இவர் தான் பள்ளி கொண்ட பெருமாள்...மனிதனாக பிறந்த வந்தவர்.முதல் வந்த இடம்... தூத்துக்குடி மாவட்டம்.. திருச்செந்தூர் கடல்லில் தொட்டி வந்த இடம் விளையாட பொன இடம் தான்..சாமி தொப்பு இப்படி பழ இடம் வந்து மக்கள் மனம் கூடி இருந்து வாழ்கிறார்.இவருக்கு உருவம் கிடையாது.. மல்லிகை பூ தேங்காய் உடைக்காமல் வைத்து பூசை பன்ன வேண்டும்.. இப்படி பழ அதிசயம் மக்கள் இடம் சொல்லி இருக்கார் இவர் சொண்ண மாதுரி தான் உலகம் நடந்து வருகிறது..இவர் கலியுகம் இப்படி தான் நடக்கும் என்று சொல்லிவாரார் ....