Assalamu alikum ww sis நாங்கள் எதிர்பார்த்த ஜனாதிபதி இவர் தான் இவ்வாறான ஜனாதிபதி எங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் வேண்டும் என்றுதான் அவருக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக ஆக்கினோம் ஊழல் அற்ற அரசாங்கத்தை நிலைநாட்டுவதில் அதிகமாக கவனம் எடுப்பார் என்று நினைக்கிறேன் அதுமட்டுமல்ல நல்லதோர் தோழனாகவும் மக்களுடன் இருப்பார் என்று நம்புகிறேன்
பெண்ணா ஆணா , என்பதை விட அறிவாளி, அன்பு , இருக்கம் பண்பு நேர்மை , எழிமை கனிவு, இன்முகம், வயோதிபரை மதித்தல், அறிவாளி என்பது நல்லவரை அத்துடன் நிர்வாகத்திற்கு பொருளியல் அறிவும் மார்சிய பொருள் முதல்வாத அறிவும் இருந்து விட்டால் அவரே மக்கள் செயலாளர் நாயகம் ஆவார். தலைவர் என்றால் அது முதலாளித்தவம் சோசலிசம் என்றால் செயலாளர்.
இந்த ஜனாதிபதிக்தான் உண்மையில் அதிக பாதுகாப்பு வேண்டும் . ஏனெனில் கலாதி காலமாக இனங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கிய,அதனால் பாரளுமன்றத்தில் வாழ்ந்த கிழட்டு தமிழ்,சிங்கள,முஸ்லிம் அரசியல் வாதிகளினால் பாதிப்பு ஏற்படக்கூடாது !!!🇱🇰
எனக்குத் தேவையான ஜனாதிபதி !, இறைவன் துணையால் நீ்ண்ட காலம் ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவைசெய்யவேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் நாம்அனைவரும் சேர்ந்து ஆதரவுகொடுத்து இவரை ஆதரிக்கவேண்டும். வறுமையின் நிறம் தெரிந்த ஜனாதிபதி.
எத்தனை எத்தனை JVP தோழர்கள் பெரிய கனவுடன் மடிந்து போனார்கள் அளித்தவர்கள் இன்று கவலைப்படுவார்கள். இந்த வாரத்தில் றோகண விஜய வீரவுக்கு மனதில் பூ வைத்து வணங்குவோம்.
ஜனாதிபதி பள்ளிவாசலுக்கு செல்லவில்லை அவரை வழிநடத்திய நளிமியில் ஓதி படித்த பைத்தியக்காரன் அவரை கபரஸ்தானத்துக்கு அழைத்து சென்றுள்ளார் மாற்று மதத்தவர்கள் நிற்க வைத்து கும்பிடுகிறார்கள் கபரஸ்தானத்தை ஈமான் கொண்டவர்கள் படுக்க வைத்து கும்பிடுகிறார் இவ்வளவு தான் வித்தியாசம்
மூன்று மத குரு வானவர்களை சந்திக்க சென்றமை மிகவும் நெகிழ்ந்து போனேன். அவருக்கு மதநம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மரியாதை செய்தல் அனுரவின் பெரிய பண்பை காட்டியது. (எனக்கு அற வே நம்பிக்கை இல்லை. ) நான் மார்சிய வாதி , அறிஞர் அண்ணாவின் தம்பி, உலகில் முதன் முதல் மனிதன் மாபெரும் சிந்தனையாளன் நல்லவர், இரக்கம் கொண்டவர் என்று நான் சொல்வது லெனின் அவர்களை,
இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு. "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well." ♥️
மன்னித்து கொள்ளுங்கள் சகோதரி..... பெண் சுதந்திரம் என்பது அவள் விரும்பியதை செய்வது மட்டுமல்ல அவள் விரும்பாததை செய்யாது இருப்பதும் பெண் சுதந்திரம் தான்... இப்படி தான் பர்வீன் சுல்தானா கூறினார்
தங்கை போல இன்னும் இன்னும் திறமைசாலிகளாக இஸ்லாமிய பெண்கள் உறுவாகனும் அல்லாஹ நாட வேண்டும். உங்கட ஒழுங்கான முறையில உடுக்கும் உங்கட ஆடை அழகாக உள்ளன அதுவே நல்ல முறையாக உலகமே பார்க்கும் சிறந்த பெண் தங்கை
உங்கள் நிகழ்ச்சியும் மிகவும் எளிமையாக இருக்கும் ,சாதாரண படித்த பண்பான பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் ,தொடர்ந்து பார்க்கும்போது எதோ உங்களுடன் சமமாக உரையாடுவது போல ஒரு உணர்வு ,வாழ்த்துக்கள்
வணக்கம் தோழர் , மிக அருமையாக உள்ளது. சோம்பல் போய் உற்சாகம் பிறக்கிறது. இந்த எழிமை சோசலிசவாதிகளிடம் நிறைய உண்டு. என்னிடமும் உண்டு. வெனினும் அப்படியே பிடல் காஸ்ரோ சேகுவாரா , செ. கணேசலிங்கன், பத்நாபா , (EPRLF) நல்ல கண்ணு ஜீவானந்தம் , அறிஞா அண்ணா. இப்படி ஏராளம் பேர் அறிவு அடக்கம், பணிவு , பண்பு நேர்மை யாவும் இருக்கும் எங்கள் அனுர புதிய தலைமுறைக்கு உதாரண மனிதர் ஆகிறார். மீண்டும் வாழ்த்துக்கள்.
