SV சேகர் சார் நடித்த படங்கள் மிகவும் நன்றாக இருக்கும். அவருடைய இந்த வீடியோ பேச்சு அருமையிலும் அருமை. ஒட்டு மொத்த மனித குலம் எதிர் கொண்டுள்ள சவால்கள் வறுமை வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு அனைத்து வளங்களும் குறைந்த நிலையில் மக்கள் தொகை பெருக்கம் பருவநிலை மாற்றம் விவசாயம் எதிர்கொண்டுள்ள சவால்கள் இவை அனைத்தும் நம் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ள நிலையில் ஒன்று பட்டு அழிவிலிருந்து மீளும் வழியை சிந்திப்பது நன்மை பயக்கும்.
@@1006prem *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். 3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம். 6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. 8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். 10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு... வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்... இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...? இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! *சீமானின் அரசியல்* 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு... அன்பு நண்பர்களே அருமை காவலர்களே நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர் இரவல் இல் கட்சி நடத்திய இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
@@hariharanpanneerselvam1048கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே மக்கள் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே வரலாறு தெரியாமல் ஊளையிடும் நரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் கல்லக்குடி என்று பெயர் மாற்றம் செய்ய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துக் கொண்ட முதல் தொண்டன். இந்த நரிகள் இப்படி ஒரு தியாகமாவது செய்ய முன் வருவார்களா
@@PugazhenthyL *சீமானின் சொத்து மதிப்பு விபரம்...* 1.நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். 2.விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். 3.சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். 4.பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். 5. ஆவடியில் 6 ஏக்கர் நிலம். 6. பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். 7. சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. 8.இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். 9. விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். 10. மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். 11.கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். 12.மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. 13. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு. 14.ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. 15.பழனி அருகே தென்னந்தோப்பு. 16.ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு... வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார் சீமான்... இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை... அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால்...? இவரை நம்பி ஏமார்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம்...! *சீமானின் அரசியல்* 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் (பிரபாகரன் வழி) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு மூளையும் பொழுதொரு வேலையும் செய்து ஏமாற்றி வருபவர் சீமான்... விழிப்புணர்வு பதிவு... அன்பு நண்பர்களே அருமை காவலர்களே நாம் தமிழர் கட்சி இவனுடைய கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு பண்ணியவர் அய்யா ஆதித்தனார் அவர்களுடைய கட்சிதான் நாம் தமிழர் இரவல் இல் கட்சி நடத்திய இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி.
கலைஞரைப் போல் மனுஷன் இனி இந்த உலகத்தில் இல்லை நானும் அவரைப் போல் பேச்சாற்றல் பேச முடியாது இன்னைக்கு முளைத்த காளான் அவன் பேசினால் எடுபடாது காளான் அணிவது போல் அழிந்துவிடும்🎉🎉🎉🎉
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
கழுத்து எவ்வளவு தெளிவாக இருந்தாலும் உங்களை பொறுத்த வரைக்கும் அவன் காபிர் தானே. பங்களாதேஷ் மாதிரி நாளை ஒரு சூழ்நிலை வந்தால் அவனை ஒரு இந்துவாக எண்ணி வெட்டப் போகிறீர்கள்😂😂😂😂
தனது வாழ்வின் பழய பக்கங்களை திருப்பி பார்த்து தற்போது முதிர்ச்சியான பேச்சு எஸ் வி சேகரின் இந்த பேச்சுதான் நான் மிகவும் ரசித்த பேச்சு லாழ்த்துக்கள்🎉சகோதரா!🎉❤
S.V . சேகரை குறித்து நான் இரண்டு ஆண்டுகளாக பலமுறை , நியாமான விமர்சனங்களை எழுதியுள்ளேன். மனச்சாட்சி கொண்ட, நேர்மையும், நியாய உணர்வும் கொண்ட, தீமையிலிருந்து என்றும் விலகிநிற்கும் பிராமணர். மனிதர்.
