ஆசிரியரே தோழரே எப்படி அழைப்பது சரி சரி. என் ஆசை இதுவரைநான் கேட்காதசெய்தியை உங்கள் மூலம் அறிந்துமகிழ்ந்தேன் இறைவன் தூனிலிருப்பான் துரும்பிலிருப்பன் எங்கும் நிறைந்திருப்பதாய் சொன்ன கிருஷ்ண பரமாத்மாவை ஏகலைவன் மகனின் அம்பால் இறந்தான் கேட்ட உடன் மகிழ்ந்தேன் இராமன் சராயூநதியில் வீழ்ந்து செத்தான் நீங்கள் சொன்னதும் மகிழ்ந்தேன் இதையெல்லாம் சிறுபுத்தகமாக அச்சிட்டு சனாதனம் சொன்னவாறே செத்தான் சனாதனத்தை நம்புவது முட்டாள்தனமென சிறுபுத்தகமாக அச்சிட்டு திமுக இளைஞரணி அலுவலகத்தில் வைத்தால் நல்ல வியாபாரமகும் தந்தை பெரியார் சொன்னதை சரியென இளம் தலைமுறை நம்பிக்கை கொள்ளும்