உன் கடந்த 8.8.24 வியாழக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு என்ற கிராமத்தில் உள்ள 1500 பழமையான சிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூவம் என்ற ஊரில் உள்ள திரிபுரசுந்தரி 1500 வருடம் பழமையான சுயம்புவாக உருவான கோவில் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இளமயம் கோட்டூர் என்ற ஊரில் உள்ள தெய்வநாயகேசுவரர் பார்த்து வணங்கி விட்டு வந்தோம் இன்னும் இங்கு அருகில் சில பழமையான கோவில்கள் உள்ளன இது போன்ற பழமையான கோவில்கள் பரிகார ஸ்தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்
அன்னை ஆன்மீக சுற்றுலா தளம் கோவிலம்பாக்கம்
9940064471
தயவு செய்து இது விளம்பரத்திற்காக அல்ல விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் பழமையான கோவில்களை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே
24 окт 2024