சீட்டு ஆரம்பத்தில் எடுத்து விட்டு கட்டாமல் ஏமாத்திட்டாங்கனா சீட்டு பிடித்தவங்க தான் அதை கட்டணும் இது என் உண்மை அனுபவம் . சீட்டு பிடித்து நடத்துவது அவ்வளவு எளிதல்ல சகோதரி...
முதல் சீட் எடுப்பவர்கள் ஏற்கனவே கடன் வாங்கி வட்டி அதிகம் கட்டிட்டு இருப்பாங்க, இல்லாட்டி மருத்துவ செலவு இருக்கும், குழந்தைகள் படிப்பு செலவு இருக்கும், கல்யாணம் வெச்சிருப்பாங்க .... வீட்டுல ஏதாவது விசேஷம் வெச்சிருப்பாங்க.. இது போன்ற அவசர தேவைக்கு வாங்கிருப்பாங்க.. இதுபோல் உள்ளவர்கள் தான் முதல் சீட் கம்மி ணாலு பரவலனு எடுத்துருவாங்க.
நம்பிக்கையான 20 பேர் மாதம் 5000-10,000 ,100-1000 அவரவர் தகுதிக்கு சேர்ந்து ஒற்றுமையுடன் எந்த பிரதி பலனும் இல்லாமல் 20 மாதம் அனைவரும் ஒரே குறிப்பிட்ட தொகையை கட்டி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என வாழலாம் அனைவருக்கும் லாபம் என எண்ணி யாருக்கும் நஷ்டம் இல்லை என்ற சந்தோஷத்துடன் அனைவரும் கடைப்பிடித்து சிறப்புடன் வாழலாம்.தகவல் சிறப்பென்றால் அனைவருக்கும் பகிருங்கள் பயன் பெறட்டும் உங்கள் தகவலுக்கு நன்றி💐 வாழ்த்துக்கள்.
which world r u living, straight for wards, unity, all r only in ur academic books,no one is that much honest here, so call parents themselves calculate after birth of a kid, where to study what to choose, how much he r she should earn so 21 years project they do before yielding a kid. So when parents r selfish how will third person will be honest
எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சிதான் கட்றாங்க அப்புறம் புடிக்கிறவாங்க சம்பளம் வேணாமா 2வது சீட்டு எடுக்குறதே சிலபேரால crt கட்ட முடியாது முன் பணம் போட்டு கட்டிட்டி அப்புறம் அவங்கிட்ட வாங்கிப்பாங்க கொண்டுட்டு எடுக்குறவங்க ஓடிப்போனாலும் இவுங்கதான் பொறுப்பு லாபம் இல்லாம உங்க காச பாதுகாத்து குடுக்க இவுங்க சமூக சேவை பேங்க் நடத்துறாங்க பேங்க்லேயே சர்வீஸ் சர்ஜ் கணக்கு போட்டு gst கட்டி pan கட்டி எடுங்க அப்போ தெரியும் 👍
நீங்க சொல்றது சரிதான் உங்க ஊர்ல இந்த மாதிரி எங்கே ஊர்ல இப்போ 50000 சிட்டு வைச்சப்போ சிட்டு ஏலவிட்டு பின்பு 1நபர் ஏல 22500 முடியு 50000இதா 22500 கழித்தால் 27500 வரும் இந்த 27500 ÷20வகுத்தல் 1375 ரூபாய் தான் அந்த 20 பெயரும் கட்டவேண்ட தொகை.... நான் சொன்னது உங்களுக்கு புரிந்த Comment பானுங்க
சரியாகத்தான் சொல்றீங்க ஆனால் ஏதோ இடிக்கிறது நாம் நேரடியாகவோ அல்லது ஃபோனிலோ பேசினால் தான் இருவருக்குமே புரியும் உங்கள் கேள்வி நல்ல கேள்வி அக்கா. நானும் சீட்டு நடத்துபவர் அக்கா
லாபம் இல்லாம யாரும் எந்த தொழிலும் வேலையை செய்ய மாட்டாங்க சகோதரி. நம்ம விருப்பம் இருந்தா போடலாம் இல்லாட்டி போட வேண்டாம் சீட்டு கட்டாயம் போடணும்னு எந்த அவசியமும் கிடையாது
