For more videos click here-- @Therukoothu-Media
முழு நாடகத்தையும் காண: • பதினெட்டாம் போர்-யாகசே...
அனைத்தையும் இழந்து தனிமையில் இருக்கிறேன் எனக்கு ஒரு உபாயம் கூறுங்கள் என துரியன் ஜல்லியனிடம் கேட்க தனக்கு சேனாதிபதி பட்டம் கட்டி அனுப்புமாறு ஜல்லியன் கூறுதல் - துரியன் வேறு வழி இல்லாமல் அவருக்கு சேனாதிபதி பட்டம் கட்டி போருக்கு அனுப்பும் முன் அபசகுண வார்த்தையை கூறி விடுதல் - சமர்களம் செல்லும் ஜல்லியன் அங்கு தருமரிடம் சமர் புரிதல்
தொடர்புக்கு:
சிவபாலன் - 9787516868
திருமுருகன் - 9788697157
சிவகுமார் - 9750871265
தேவராஜ் - 9044333975
நன்றியுடன்
M.பழனிவேல் (8015076932)
For more videos click here-- @Therukoothu-Media
20 сен 2024