எனது வாக்கு சஜித்துக்கு இருந்தேது ஆனால் நான் ஒரு வாக்கை வீண் அடித்து விட்டேன் என்று கவலை அடைந்து விட்டேன் இனிமேல் அடுத்த தேர்தலில் அனுர அவர்களுக்கு வாக்கு இன்ஷா அல்லாஹ் வாக்காளிக்க தயார் ஏழைகள் இந்த நாட்டில் நிம்மதியாக சந்தோசமாக வாழ்ந்தால் போதும் ❤
Sister தாத்தா இந்த கார்களை என்ன செய்வாங்க அரகலய நேரத்தில் ராஜபக்ச வீட்ட கொஞ்ச கார்கள காட்டுனாங்களே கோடிகனக்கில் பெருமதியான அந்த கார் எல்லாம் இப்போ எங்க தாத்தா farai Lamborghini , bugahti அனுரைக்கு கொஞ்சம் ஞாபகம் காட்டுங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம்♥♥.♥♥இலங்கையின் அரசியல் நிலவரம் சிறப்பு♥♥♥.படிப்புக்கு புத்தகம். பிள்ளைகளுக்கு உதவிய இருவருக்கும் கடவுள் துனை♥♥பெண் பிரதமராக வந்ததும் மகிழ்ச்சி♥★★★★★★★★★nandri..France. .erundhu:26:9:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
எளிமையான தாய் தந்தை வாளப்ர்பே எளிமையான யெனாதிபதியை இலங்கைக்கு தந்தது இனம் மொழிகடந்து இலங்கை மக்கள் எல்லோரும் சமாதனம் சுதந்திரமாக வாழ அண்ணன் அனுராவுக்கு வாழ்த்துக்கள்
Maybe This Year! New York Time Magazine is going to be Announcing “Anura Kumara Sir “2024 Years of the Hero 🦸♀️ (Leader and Best President of the Srilanka “✊ God Bless Sri Lanka 🇱🇰 Congratulations 🥳 🎉❤❤
உனக்கான பாதையை நீயே.....தேடு, அடுத்தவன் பாதையில் போகாதே, இதுதான் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வின் அரசின் அரசியல் மாற்றம், உன்மையில் அனுர அவர்கள் கூறியதை போல,இவருக்கு வாக்கு செலுத்தாதவர்கள் தற்போது வருந்திகொண்டு இருப்பார்கள் 😢 சகோதரி நீங்கள் கூறியதை போல் இவருக்கு பலமான பாதுகாப்பு மிகவும் அவசியம், மேலும் இவருடைய ஆட்சி இன்னும் சரியான முறையில் வழிநடத்தி செல்ல நாம் அனைவரும் ஜாதி மதம் மொழி பேதம்மின்றி எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி கொல்வோம் நன்றி வணக்கம்...
அன்பர்களே அனுரா வந்துவிடடார் இனி பிராமணர் ஜெய்ஷங்கர் ஈழ தமிழர்களுக்காக அழபோகின்றார் . மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடலுக்குள் போக சொல்லி இந்தியா தனது விளையாட்டுக்களை இலங்கையுடன் ஆரம்பிக்கும் Anura has come .Now Jaishankar is going to cry for Elam / Sri Lankan Tamils . , ,
இனம், மதம் ,மொழி கடந்து, எல்லா இஸ்லாமிய, தமிழின, சிங்கள மக்களுக்கான ஆக சிறந்த ஜனாதிபதி தான் மதிப்புக்குரிய அனுரா அவர்கள். அவர் வடமாகாணத்தில் பொது தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்கான முமு ஆதரவையும் எல்லா வகையிலும் வழங்க முன்வந்துள்ளேன். லண்டனிலுள்ள மூத்த தமிழின சகோதரன்.
