவர்கள் எல்லோரும் உரிமை இல்லாமல் வாழும் பூமியில் வாழும் ஜடம் அப்படித்தானே இருக்கிறது இந்த உலகத்திலுள்ள அனைவரும் கட்டுப்பாட்டிலும் மனிதர்கள் வாழ்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களுடைய சிந்தனைக்கு உங்களுடைய கூர்மையான அறிவுக்கும் உங்க பாதத்தை தொட்டு வணங்கிக் கொள்கிறேன் நீங்கள் மிக உயர்ந்த ஒரு உன்னதமான மனிதர் இந்த உலகத்தில் பேசுவதற்கு உரிமை இல்லையா அது மற்றவர்களை எவ்வாறு குறிக்கும் எவ்வாறு இகழ்வு படுத்தும் மனிதர்களை படைத்தது இந்த பூமியை பாதுகாக்கத்தான் ஆகையால் சில சிந்தனைகள் அப்படி வரும்போது ஞானங்களில் ஏற்றமே என்பது தான் அதனுடைய அத்தகைய பொருள் அது எவ்வாறு அடிமைத்தனமாக நீங்கள் சிந்தனை படித்தி மற்றவர்களை யோசிப்பீர்கள் மன்னிக்க வேண்டும் இந்த ஒரு இடத்தில் இந்த உலகத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் மனிதர்கள் ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம் அவ்வாறான வார்த்தைகள் இருக்கும் அல்லவா இல்ல அவ்வாறான வார்த்தைகளுக்கு அடிமையாக வாழ வேண்டுமா மற்றவர்கள் சிந்திக்கும் அளவிற்கு தான் மனிதர்கள் சிந்தனையை தூண்டும் அளவிற்குத்தான் இங்கே பர்சனல் இருக்கிறது ஆகையால் இந்த கருத்து சொன்னதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்
4 sevuthukulla house arrest Madhiri iruke..yepudi pesame irukardhu haa..adhudha yenoda time pass neenga dha..i mean you tube dha...purinjidha yen pesarenu....yengaum outing kooda week ends la pogardhilla. Economical a poor sir..mathavunga Madhiri gents a yamathi tour adikirava illa..adhudha time pass neenga...