கீற்றுக் கொட்டகை, தூண்களுடன் கூடிய திண்ணை... இதில் வைக்கப்பட்டுள்ள மண்பானை, செப்புப் பாத்திரம் ஆகியவை பழங்காலக் கிராமச் சூழலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. மேஜையில் வைக்கப்பட்டுள்ள, உலோகத் தாலான சின்னஞ்சிறு மாட்டு வண்டி பிரமிப்பூட்டுகிறது. இப்படி வயிற்றுக்கும் கண்களுக்கும் பாரம்பர்ய விருந்தளித்துக் கொண்டிருக்கும் இங்கு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களை மட்டுமே கொண்டு உணவு படைக் கிறார்கள். இதன் உரிமையாளரும் இளம் விவசாயியுமான அருண்ரவியிடம் பேசினோம்.
தொடர்புக்கு, அருண்ரவி, செல்போன்: 98945 43216.
Reporter - K.Ramakrishnan
Video - M.Aravind
Edit & Executive Producer - Durai.Nagarajan
29 авг 2024