தமிழனின் வரலாறு எவ்வளவு வரலாற்று உண்மை இருக்கிறது.தமிழனின் வரலாரை நன்றாக தெரிந்தும் அதை அழிப்பதற்காக என்னென்னவோ திட்டத்தையும் சுழ்ச்சையும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். இதை செய்துகொண்டே இருப்பவர்களின் மொழி கலாச்சாரம் வலுவிளுந்து போய்கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறந்துபோய்கொண்டிருக்கிறார்கள். தமிழ் உண்மையாக இருப்பதால் அது எப்படி அழிக்க நினைத்தாலும் அது தன் வலிமையை இழக்காமல் உலகமுழுவதும் பரவி கொண்டிருக்கிறது. ஓம் நமசிவாயா.
பண்டைய தமிழகத்தில் இருந்த அனைத்து ஓலைச் சுவடிகளையும் கொள்ளையடித்து சென்று வாடிகன் மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும், இங்கிலாந்து ராணி அரண்மனை அடியில் உள்ள பாதாள அறையிலும், வெள்ளை மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த ஓலைச் சுவடிகளை வைத்தே இன்று உள்ள அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
முற்றிலும் உண்மை இங்கிருந்து சென்றது அனைத்தும். நம்மை ஆண்டவர்கள் இதற்கு உடந்தையாக இன்றும் உள்ளனர். நம் உண்மையான வரலாற்றை திட்டமிட்டே நமக்கு தெரியாமல் மறைத்தனர். அனைத்தும் நாம் கண்டுபிடித்ததே.
@@Krish90551 we don't care who are you. Tamil is the oldest living language in this planet. Sanskrit was created by most of Tamil words. Beginning Sanskrit had no words they created by Tamil and other languages.
சீனாக்காரன் தமிழ் கற்றுக் கொண்டு தமிழர் சித்த மருத்துவத்தை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக இருக்கலாம் கொரோனா நேரத்தில் தமிழர் மருத்துவம் சிறந்த செயல்பாடாக இருந்ததாக உணரலாம் அதற்காக கற்றுக் கொள்ள விரும்பலாம்🕵️🤔
Awesome interview... I hope the Tamil people of Tamil Nadu wake up and realise the value of their language and history before everything is erased.... Very insightful interview... Awesome.... 👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽
சீனா மட்டும் அல்ல உலகின் உள்ள அறிவுடத்தேடல் கொண்டவர்கள் அனைவருக்கும் தமிழ் என்ற மூத்த மொழி என்பது வாழ்வியல் மற்றும் உளவியல் கொண்டுள்ளது என்பதை புரிந்து உலகில் உள்ள மக்களின் தேவையான தேடலாகின்றது ஆகவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் தாய் மொழி ஊற்றை பருகுங்கள்
வாழ்த்துக்கள். தமிழில் சொல் உருவாக்க 247 உயிர்மெய் எழுத்துக்கள். உயிர் - 12, மெய் - 18, 30 மட்டுமே. ஆனால் ஆங்கிலத்தில் உயிர் - 5, மெய் - 21, 26 எழுத்துக்கள். ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் கணக்கிலடங்காதவை. க - Ka , கா - ?, கி - Ki , கீ - Ki or Gee or ghee ?, கு - ku or goo , கூ - koo or coo or goo, கெ - ke or ge or , கே - ke or ley or say or pay ? , கை - kai, கொ - ko or go or co, கோ - ko or go or co ? and But - Put - cut, wood - would - should - good - food, shut - mud, coat - goat - boat - vote. தமிழில் ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தும் ஒரு சொல். 247 சொல்லை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தமிழ்ச் சொல், பொருள் மாறாது. ஆங்கிலம் அப்படியல்ல அடிப்படை எழுத்துக்களே மாறும். அடுத்து ஆங்கிலத்தில், a, b, c ...... 26 + A, B, C .... 26 , மொத்தம் 52 எழுத்துக்கள். தமிழில் உயிர்மெய் 216 எழுத்துக்கள், ஆங்கிலத்தில் எண்ணிலாடங்காது. சொல்லுக்குக் சொல் மாற்றியாக வேண்டும். நன்றி.
