கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது..ஆனால் ரசிக்க மட்டுமே தெரியும்..செவிக்கும்மனதிற்கும் இனிமையாக இருக்கிறது இந்த இளம் வித்வான்களின் வாசிப்பு..மென்மேலும் வளர்ந்து வளத்துடன்,நலத்துடன் பலத்துடன் , வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி பிரார்த்திக்கிறேன்.. வாழ்க ,வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்.. 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
விளையும் பயிர் முளையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது கச்சேரி இருக்கிறது. அருமை அருமை மிகவும் அருமை. நிச்சயமாக இவர்களது எதிர்காலம் அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அற்புதம், வாழ்க வளமுடன். அருமையான இசை கலைகள் . அன்றும்,இன்றும்,என்றும் மாறாத மரியதை சேமிக்கும் துறை . குழந்தைகளை படிப்பு மட்டும் அல்லாமல் நமது பாரம்பரியமான இசையும் ,வாத்தியங்களையும் கற்று கொள்ள பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இறைவன் ஆசியும்,நல்ல முயர்ச்சியும் ,சாதகமும் தேவை. ஆர்வமும் நல்ல ஆசிரியரும் கூட துணையாக இருக்க வாழ்த்துக்கள்.🎉🎉 வாழ்க வளமுடன். 🎉🎉🎉🎉
அற்புதம்.இந்தத் தம்பிகளிடம் மயங்கினேன்.தமிழர் பண்பாட்டின் ஓரங்கமான இந்த இசையை ஆயிரம் ஆண்டுகளுக்கு இவர்களால் எடுத்துச் செல்ல முடியும்.போர் நடந்து அழிவை ஏற்படுத்தியபோதும் இவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் ஈழத் தமிழர்கள் போற்றத் தக்கவர்கள்.
We must encourage youngsters those who are so talented, boys and girls are really talented, as our tradition we must encourage nadaswaram and Dhavil in all the occasions like marriages and temple functions etc. My salute to the organisers of this program. Long live our tradition.
Nice & Good Luck... But, do not skip your studies... Music skill with proper academic will take you to greater heights in life... Don't forget.pls... .