55:6 وَّالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدٰنِ
55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
55:11 فِيْهَا فَاكِهَةٌ ۙ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۖ
55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
56:28 فِىْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ
56:28. (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
56:29 وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ
56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
56:52 لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ
56:52. ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
9 авг 2023