சொந்தம் என்று சொல்லிக் கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக் கொள்ள உம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே . 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் பெலனானேன் , பெலனானேன் . 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் திகைத்துப் போனேன் , திகைத்துப் போனேன் . GloryTo God ... ✨️
அப்பா இந்த பாடல் என்னை மிகவும் உடைத்து விட்டது என் உண்மை நிலைமை இதுதான் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இயேசுவே என்னால முடியல அப்பா என்னை எடுத்துக்கொள்ளும் இந்த போலியான உறவுகளும் உலகமும் வேண்டாம் அப்பா 😭😭😭😭😭😭
Thevan epothu eduthukolavaro apothu unkalai eduthu kolvar Jesu padda paadukalai pola naam padum padukal illa jesuvukaka ellathaium thankuvom jesu kudija seekiram varuvar enkalai meddukolluvar
தேவன் இயேசு உன்னுடன் இருக்கும் வரை ..எதற்காக கவலை படுகிறாய்.எவ்வளவு தெளிவாக எழுதுபட்டு பாடலாக பாடும் பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். பாடல் பதிவுக்கு பாராட்டுகிறேன. ஆமென் இயேசு அப்பா.
❤ love you so much yesaappa ❤en manasula Naa enna nenaikuran unakku theriyum appa ...un pillaikku neenga kandippa seivinga endra nampikaiyella naa irukkuran appa...... Ungala mattum thaan antha santhosh tha enakku kodukka mudiyum appa love you so much yesaappa ❤ Praise the lord ❤
பிறந்த விட்டில் 1000 சொந்தக்காரர்கள் இருப்பினும் புகுந்த விட்டில் கணவன் கூட எனக்கு சொந்தம் இல்லாத நிலையில் இருக்கிறேன். ......என் கணவரின் பாசத்திற்கு ஏங்கி நிற்கிறேன். ......
அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் நமக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது அவரே உங்கள் ஆத்தும மணவாளன் உங்கள் இருதயத்தின் பாரத் தை அவர் மேல் இறக்கி வைத்து விடுங்கள் அவர் உங்களை ஆதரிப்பார் நீங்கள் ஒன்றும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் அவர்க்கு தெரியப்படுத்துங்கள் அப்பொழுது தேவ சமாதானம் உங்கள் இருதயத்தை ஆட்கொள்ளும் ❤
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தேவன் என்னோடு கூட இருக்கிறார் ஆனால் எனக்கு தான் பெலன் இல்லை தாங்கி கொள்வதற்கு 😭😭😭😭😭 இனிமேல் ஆச்சி எனக்கு நிம்மதியான வாழ்வை வாழ செய்யுங்கள் 😭😭😭😭😭😭😭
இயேசு என் வாழ்க்கை யில் உள்ள பிரச்சனை தீர்ந்து விடும் அப்பாஇடம் பிரச்சனை தீர்ந்து விடும் எனது உடல் நிலை சரியாக வேண்டும் எனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் எனது மகன் நீடம் உள்ள தீய பழக்கங்கள் விட்டு விடவேண்டும் விடும் விடவேண்டும் 🙏🙏🙏
உண்மையாகவே சொந்தம் என்று எதுவும் இல்லை எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை இது அனைத்தும் இருந்தது ஆனால் இப்போது யாருமே இல்லை இந்தப் பாடல் எனக்காகவே எழுதின மாதிரி தெரிகிறது நான் இப்போதுதான் கேட்டு ரசித்தேன் ரசித்ததில் பிடித்தது மனது வலிக்கிறது என்னை மீண்டும் மீட்டு எடுப்பார் என்று நம்பி காத்திருக்கிறேன் இயேசுவே துணை ❤️❤️❤️ எனக்காக அனைவரும் வேண்டி கேளுங்கள் அனைவரும் ஜெபம் எனக்காக என் வாழ்க்கையை மீட்டுத் தாருங்கள் மீட்டு தருங்ஞ்கால்