மேடம் நீங்க சொல்றதெல்லாம் கரெக்டு தான் லாபம் இல்லாம யாரும் எந்த தொழிலும் செய்ய மாட்டார்கள் சீட்டு பணம் கட்டாதவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்களுக்கு இவர்கள் தான் பணம் போட்டு கொடுக்க வேண்டும் நாணயம் ரொம்ப முக்கியம் அது எல்லார்கிட்டயும் இருக்குமாங்கிறது கஷ்டம் வீடு போகணும் வசூல் பண்ணனும்எல்லாம் தெரிந்து தான் நம்ம சேர்ரோம்
இந்த மாதிரி கமிஷன் எடுக்க கூடாது மாதம் Rs.3000 எடுத்தால் இரண்டாவது மாதம் Rs 100000 எடுக்க கூடாது இந்த இரண்டில் ஒன்று மட்டும்தான் எடுக்கவேண்டும் நன்றி 🙏
நானும் சீட்டு நடத்துகின்றேன். 4 நபர்கள் 10 வது சீட்டில் இருந்து கட்டவில்லை. அந்த 4 சீட்டு பணத்தை யும் நான் தான் மாதம் மாதம் நான் கட்டி வருகின்றேன். பிறகு மாதம் தோறும் கமிஷன் வைக்காமல் எப்படி நடத்துவது
Olden days, there is no company commission.. now latest as per chit act 1982 rules allowed for company commission 5% of chit value in every installments of auction.. That's if 1,00,000/-.chit, commission is allowed by 5,000/- every installments... This is my opinion... That member is doing correct....
சீட்டு பிடிக்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் செய்யுறாங்க சீக்டை எடுத்துட்டு யாரவது ஓடிப்போனால் சீட்டு பிடிப்பவர்கள்தான் பொருப்பு யாரும் லாபம் இல்லாமல் தொழில் செய்ய மாட்டாங்க ஏனா நானு சீட்டு போட்டுருக்கேன் அவங்களும் 1 லச்சமுனா 3000 கமிசன் எடுப்பாங்க எல்லாரும் சரியாக கட்டனும் சீட்டு பிடிப்பவர் நல்லவங்களாக இருக்கனும் இல்லை என்றால் ரொம்ப கஷ்டமாக போகும் எதிலும் நேர்மை இருந்தால் நல்லா இருக்கும் 😊🙌 நான் கனேசன் மீடியா
No mam... 2nd chit amt is for company. So he is also one of the person to pay all the months chit amt as like customer.so (chit amt - 3000) will be their profit for every month...
20th member (the company) also will pay 85750. So 1lakh - 85750 = 14250 plus 57000 from 3k each of 19 months. Totally 71250 is the profit of company. Similar calculation followed in all groups. The company will get huge profit as I said
நாங்க கொடுத்தா சீட்டு நடத்துறோம் இது போல எல்லாம் இல்லை ஏஜென்சி சொல்லிட்டு புல் அமௌன்ட் எடுப்பதோடு சரி ஆனாலும் நீங்க சொல்ற வீடியோல கொள்ளையோ கொள்ள பகல் கொள்ளை
சீட்டு நடத்துபவரும் மாதம் மாதம் அதில் வரும் 3000ரூபாய் மற்றும் மீதி தொகையை சேர்த்து சீட்டு கட்ட வேண்டுமே! மொத்தம் 20 மாதம் காட்டவேண்டிய தொகை 85750 வருகிறது! சீட்டு நடத்துவோருக்கு 20 மாதத்திற்கு 60000 வருமானம் வருகிறது! 85750-60000= 25750 லாபம் !மற்றும் கம்பனி சீட்டு 100000! மொத்தம் 125750! இதை 20 மாதத்திற்கு வகுத்தால் 125750÷20= 6288.. மாதம் மாதம் சீட்டு நடத்துபவர் வருமானம் 6288... 19 நபரை maintain பண்ணுவது எவ்வளவு கஷ்டம்! அதற்காக அவர் 6288 மாதம் பெறுவது குற்றம் இல்லை....
