உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
உங்கள் மீது எல்லாம் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். இப்போது அதை நினைத்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியே இல்லை. சீமான் பேசினால் பாரதிய ஜனதா கட்சி உள்ளே வந்து விடுமா. அந்தக் கட்சியுடன் கள்ளக் கூட்டணி வைத்திருப்பது நீங்கள் கூட்டணியில் வசிக்கும் அரசுதான். அவர் பேசியது தவறு என்று சொல்கிறீர்கள் எந்த மாதிரி தவறு.
தமிழின் வேறோரு பெயர் திராவிடம். -------------------------------------- வங்காளம் என்றாலும் பங்களா, பெங்கால், வங்கம் என்றாலும் ஒரே மொழி மற்றும் நிலப்பகுதியை குறிக்கும். அதே போல், தமிழ் என்றாலும், திராவிடம் என்றாலும், அரவம் என்றாலும் தமிழுக்கான பிற பெயர்கள். இதில் கடைசி இரண்டும் நாம் உபயோகிப்பதில்லை. ஆனால் நம்மை குறிக்க மற்றவர்கள் உபயோகித்த/ உபயோகிக்கும் வார்த்தைகள். தமிழ் பக்திபாடல்கள் திராவிட வேதம் என பல காலம் அழைக்கப்பட்டு வருகிறது. மலையாள தேசத்தில் இருந்து வந்த ஆதி சங்கரர் தமிழ்நாட்டு திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என 8 ஆம் நூற்றாண்டிலேயே குறிப்பிடுகிறார். மற்றும்,கி.பி 10 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த குமரிளபட்டர் தனது 'வார்த்த தந்திரிகா' எனும் நூலில் தமிழர்களைத் திராவிடர்கள் என குறிப்பிடுகிறார். பின் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர கவிஞர் எழுதிய ' மதுரா விஜயம்' எனும் நூலில் அவர்கள் நம்மை திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, திராவிடர் என்பது தமிழர்களை குறிக்கும் சொல் என்பது தெளிவாகிறது, அதனால்தான், அயோத்திதாசர் ஆதி தமிழ் குடிகளை ஆதி திராவிடர் என்ற ஒரு குடைகீழ் கொண்டு வந்தார். அதற்கு முன்னரே வட மாவட்டங்களில் ஆதி தமிழ்குடிகள் ' ஊர் திராவிடர்' என்று அழைக்கபட்டதும் அதை வலு சேர்க்கிறது. எனவே, தமிழுக்கு மற்ற பெயர்கள் திராவிடமும், அரவமும் ஆகும். தமிழை அரவம் என்று பக்கத்து (ஆந்திர)மாநில மக்கள் அழைக்கிறார்கள்.ஒரு மொழிக்கு பல பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல. இங்லீஸை ஆங்கிலம் என்று நாம் சொல்கிறோம். வடநாட்டான் ' ஆங்கிரஜி என்கிறான். அது போலத்தான் தமிழுக்கு மற்றொரு பெயர் திராவிடம்…
அரிய கண்டுபிடிப்பு ஆதிசங்கரர் பார்ப்பான் அவர் சொன்ன ஞான சம்பந்தர் பிராமணர் , மற்றவர் எல்லாம் தெலுங்கன் திராவிடம் என்ற வார்த்தை மனு ஸ்மருதியில் இருந்து எடுத்தேன் என்று கால்டுவெல் சொல்கிறான் மனு தெற்கே பஞ்சம் பிழைக்க சென்ற பிராமணர்களை குறிக்கும் சொல் என்கிறான் தமிழனை தமிழன் என்று சொல்வதில் என்ன பிரச்சினை கன்னட முதல்வர் சித்தராமையா சொன்னார் எங்களை யாரும் திராவிடர் என்று சொல்லக்கூடாது என்று ஏனென்றால் உணர்வு ஆனால் இங்கு தமிழனை திராவிடர் என்று சொல்பவனெல்லம் ஒன்று தெலுங்கன் அல்லது வேறு இனத்தவன் .சங்க இலக்கியங்களில் எங்கு உள்ளது திராவிடம் . தமிழனல்லாதவன் தமிழ்நாட்டில் பிழைக்க பயன்படும் சொல் திராவிடம் தெலுங்கனும் பார்ப்பானும் பிழைக்க
தமிழ்நாடு மக்கள் அனைவரும் தமிழக முதல்வர் பேசியதையும் ப இதோ நீங்கள் இப்பொழுது பேசியதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் தான் திராவிடர்கள் திராவிடர்கள் தான் தமிழர்கள் இப்படி ரொம்ப நாளைக்கு உருட்ட முடியாது😂