திரு மேஜர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் இதைவிட தெளிவாக உண்மையை கூற முடியாது முன்பிருந்த அரசியல் தலைவர்களை களை எடுத்தால் போதும் நாடும் நாட்டு மக்கள் திருந்தி விடுவார்கள் ஜெய்ஹிந்த் 45:35
இந்த காணொளியை பார்க்கும் போது உடம்பு சிலிர்த்து விட்டது என் கண்கள் கலங்கி விட்டது.பாரத தேசத்தை காக்கும் எல்லை சாமிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.மோடி ஜீ இருக்கிற வரைக்கும் தான் இந்துக்களுக்கும் பாரத தேசத்திற்கும் பாதுகாப்பு. ஜெய்ஹிந்த் 💪💪💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அப்பப்பா! என்னாமாறியான பேச்சு மேஜர்! எவ்வளவு விசயங்களை கண் முன்னே நிறுத்தினீர்கள்! ஒவ்வொரு பேச்சும் தேச உணர்வை சிலிர்க்க வைத்து எழுப்புகிறது! கமலேஷ் குமாரி எனும் வீர மங்கயின் பெயரை எங்களது பிள்ளைகளுக்கு வைத்து அவரது வீரத்திற்கு நன்றி செலுத்தி மெச்சுவோம்! ஜெய் ஹிந்த் மேஜர்! வரும் காலம் மோடிஜியின் வரலாறு படைக்கும் காலமாகும்!
இவைகளை நம் பாட புத்தகங்களில் சேர்க்கவேண்டும்..... மேஜர் சார் பேசும் போது உடல் சிலிர்கிறது........ இவரை போன்ற தேச பக்தர்களை நம் போற்ற வேண்டும் 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🙏 மதன் சார் பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பதவியில் இருககும வரை நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான எல்லா டெக்னாலஜியையும் மேம்படுத்தி கொண்டே இருப்பார் jai hind 🙏
உங்கள் விலக்கம் மிகவும் நெஞ்சில் ஓர் அழுத்தமே உருவானது இத்தனை சங்கடங்கள் அனுபவிக்கும் தேசத்தை காக்கும் வீரர்களின் வீரத்துக்கு தலைவணங்குகிறேன்.இதுபோல் செய்திகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க இதுவரை வாய்ப்பு இல்லாமல் இருந்தது இன்று நிறைய யூடியூப் சேனல் உள்ளதால் நாம் உங்கள் எழுச்சியும் உணர்வின் விளிம்பில் உணர்ச்சியை தூண்டும் விதமாக இருந்தது வாழ்த்துக்கள் அனைத்து ராணுவ வீரர்களுக்கும்.❤
தீவிரவாதிகள் என்றாலே கருணை (பாவ மன்னிப்பு ) காட்ட கூடாது.ஒவ்வொரு செகண்டும் அத் தீவிரவாதி மண்ணில் உயிர்ப்புடன் வாழ இடம் தரக்கூடாது...!சுட்டு தள்ள வேண்டும்...!!👍🙏 ஜெய் ஹிந்த்..!🙏
திரு மேஜர் மதன் ஜி, உங்களின் நாட்டு பற்று உங்கள் சேவைக்கு நன்றி சொன்னால் போதாது 🙏🌹🙏 நீங்க சொன்னது போல இந்தியா இந்த பத்து வருட காலம் பொன்னான காலம், நம் நாடு ஒரு வல்லரசாக மாற்றிய திரு மோடி ஜி, ஒரு தெய்வ பிறவி,, கடும் உழைப்பாளி அவர் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்,, 🙏 காங்கிரஸ், திராவிட, கம்யூனிஸ்ட், கும்பலுக்கு நாட்டை பற்றி கவலை இல்லை, கமல் சுய ஒழுக்கம் இல்லாதவன்,, பப்பு ஒரு தேச விரோதி, இவர்கள் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர்கள்,, 🙄 140 கோடி மக்கள் நிம்மதியா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதற்கு காரணம் திரு மோடிஜி மற்றும் அவருடைய டீம்,, எல்லோருக்கும் நன்றி 🙏🌹🙏
அருமையான பேச்சு மேஜர் ஐயா💞🙏💞 உண்மையிலேயே இதெல்லாம் கேட்டா மெய்சிலிர்க்க வைக்கிறது நமது ராணுவ வீரர்களின் தியாகம் பாராட்டக் கூடியது 🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம்🇮🇳🇮🇳🇮🇳💞🙏💞
அருமையான ,தெளிவான விளக்கம்.இவரின் பேச்சுதான் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு.இளைய தலைமுறையினர் நிஜ ஹீரோவிற்க்கும்,நிழல் ஹீரோவிற்க்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்க்கையை தொலைக்கின்றனர். சொந்த நலனைவிட நாட்டின் நலனே முதன்மையானது.