Correct நீங்கள் சொல்வது அந்த 20பேரில் ஒருவர் சீட்டு எடுத்துவிட்டு தலைமறைவோ &கட்டமுடியாத சூழ்நிலையோ வரும் போது முழு பொறுப்பும் சீட்டு நடத்துப்பர் தலையில் தான் விழும் அந்த தலைமறைவான நபரின் சீட்டு தொகையும் அவர் தான் சீட்டு பணம் கட்ட வேண்டி வரும்... தவறு இல்லை commission பிடிப்பது.. 👍👍
இன்னும் கொஞ்சம் ஷாட்டா சொல்லுங்க வலவலன்னு பேசுறீங்க அவ்லோதான் மத்தபடி சூப்பர் மெசேஜ் சிஸ்டர்.இப்படி சம்பாரிச்ச குடும்பத்தையெல்லாம் நிறைய பாத்தாச்சி....என்னத்த சொல்ல....பாவம்தான் மிச்சம் பரிகாரம் பன்னமுடியாத பாவம்
above said that, mention19 members only in the chit. so 2nd chit amount should be paid to 20th member then remaining balance amount with each monthly 3000/- this amount only company A/c. thank you.
Epadi pannuranga makkala yamathurenga... Nangalu frst vera place la potom anga epadi sonnaga na sitta venda sollita... Nanga pota edathula sittu edutha extra 1000 kettanum edhu romba kollai adikurenga... Kasata paturuvenga tha sittu poduvenga avnga kastadhula vangura panam evngala summa vidatha.. Oru nal anupipanga... Your information is good
Actually the above is profitable. You should not calculate the amount for 20.it should be for only 19. One will be considered as company chit which means that is the profit for the person who is running it and take the risks.
Who said avanga 19 peru kita tha kaasu vanguvanga....20 members kitayum vanguvanga....20 members la yarachu seat edukranga na...adha balance uh minus panitu tha Paisa tharuvanga
சீட்டு நடத்தறவங்களைச்சேர்த்தால் தான் இருபதுபேர்.அவங்களும் ஒவ்வொருமாதமும் இந்த தவணைதொகை கட்டவேண்டும்.ஒவ்வொருமாதமும் வசூல்செய்து பொறுப்பு எடுத்துக்கொள்றவங்களுக்கு மூன்று பர்சன்ட் கமிசன் நியாயமானது தான்
3000 ரூபாய் என்பது சீட்டு பிடிப்பவர்களுக்கு கமிஷன் தொகை. நாங்களும் சீட்டு நடத்துகிறோம் அனைவரிடமும் கமிஷன் தொகை பற்றி கூறிவிட்டு தான் வாங்கிக் கொள்கிறோம். பணத்திற்கு நாங்கள் தான் பொறுப்பு சீட்டு கட்டுபவர்கள் ஒரு மாதம் கழித்து தாமதமாக கூட கொடுப்பார்கள் நாங்கள் எங்கள் பணத்தை முதல் வைத்து தான் அவர்களுக்கு சரியாக ஐந்து நாட்களுக்குள் பணம் கொடுத்து விடுவோம். அதுமட்டுமல்ல அவர்கள் வெளியில் கடன் வாங்கினால் வட்டி கட்டுவார்கள் அதற்கு பதிலாக வட்டி இல்லாமல் இந்த பணத்தை முதல் மாதத்திலேயே கூட ஒருவர் எடுத்துக் கொள்வார். முதல் மாதத்திலேயே சீட்டு எடுத்தவருக்கு மாதாமாதம் அவர் சீட்டுத் தொகையை மட்டுமே திருப்பி கட்டுவார் வட்டி இல்லை எனவே அவருக்கு தான் லாபம் கடைசியாக சீட்டு எடுப்பவருக்கு முழு தொகையும் கிடைக்கும் அதனால் அவர் சேமிப்பு கணக்கில் அந்த பணம் சேரும் எனவே இதில் அனைவருக்கும் லாபம் தான்
Amount collect pannurathuke Avanga avlo alaiya vendi iruku ..and time kulla yellarum amount kedukalna sheet pudikuronga than amount podanum ithula work,risk, tension yellame adhigam so they deserve it...vattiku vanguratha vida ithula intrest kammi than and 20 months la kandipa pay pannidalam..but intrest ku vanguna intrest kudukve kastama irukum monthly budget la ...
@@vijayadurga812 of course ma'am regularly tharonga at any cost on time kuduthurukanga 20embers iruntha atleast 10 membersathu konjam tough tharuvangala