மேச்சேரி ஆடுகளை பரண்மேல் வளர்த்தால் நல்ல லாபம்|கம்மி விலையில் 16x32 ல் ஆட்டு பண்ணை அமைக்கலாம்
இந்த வீடியோவில் கம்மி வில்லையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு எப்படி என்று பொள்ளாச்சி யில் வசிக்கும் திரு சம்பத் அவர்கள் தெளிவாக விளக்கி உள்ளார்.
16x32 என்ற அளவில் இந்த பரண் அமைந்துள்ளது. இதில் 11 அடியாக மூன்று பாகமாக பிரித்து மூன்று வகையான ஆடுகளை வளர்த்து லாபம் இட்டுக்கிறார் திரு.சம்பத் குமார் அவர்கள்
மேச்சேரி இனம் ஆன செம்பறிஆடுகள், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் கொடி ஆடு, பொள்ளாச்சி, கோவை,ஈரோடு, மாவட்ட தை சேர்ந்த நாட்டு ஆடுகளை பரண் மேல் வளர்த்து லாபம் எடுக்கிறார்.
உங்கள் விவசாய தொழிலை மேலும் வளர்ச்சி பெற எங்களை அழைக்கலாம் தொடர்பு என் - 8508764556
#brothersfarm #aaduvalarpu #paranmeladuvalarpu
3 окт 2024