நீங்கள் எத்தனை மேடையில் பேசிய பேச்சு எல்லாம் பொய் மற்றும் பணம் ஆனால் உண்மையான உங்களின் கவிதைகள் மற்றும் டாக்டர் திருமா அவர்களுக்கு நீங்கள் சொல்லிய அனைத்தும் அருமை பெருமை வாழ்த்துக்கள் ஐயா
புல்லரிக்கிறது உங்கள் பேச்சி திருமா உண்மையில் சிறந்த தலைவர் நீங்கள் உண்மையாய் பரட்டுகிறீர் என்றால் ௭ங்களுக்கு மிகுந்த சந்தோஷம் நீங்கள் ௭ல்லாம் ஒன்றிணைந்திருப்பது ம் மிகுந்த சந்தோஷம் உங்கள் பேச்சை கேட்கும் போது நானும் தமிழன் ௭ன்கிற போது பெருமையா இருக்கு இந்த உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்தால் தமிழனையும் தமிழையும் ஒருவன் ஒன்று செய்ய முடியாது நெருங்க க்கூட தொடக்கூட முடியாது மகிழ்சி பெருமை வாழ்க தமிழ் வெல்க திருமா வெல்லட்டும் ஜநனாயகம்
நாஞ்சிலார் அவர்கள் வெல்லும் சனநாயகம் மாநாட்டு அரங்கில் தொல் திருமா அவர்களை புகழ்ந்து பாராட்டிய சிறப்பான உரை இந்திய மக்களேக் கேட்க வேண்டும்.ப.ஜ.க.அழிக்கப்பட்டு இந்தியா வெல்லும் சனநாயக மாத வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம்.வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.மனுதர்ம விதி செய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல். வீழ்ச்சியடைய வேண்டும் ப.ஜ.க. வெற்றி நலமாக இருக்க வேண்டும்.அனைவரும் ஒன்றுபடுவோம்.
இனி அண்ணன் வாழ்நாள் முழுவதும் விசிக வின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க வேண்டும் என்பது ஆசை... அவரது கடைசி மூச்சுவரை அவரை உடன் வைத்து காப்பாற்ற என் கொள்கை தலைவன் திருமா முன்வர வேண்டும் என்பதே எனது அகச் சிறந்த வாழ்நாள் விருப்பம்!!!
திருமாவளவன்: எவ்வளவு கோமாளித்தனம். எவ்வளவு துரோகம் எவ்வளவு பச்சோந்தித்தனம் எவ்வளவு கொள்கைப்பிடிப்பின்மை எவ்வளவு தன்னம்பிக்கை இன்மை எவ்வளவு சப்பைக்கட்டு எவ்வளவு கூட்டுக்களவாணி வேலை எவ்வளவு கபட நாடகம் எல்லாத்திற்கும் மகுடம் வைத்த மாதிரி, ஈழத்தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த ராயபக்சவுடன் போர் வெற்றி கொண்டாடி கைகொடுத்து விருந்துண்டு சல்லாபித்தவர். பிரபாகரனுடன் உண்மையான உறவு வைத்திருந்தவர் என்றால் அவருக்கு எப்படி ராயபக்ச விருந்துபசாரத்துக்கு அழைப்பு கொடுத்தான். திமுக ஈழத்தமிழர்களை அழிக்க, ஈழத்தின் தனிநாட்டுக்கனவை அழித்தொழிக்க காங்கிரஸுடன் கூட்டாக சேரந்து வேலை செய்தது. இதை திருமாவளவனே ஒத்துக்கொண்டடிருக்கிறார். இப்போ அந்தத் திமுகவுடனும் காங்கிரஸுடனும் சேர்ந்து கொண்டாடுகிறார். இவர் திமுக காங்கிரஸுடன் கைக்கூலியாக இருந்து பிரபாகரனுடன் கபட நாடகமாடி அடுத்துக் கெடுத்து தனக்குக்கொடுத்த ஒற்றன் வேலையை நன்கு செய்து முடித்தவர். விடுதலைச் சிறுத்தை ஆதரவாளரகளே நீங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் தமிழருக்கும் உழைப்பவர்களாக இருந்தால் உங்கள் தலைவனை சரியாக அறிந்து தெரிவு செய்யுங்கள். இல்லையேல் நடுத்தெருவில் விடப்படுவீர்கள். உங்கள் சந்ததி உங்களை தூற்றும். விடுதலைப்புலிகளைப் பார்த்து தனது கட்சியின் பெயரை விடுதலைச்சிறுத்தைகள் என்று வைத்தார். விடுதலைப்புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை எனப் படைகள் வைத்து அறவழிப்போர் புரிந்து அறவழியான நல்லாட்சியையும் 25 வருடங்களுக்கு மேல் நடாத்தினார்கள. விடுதலைச்சிறுத்தையின் தலைவர் என்ன சாதனை செய்தார்…..கெட்டவர்களுடனும், கொள்ளையர்களுடனும், தமிழின விரோதிகளுடனும் சேர்ந்து கபட நாடகம் ஆடியதைத் தவிர? பெரும் கனவோடும் புரட்சிகர சிந்தனையோடும் அவருடன் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதிமிக்க ஆற்றலை முற்றிலும் வீண் அடித்த ஒருவர். தலைமைத்தகுதிக்கே அருகதை அற்றவர். சிறுத்தைகளே சிந்தியுங்கள்! சிறித்ததைகளே, அடிமைத்தளையில் சிக்கி தன்னம்பிக்கையையும், கொள்கைப்பற்றையும் அடவு வைத்து திமுக கொள்ளையர்களுக்கு அடிமை சாசனம் எழுதிய ஒருவரை எப்படி தலைவர் என்று ஏற்கிறீர்கள்? தனது பலம், திறமை என்ன என்பதை அறியாதவர், துணிவு அற்றவர். நேர்மையானவராகவும், துணிவானவராகவும் இருந்திருந்தால் திமுக கொள்ளையருடன் கூட்டு வைக்காமல் தனிய நின்றே சாதித்திருப்பார். உலகத்தமிழரும், ஈழத்தமிழரும் திருமாவை நாயென்றும் மதிப்பதில்லை. ஒரு துரோகியாகவே கருதுகிறார்கள்.