நான் கொடுத்ததைபாக்கனும்னு ஆளாளுக்கு சிவாஜி காலமானபிறகு வீட்டுக்கு வந்துகொண்டேயிருந்ததாலேதான்.....அப்போதே பிரபு சிவாஜி வீட்டு மாடிமேலேவைத்திருந்த பரிசு பொருளெல்லாம் எரிந்து விட்டது என்று பத்திரிகையில் அறிக்கையிட்டு விட்டார்.அதனால் நீ சொல்ற உன்னுடைய பரிசு பொருள் எல்லாம் அப்போதே எரிஞ்சிடுச்சு ராசா....