எந்த கண்களும் பார்த்திருக்கிறாது எந்த காதுகளும் கேட்டிருக்காது சொர்க்கத்தைப் பற்றி சொர்க்கம் அப்படி ஒன்று தயார் செய்து உள்ளேன் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறான் சொர்க்கத்தைப் பற்றி எல்லையற்ற கற்பனைகள் செய்தாலும் சொல்ல முடியாது
சொர்க்கம் எப்படி இருக்கும்? நாம் அங்கு எப்படி இருப்போம்? யார் அங்கு போக முடியும் ? அங்கு போக தகுதியடைவது எப்படி? தெளிவான பதில்கள் பைபிளின் கடைசி தீர்க்கதரிசன புத்தகமான வெளிப்படுத்துதலில் உள்ளது. அனைவரும் வாசிக்கவும்.