நீங்க தயவுசெய்து இலங்கையின் 76 வருட அரசியல் வரலாறை படியுங்கள் உங்களுக்கு தெரியாத சில உண்மைகளை தெரிந்து கொள்வீர்கள் இவ்வளவு காலமும் ஆட்சி செய்த அரசியல்வாதிகளுடைய முழுமையான விபரம் உங்களுக்கு தெரிய வரும் மக்களுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள் பிரேமதாசா இருந்த வீடு சஜித் பிரேமதாசா பிறந்த வீடும் கொழும்பு வாழைத்தோட்டம் இவர்கள் இப்போது மாளிகையில் இருப்பது மக்களின் பணத்தால் அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ நிறைய சிங்கள புத்தகங்கள் இருக்கின்றன இங்கிலீஷ் புத்தகங்கள் இருக்கின்றன அரசியல் வரலாறு பற்றி ஆனால் உங்களுக்கு தமிழை தவிர சிங்களமும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது அதனால நீங்க யாரிடமாவது கேட்டு இவைகளை சரியாக தெரிந்து கொண்டு மக்களுக்கு சரியான செய்தியை கொடுங்கள் மிக்க நன்றி முதல்ல நீங்க இலங்கை அரசியல் வரலாறு பற்றி படித்து முழுசு முழுதா எல்லாம் அறிந்து கொள்ளுங்கள் எல்லாம் தெரிந்து கொண்டால் நீங்கள் கேஸ் சிலிண்டர்கள் பற்றி பேச மாட்டீங்க அதனால இலங்கை அரசியல் வரலாறை படித்துவிட்டு மக்களுக்கு சரியான செய்திகளை சொல்லுங்கள் ஆகையால் முதலில் நீங்கள் இவைகளை படியுங்கள் அப்போது தான் உங்களுக்கு தெரியும் இன்று நாடு இந்த நிலைமைக்கு வருவதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று இந்த நிலைமை வரக்கூடாது என்று தான் அன்று ஜேவிபி உயிரை கொடுத்து போராடினார்கள் அதனால முதல்ல அரசியலை படியுங்கள் . you can get some politics and politicians books in public library Colombo or some other libraries in Sri Lanka try it .All the best. From UK
யாழ் மாவட்ட ஆளுநர் திருமிகு வேதநாயகம் அவர்கள் என்னுடைய வேதியியல் ஆசிரியர் அந்த நேர்மையாளருக்கு மிகச் சரியான பதவி கிடைத்திருக்கி றது .... ஐயா , உங்கள் மாணவன் என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா....
நான் இவருக்கு வாக்களிக்கவில்லை,ஆனால் இவரது நடவடிக்கைகளை ஆதரிக்கிறேன் அதேவேளை இவருக்கான பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதே என்னைப்போன்ற பலரது விருப்பமுங்கூட,வாழ்த்துக்கள். ❤️👍
ஜனாதிபதியின் நடவடிக்கைகளைப்பார்க்கும போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இது தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உள்ளங்களைப்புண்படுத்தாத பண்புடன் வேலை செய்யக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப துணை நிற்கக்கூடிய அதிகாரிகள் வர வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக
I feel this is a bit different than your other videos. Your facial expression says that you are a bit more satisfied after Anura Dissanayake was sworn in as the President of Sri Lanka.❤
எல்லாரும் கேட்டாங்க பாராளுமன்றத்தை களைத்து விட்டு நான்கு பா .உ வைத்து எப்படி ஆட்சி நடத்துவார் என்று இப்பொழுது அவர் நடத்தி காட்டி விட்டார் இதுவே பெரிய வெற்றி
நமது நாட்டுக்கு தேவையானவற்றை இப்பொழுதுதான் நடக்கிறது நமது நாட்டுக்கு தேவையான உன்மை தலைவர் கிடைத்திருக்கிரார் இவர் எம்மை காப்பாற்ற வந்திருக்கிரார் இவரை எமது நாட்டு மக்கள்தான் காக்க வேனும் உன்மையாவே இப்பதான் பிவுஸ் ஒன்றே பார்க்க தோன்றிகிரது சுப்பர்
Valthukkal sister proud to be we are speaking #1 language and keep doing the great work Valka valamudan Anurakku valthukkal for upcoming election Sabesan Canada 🇨🇦