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
Majority of the Brahmins are like S V Shekar, they understand that when we say brahmana adhikkam, and when we work for social justice, we dont mean all Brahmins. We are referring to the past and few people in the present day. As a tamil society, we have to do everything within our capacity to progress steadily and help the people that are still struggling to come up. That is our goal 😍❤️
கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும்
SVS ஐயா ஒருவர் இறந்து விட்டார் என்பதால் அவர் செய்த நல்லது நல்லதுதான், அதேபோல் அவர் செய்த கெட்டது கெட்டதுதான்.கெட்டதை விட ஓர் இனம் அழிவதை தடுக்க கூடிய இடத்தில் இருந்து தடுக்காமல் இருந்தால் இதற்கு என்ன காரணம். இது தர்மம் தான் என்று உங்களால் சத்தியம் செய்ய முடியுமா ? ? ?
அந்த இனம் அழிய யார் காரணம். நல்ல தலைவன் என்பவன், தன் உயிரை கொடுத்து தான் குடும்பத்து உறவை காக்கவேண்டும். தன் உயிரை பாதுகாக்க, மக்களை பலிகொடுத்து... தன் சொந்த மண்ணை விட்டு இன்று அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடியேற, குழந்தைகள் பெற்றோர்களை இழந்து, பெற்றோர்கள் குழந்தைகளை இழந்து வந்துகொண்டு இருக்கிறார்கள்.
. தனக்கே உண்டான பாணியில் அழகான முறையில் மீடியாக்களுக்கு பதில் கொடுக்கும் திரு.S.V.சேகர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நாம் எல்லோரும் வேற்றுமையில் ஒன்றாக வாழும் பெருமைக்குரிய இந்தியர்கள்.... இதே நிலையில் நாம் ஒன்றிணைந்து இந்தியாவை பலப்படுத்துவோம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.... ஜெய்ஹிந்த்.... இவண்.... ஆதலையூர். A. செய்யது அஹமது.
அண்ணன் திரு.எஸ்.வீ.சேகர் அவர்களுக்கு எங்கள் இளம் தலைவர் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வர் என்று அழைத்தமைக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டம்,ராசிபுரம் சட்டமன்ற தொகுதி,நாமகிரிப்பேட்டை ஒன்றியம் , ஆர். புதுப்பட்டி பேரூர் திமுக இளைஞரணி சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
சந்தோஷம்... நல்ல தெளிவான பதிவு... யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம் ஆனால் உண்மைத் தன்மையை உணர்ந்து வாழ்வது நல்ல பண்பாடு... இதற்கு எஸ் வி எஸ் ஐயா சான்று.... ஐயா உங்களைப் போல் நன் மக்கள்... என்றென்றும் நலமாய் வளமாய் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் சந்தோஷம் ...
அப்போ நாடாவை அவீத்து பாரு , நேருவோ மனைவியற்றவர் பண்டாரநாயக்கா வோ கணவர் அற்றவர் இருவரும் ஒரு மணி நேரம் என்ன செய்தார்களோ, இந்திரா காந்தி ரத்தம் எப்படி வந்ததோ போன்ற அருமையான வசனங்களை சொன்ன சதிகாரன் கருணாநிதி மண்டையில் என்ன இருக்கும்? தெலுங்கன் பீ யா?????😅😅😅😅😅😅
உன் மகன் சினிமாவிற்கு வருவதில் தவறில்லை. 😂 திறமை இருந்தால்,மக்கள் ஏற்றுகொண்டால் அவன் உச்சத்திற்கு செல்வான். இரண்டாவது சினிமா என்பது ஒரு தொழில். ஆனால் அரசியலில் அப்படி அல்லவே. அதையும் ஒரு தொழிலாக மாற்றியதுதான் தவறு. தாத்தா,மகன்,பேரன்,கொள்ளூபேரன் என்றால் எப்படி😂😂😂
@@soundarilouis615 கூட்டணி கட்சிகள் துணையின்றி திமுக என்றும் வெற்றி பெற்றதில்லை என்பது வரலாறு சொல்லும் உண்மை. இன்று கூட, கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் திமுக என்றுமே ஆட்சியை பிடிக்க முடியாது என்பது உண்மையே. 2021 ல் கூட வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற எடப்பாடி யின் தவறான முடிவால் தான் திமுக ஆட்சிக்கு வர முடிந்தது என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.