இது வெறும் வீடியோ பதிவு அல்ல..தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை தரவுகளுடன் தட்டி எழுப்பி தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு மாபெரும் வேள்வி! Hats off Kolahalas TV🎉🎉🎉
மத்திய அரசாங்கம், திரு மதன் அவர்களை இந்திய பாதுகாப்பு துறையில் ஒரு கவுரவ ஆலோசகராக நியமித்து அவரின் திறமையையும் நுண் மதி அறிவையும் நம் நாட்டுக்காக பயன் படுத்தக் கொள்ள வேண்டும்.
இந்தியா எதிர்ப்பை மூன்றுவயதிலிருந்தே ஊட்டிவளர்க்ககூடியவர்கள் இருக்கும்போது நாம் நம் தேசபக்தியை ஒன்றாம்வகுப்பிலிருந்தே ஊட்டிவளர்த்தால் என்ன. கண்ட கண்ட கழிசடைகளைபத்தியெல்லாம் சரித்திரம் என்றபெயரில் படிக்கவைத்தார்கள். இனிமேலாவது தேசபக்தியையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டாயபாடமாக்கவேண்டும்.
உலகில் தீவிரவாதம், பழமை போற்றும்இரான் பாகிஸ்தான் நாடுகள் உள்ளவரை உலகில் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை. உலக நாடுகள் இந்த இரு நாடுகளை தனிமை படுத்த வேண்டும்...!!👍🙏
இப்படிப்பட்ட வீராங்கனையின் வீரத்தைப் போற்றும் வகையில் , மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும் . "ஒன்றிய திமுக" அரசு மெரினாவின் மயானத்தில் இருப்பவர்களைப் பற்றி சிந்தனை செய்யாமல் ,நாட்டிற்காக தியாகம் செய்த "கமாலேஷ்குமாரி"யினைபற்றி சமச்சீர் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்க வேண்டும்.
நீங்கள் காணொளியை முழுவதுமாக பார்க்கவில்லை போலும். இது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை கிடையாது. தேசியத்தின் பெருமையை காப்பாற்றிய வீராங்கனை. தமிழகத்தில் அரசே "டாஸ்மாக்" கடை நடத்துவதால் , எல்லோருமே குடிகாரர்கள் என்று கூற முடியுமா?@@asokansellappan5682
வணக்கம் மேஜர் தேசப்பற்று மிக்க உங்கள் பேச்சு மிகவும் அருமை உண்மை இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் தேசப்பற்று நிறைந்த உரைக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நிறைய சரித்திரம் நிறைந்த வரலாற்று நிகழ்ச்சிகளை நினையூட்டி பேசியதற்க்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி வணக்கம் ஜெய்ஹந்த் மேஜர் சாரி
ஐயா உண்மை உரக்கச் சொன்னீர்கள். நான் கூட சீனாவிடமும் பாக்கிஷ்தானிடம் நம் தேசம் எப்படி காப்பாற்றப்படப் போகிறது என்ற வருத்தம் இருந்தது உங்கள்தெளிவானப் பேச்சு மிகவும் தன்னம்பிக்கையைத் தந்தது. உயர் திரு மோதி ஐயா அவர்கள் இருக்கையில் இன்னும் தையிரத்தை தந்துள்ளது. வாழ்க பாரதம்.
மேஜர் அய்யா தங்களின் பேச்சு எங்களை போன்றோ ருக்கு நமதுபாரத பிரதமர் திரு நரேந்தர மோடியை பற்றிநிறைய விஷயங்களை யும் நமது காவல் தெய்வங்களின் நினைத்தும் கூட பார்க்கவும் முடியாத தியாகங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி ஐயா.🙏பாரத் மாதாக்கி ஜே.நமது பாரத படை வீரர்களுக்கு வீர வணக்கங்கள்🙋🙋♂️🙋♀️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மேஜர் மதன் பேச பேச பேச பேச பேச ரத்தக்கண்ணீர் வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்கள் தேச பக்தி இல்லாமல் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓட்டளிக்க போகிறார்கள். இதை நீதிமன்றம் அனுமதிக்கப் போகிறதா?
And here someone walks free from jail after Sriperambatur blasts ,and some politicians hug him... Great msg for those protecting our political leaders..We care least for you..! Attitude. Jai Bharat.🙏🇮🇳
உன்மையில் மெய்சிலிர்க்கும் உரை மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நம் நாட்டின் ஆளுமைமிக்க தலைவர் பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள்.... அதனால்தான் உலகத் தலைவர்களில் தலைசிறந்த தலைவராக திகழ்கிறார்.... Modi is the bass.....