சகோதரர் விஜய் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது போல தமிழ் மொழியானது உலக மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் சீனர்கள் நினைத்து செயல்படுவதாக என்ன தோன்றுகிறது ஏனென்றால் சீன மக்கள் தொகை 160 கோடி அவர்கள் மொழியானது சித்திர எழுத்து வடிவம் கொண்டவை அது அவர்களுக்கு சுலபமாக இருந்தாலும் உலகிலுள்ள மக்கள் பல மொழி பேசும் மக்கள் சீன மொழியை கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல ஆகையாலே இந்த உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து அதை அவர்கள் கற்று கொண்டு பேசும் போது உலக மொழிகளிலேயே அதிக மக்கள் பேசக்கூடிய மொழியாக தமிழ்மொழி விளங்கும் அப்போது இந்த தமிழ் மொழி உலக மொழியாக மாற வாய்ப்புள்ளது அதைத்தான் இந்திக்காரர்கள் சமஸ்கிருதம் பேசுவார்கள் சீனர்களையும் இந்தியர்களையும் எப்போதும் எதிரிகளாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அதே சமயம் இந்தி பேசக் கூடிய மறுபடியும் பணியாட்களும் சீனாவில் போய் அதிகபட்ச முதலீடுகளை செய்தும் நபர்கள் சீனாவுக்கு வர்த்தகம் செய்தோம் வருகிறார்கள் இது ஒருபுறமிருக்க உங்களுக்கு சற்று புரிதல் புரிதல் இல்லாத இருப்பதாக நினைக்கிறேன் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அம்மா மான மொழியும் அல்ல சமகாலத்து மொழியும் அல்ல இவை இரண்டும் தமிழர்கள் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்து கொண்டு இருக்கும்போதுதான் ஆரியர்கள் என்று ஒரு இனம் வருகிறது அவர்களால் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம் என்ற புரிதல் உங்களுக்கு பேய் படுகிறது என்பதால் இதைச் சொல்கிறேன்
தமிழ் எழுத்துகள் 51,, அதிலிருந்து பிரிந்தவைதான் சமஸ்கிருதம்,, திருமூலர் போன்றோரும் தன் பாடல்களில் தெளிவாக கூறியுள்ளார்... ஐம்பது எழுத்தும் ஐந்து எழுத்துனுள்(அ+க்+ஷ+ர+ம்) ஐந்தெழுத்தும் ஓரெழுத்தில்(ஷ) அடங்கும்,, ஷ ஐம்பத்தொரோவது எழுத்து
இவர்கள் தமிழ் கற்றுக் கொள்வது காரணம் தமிழ் தமிழ் சித்தர்கள் அளித்த மருத்துவக் குறிப்புகளையும் தமிழ் வைத்திய முறைகளையும் திரூடிச் செல்வதற்கு வந்துள்ளார்கள்
சீனா இந்தியா போரிற்கு முன்னெரே சீனா சமஸ்கிருதத்தை தனது உளவாளிகளுக்கும் முக்கிய ராணுவ தொலைத்தொடர்பு பதவியில் இருந்தவர்களுக்கும் கற்றுக் கொடுத்து தயார் நிலையில் இருந்ததால் இந்திய military radio freequency'யை ஒட்டு கேட்டு சீனா இந்தியாவின் போர் திட்டங்களை தெரிந்து கொண்டது. இதை அறிந்து இந்திய ராணுவ தளபதி சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மொழியை தொலை தொடர்பிற்கு பயன்படுத்தி சீனாவின் சதியை முறியடித்தனர். அதனால் தான் சீன அரசு இந்தியாவுடன் அடுத்த போரிற்கு தயாராகுகையில் தமிழ் மொழியை கற்கவும் ஏற்பாடு செய்து அதை சாதித்தும் விட்டது.
@@srrivishnubuildersrealesta8737 unfortunately we are not surprised when Chinese learn Tamil but surprised when we come to know Indian military used Tamil... That's the condition of Indian language politics, but Hindiwalas blaming Tamilians as language fanatics... This is like a murderer complaining that victim is shouting loud for help while the murderer is silently stabbing him with knife...
முருகன் வழிபாடு சொன்னிங்க அதுல எத்தனை முருகன் மழை இருக்குனு சொன்னிங்க ஓதி மழை முருகன் கோவில சொல்லல 5 தலை முருகன் அதையும் ஆராய்ந்து சொல்லுங்கள் நன்றி இடம் இரும்பரை மேட்டுப்பாளையம் to சத்தியமங்கலம் road கோவில் சிறப்பு 5 தலை,1600. படிகள்
Please watch this series by Tamil scholar M So Viktor to Study Tamil. “"ரமாயணமல்ல, ராவணீயம்" என்ற தொடர் ராமயணம் பற்றிய உண்மை வரலாற்றை ஆராயும் தொடர். series by Tamil chitantha pervavai ” . Ancient man evolved soon south east Asia .please see Wikipedia and search for “Balangoda man” 38,000 old hominid (prior to humans) Skelton. Archeological data from the Late Pleistocene in South Asia is vital for our understanding of the evolution of modern human
சீன ரேடியோவின் தமிழ் நிழச்சிகளுக்காகதான் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் சுமார் ஒரு பத்து பதினைந்து பேர்கள் மட்டுமே தமிழ் கற்றுக்கொள்ளகிறார்கள் தவிர ஹிந்தி பொங்காளி போன்ற மொழிகளும் கற்று கொள்கிறார்கள் வேலைவாய்ப்புக்காகதான் வேறுஎந்த நோக்கமும் இருப்தாக தெரியவில்லை
தமிழர்களே அழகா தமிழில் பேசுங்கள் தமிழ் அழியும் நிலையில் உள்ளது உலக மொழிகள் எல்லாமே தமிழில் இருந்து உருவானவை. தமிழ் அறிஞர் மு சோ .Victor , கு அராசேந்திரன் காணொளிகளை பார்க்கவும்.
Awesome!! The top note was revelation abt the silk worm. We would like to know exactly where and when Asko Parpola stated that Tamil was the script of Indus Valley. Please do a video on the difference between brahmi and tamil brahmi. Thank you. Rgds from Msia🇲🇾🇲🇾🇲🇾