சூப்பர் சிங்கர் வின்னர் செந்தில் கணேஷுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் செந்தில் கணேஷ் ஆவேசமாக பாடி கூட்டத்தை ஆட வைத்த கருப்பசாமி பாடல்
அய்யா செந்தில் அவர்களே தயவுசெய்து கலையை தெய்வமாக மதியுங்கள். செய்யும் தொழிலே தெய்வம்... அப்படிப்பட்ட தெய்வத்தையே வர்ணித்து பாடும்போது காலில் செருப்பு அணிந்துகொண்டு தான் படவேண்டுமா? தொழில் சிறக்க கடவுளை வேண்டுகிறோம் கடவுள் கண்திறந்து கருணை காட்டி நம்மை மேலே தூக்கிவிட்டதும் நமக்கு பணம் கண்ணை மறைத்துவிட்டதா? 🙏🙏🙏 தயவுசெய்து கடவுளை வர்ணித்து பாடும்போது செருப்பு அணியவேண்டாம். இன்னொரு விஷயம் தவறாக நினைக்க வேண்டாம் உமது கலையை நீங்க தெய்வமாக மதிப்பது உண்மையென்றால் நீங்கள் மேடையில் காலனி அணிவதை தவிர்க்கப்பாறுங்கள். கலைதாய் இன்னும் உங்களுக்கு மேலும் பல சிறப்புகளை செய்திடுவாள்🙏🙏🙏 நன்றி! வணக்கம்!! வாழ்க வளமுடன்...
இப்படியான தொகுப்பு எப்பவும் மக்களுக்கு செல்லவேண்டும் கறுப்பன் பெருமையை உலகறியச்செய்யவும் நன்றி எங்ககுலதெய்வம் தெரியாது கறுப்பனை நினைத்து செயல்படுகிறேன்
எத்தனையோ தலைமுறைகளாக,நமது ஜீனில் நாடிநரம்புகளில் பதிந்து இருந்த உணர்வு தானாகவே வெளிவந்து, என்னை உசுப்பி ஆடா வைக்கிறது என் கருமாத்தூர் கோட்டைமந்த கருப்பசாமி
அண்ணன் செந்தில் கணேஷ் கருப்பசாமி பாடல் மிக அருமையான பாடல் தெய்வம் இருப்பதை உறுதி சொன்ன பாடல் மிக்க நன்றி கருப்பசாமி என்றைக்கும் காவலுக்கு இருப்பார் வீச்சருவா துணைக்கு வரும் வேலு கம்பு துணைக்கு வரும் என்றைக்கும் ஐயா துணையாக இருப்பார் வீச்சருவா
@@spiderman-br4zv hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi hi ho hi hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu hu 4rr4r4t hi hi hi hi hi hi hi.
இந்த பாடலுக்கு உரிமையாளர் தேக்கம் பட்டி சௌந்தரராஜன் ஆனால் பேரும் புகழும் இவருக்கு கிடைக்கிறது உரிமையாளரின் குடும்பம் வாடி வதைகிறது இதான் வெண்ணெய் தின்றவன் ஒருவன் விரல் சூப்ரவன் ஒருத்தன்