அண்ணன் தர வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்கள் வரி பணத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறார். விற்றவர்கள் இடம் இருந்து வாங்கி கொடுங்கள் என்று தான் சொல்கிறார்.
மக்கள் மீது அக்கறை மனிதாபிமானம் இருந்தால் கள்ளச் சாராய விற்பனையை ஏன் தடுக்கவில்லை? உதவி செய்யக் கூடாது என்று யாரும் சொல்ல வில்லை. கள்ளச் சாராயம் காய்ச்சியவர்களிடமிருந்து தண்டம் வாங்கி அதை இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படாது.கள்ளச்சாராயம் குடித்து விட்டு இறந்தால் 10 லட்சம் கிடைக்கட்டும் என்று குடும்ப தலைவர்கள் நினைக்கலாம் இல்லையா?
வணக்கம் சேகுவாரா ஜெய்சங்கர் சார்... பெரும் பாண்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளும் கருத்து ஏன் பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது தவறு என்று கருதுகிறார்கள் என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்....செத்தவன் எதாவது ஒரு வகையில் பணத்தை பறிகொடுத்து உயிரையும் இழந்து...குடும்பத்தையும் நடுத்தெருவில் விட்டு விட்டு மறைஞ்சு போயிட்டான்....செத்துபோனா பத்து லட்சம் ரூபாய் தருவீங்க என்று தெரிந்து செ த்தார்களா ???? கடைய திறந்து வைத்துவிட்டு நீ குடிக்காதே என்று சொல்வது மானுட தர்மமா... யார் குடிப்பது இல்லை....90 விழுக்காடு மக்கள் குடிக்கிறார்கள்... அவர் அவர் வருமானம் வைத்து... பாவப்பட்ட மக்கள் ஏமார்ந்து போவது கூட தெரியாத மக்கள்.... நீங்கள் ஒரு 3 மாதம் எந்த ஒரு செய்தி வகை காரணிகளுக்கு செல்லாமல் இருக்க முடியுமா உங்களால்..... எல்லாம் ஒரு வித மயக்கம் போதை தான்....அளவோடு இருந்தால் அது போதை மீறினால் மயக்கம்...அதையும் தாண்டி னால்.... சொர்க்கம்.... அப்புறம் என்ன போச்சு உசுரு...கமல் சொல்வது தான் சரி....100 சதம் உண்மை யான கருத்து.....மருத்துவர் கொடுக்கும் மயக்க மருந்து கூட ஒரு டிரக் தான்.... எதுவும் ஒரு அளவு .... சீமான் பேசுவது முற்றிலும் தவறு.... விக்கிரவாண்டி தொகுதியில் ஆதி தமிழ் மக்கள் பறையர் மக்கள் 30 சதம் உள்ளனர்... அவர்கள் ஓட்டு சீமானுக்கு இல்லை.... டெபாசிட் கூட வாங்க முடியாது.... பறையர்கள் மனதில் இடம் பிடிக்க வில்லை என்றால் ஒரு தொகுதி கூட சீமானால் வெற்றி பெற முடியாது.... எந்த காலத்திலும்.... வெறும் கையில் முழம் போ ட்டு என்ன பயன்.... சரியான ஆண் மகன் மக்கள் சாகாமல் முன்பே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை யை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்....அதை விடுத்து... செத்தவன் காதில் சங்கு ஊதி என்ன பயன்.... செத்தவன் குடும்பம் நிற்கதியற்று வேதனையில் இருக்கும் போது.....எக்காலமிட்டு சீமான் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் நடந்து கொள்வது தமிழர் மரபா.... எதிரியாக இருந்தாலும் சாவுக்கு போகாத ஒரு மனுசன் தமிழனே கிடையாது....ஆதி தமிழன் சங்க தமிழர் மூத்த குடி தமிழர் கள் பறையர்கள் அறியாமையை நினைத்து வருந்தி வேதனை படும் நன்மக்கள் இருக்கும் தமிழ் நாட்டில்.... சீமான் சாதி அரசியல் தான் செய்கிறார்...அதை விக்கிரவாண்டி தொகுதியில் வேட்ப்பாளர் நிருத்தி மெம்ப்பித்து காட்டி இருக்கிறார்...... சாட்டை துறை முருகனை மனதார வாழ்த்துகிறேன் நான்.... சாவுக்கு போனாரோ...செய்திக்காக போனாரோ.... விஜய் அவர்கள் ஆதி தமிழர் பறையர் மக்களை அனைத்து செல்லும் பாங்கு.... அவரின் எதிர் காலம்... பிரகாசமாக இருக்கும் என்று காட்டுகிறது.... பறையர் மக்களை சீமானும் உதாசீனம் செய்து வருகிறார் இது ஒரு தலைவனுக்கு உகந்த செயல் அல்ல....திருமா வளவன் என்னதான் பிசுகுகள் பல செய்தாலும் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை காட்டி இருக்கிறார்.... சீமானுக்கு எதுவும் ஆடாது... ஏன் என்றால் அவர் சங்கங்கள் பல கண்டு உலக மறை பல தந்து வீரத்தை பறைசாற்றி சங்கே முழங்கும் வான் கொள்ளா புகழ் கொண்ட ஆதித்தமிழர்கள் பறையர்களின்....இனத்தை தனி இனமாக சீமான் பார்ப்பது இதில் தெரிகிறது.... தமிழர் என்ற உரிமைக்கு முதல் சொந்த காரர்கள் பறையர்களே.... மறக்க வேண்டாம்.... நன்றி வணக்கம்.
என்ன விழிப்புணர்வு நடந்து இருக்கு ஏற்கனவே நடந்தது அப்போது இந்த விழிப்புணர்வு எங்கே போனது பைதியம் மாதிரி உளறாதையா எல்லோருக்கும் குடும்பம் இருக்கு எத்தனை பேர் ஒரு நாளை இறக்கிறார்கள் அவர்களுக்கு என்ன செய்து கிழித்தது இந்த அரசாங்கம்
உங்கள் மனிதநேயம் இன்னும் பல மக்களை கொல்லக்கூடாது..ஐயா நியாயம் பக்கம் பேசுபவரா இல்ல கள்ளச்சாராயம் பக்கம் பேசுறீங்களா..ஏதாவது ஒரு பக்கம் பேசுங்க..இப்படி பேசுவது தவறு...
வித்தவன் அனுமதி கொடுத்து வேடிக்கை பாத்தவ சொத்திலிருந்து எடுத்து கொடுக்கனூம் அப்பதான் மறுபடியும் அந்த தவறை செய்ய பயப்படுவாங்க மக்கள் வரி பனத்தை எதற்கு கொடுக்குறீங்க.
உயர்திரு சீமான் அவர்கள்,அரசியலின் தீர்க்க தரிசி. வாழ்க தமிழ். வெல்க நாதக கட்சி மைக் சின்னத்தில் முத்திரை இட்டு வெற்றி பெற செய்யுங்கள். 🎉🎉🎉🎉🎉🎉 தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.
Seeman kindle the people to analyse what is what. Had the govt. Treat other issues like ten lakhs to all victiam. At now the people are more curious than politicians. Awarding ten lakhs is totally wrong. One day all people will questin on tandem what seeman questioned.