உடைந்து சிதறிப் போய் அழிவின் விளிம்பில் விடுவிக்கப்படாமல் இடங்களில் இன்று இருந்த அழகான வீடுகளும், ஆலயங்களும் ,காப்பற் வீதிகளாக மாறிய ஒழுங்கைகளும் மகிழ்வை தந்தாலும் வீடுகளில் தெருக்களில் யாருமே இல்லாமல் கவலையை தருகின்றது. எங்கே நம் சொந்தங்கள்.
நன்றி திவாகரன் குடும்பத்தினருக்கு மேலும் வீட்டு உரிமையாளர்கள் கட்டடத்தின் வெளி உள்அமைப்பை ஒரு வித்தியாசமாக மனதில் திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள் அவர்களுக்ககும் வாழ்த்துக்கள் சங்கவியின் விவரண துணுக்குகள் சிந்திக்க வைத்தது நன்றி.
இந்த பூமியில் கிட்டத்தட்ட 15 நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறேன் , இப்படி எந்த ஒரு வீட்டையும் ஆச்சரியப்பட்டுபார்ததில்லை🤞, excellent job,? இந்த அழகான யோடிகளின் காதல் கதையை பேட்டிஎடுத்து போடவும்
குடில் வீட்டில் வாழ்ந்து கொண்டு சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் வடக்கில் ….. எத்தனை மக்கள் ஒரு வேளை …….. சாப்பாடு இல்லாமல் …கஷ்டப்பட்டுக்கொண்டு இருகிறார்கள்…. ஆனால் இங்கே …. எட்டு கோடியில் மாபெரும் …. மாளிகை??? நீங்கள் 3கோடியில் கட்டிவிட்டு …. மிகுதியை …. பல மக்களுக்கு .. அடிப்படை வசதியை …. சைது கொடுத்தால் …. எவ்வளவு நன்மையான செயல்ஆஹ இருக்கும்….!!!!!!!!!