பிள்ளை பெற்றவர் என்பதால் மட்டும் ஒரு பெண் சிறப்பானவர் என்று கூறிட முடியாது. அதே போல் பிள்ளை பாக்கியம் இல்லை என்பதால் ஒரு பெண் சிறப்பானவர் இல்லை என்றும் சொல்ல முடியாது. பிள்ளைப்பேறு என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அது இறையின் நாட்டத்தில் உள்ள விஷயம். எந்த நிலையிலும் தன்னை முழுவதுமாக இறையச்சம் மிகுந்த வாழ்க்கை வாழுபவரே சிறப்பிற்கு உரியவர்.
@@rifaqueen3509 அல்லாஹ் போதுமானவன்... விரைவில் உங்களுடைய மகன் நீங்கள் எவ்வாறு மாற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவ்வாறே மாறுவான் இன்ஷா அல்லாஹ்... நாங்களும் துஆ செய்கிறோம்.