Тёмный

ஜெர்மனி காமாட்சி அம்மன் கோயில் திருவிழா பார்ட் 2 

Netherlands Tamilan
Подписаться 201 тыс.
Просмотров 403 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 576   
@thirumalai5194
@thirumalai5194 2 года назад
நமக்கு எவ்வளவு பேர் தெரியும் என்பதைவிட நம்மை எவ்வளவு பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே நம்மை புகழ் பெற செய்யும் புகழின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும் அருமையான பதிவு தமிழர்கள் கோயில் வேறலெவல் அண்ணா
@rkannan1578
@rkannan1578 2 года назад
என் தமிழ் உறவுகள் இனிதாக நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும்
@ramachandranragaveloo8078
@ramachandranragaveloo8078 2 года назад
Vaalga tamil nanbare
@mansurik1922
@mansurik1922 2 года назад
நல்ல வேளை !! ஜெர்மனியில் "பாப்பான் ஒளிக !! பார்ப்பனர் சதியால் தான் ஜெர்மனி உடைந்தது !" என கிறுக்கனாகி கூச்சலிடும் மெண்டல் நாத்திக கோழை மணியின் கூட்டம் இல்லை !! பெரியாரிசம் இல்லை !! சர்ச்சுகளில் "எங்காளு எளயராசா பாட்டை போடு!" என போதையில் அலறும் பைத்தியங்கள் இல்லை !!
@mansurik1922
@mansurik1922 2 года назад
@@rkannan1578 உலகிலேயே இனிமையான இலங்கைத்தமிழ் அங்கு வாழ்வதில் மகிழ்ச்சி !!
@palanisamysamy8662
@palanisamysamy8662 2 года назад
ஒஎரரரரரணரணரீரணரெரெரரெனரர
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 2 года назад
இலங்கை வாழ் தமிழர் உலகெங்கும் பரவட்டும். உலகில் ஈழத்தமிழர் உழைப்பும் உயர்வும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ❤ மிக்க மகிழ்ச்சி ❤
@arumugamm6040
@arumugamm6040 2 года назад
நான் கர்நாடகாவில்தான் இருக்கின்றேன். இந்த திருவிழா கோலத்தை பார்ப்பதற்கு ஒரு புரம் பொறாமையாக இருக்கின்றது. காரணம் தமிழ் நாட்டிற்கு பக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் வெளி இடங்களில் தமிழை பேசவோ தமிழில் பெயர் பலகைகளை வைக்கவோ இயலாத நிலை உள்ளது. சில இடங்களில் திருவிழாவில் தமிழில் பாடல்களை பாட கூடாது என்று மேடை மீது ஏறி இங்குள்ள சில கன்னட பெரும்போக்குவாதிகள் கலவரம் செய்ததை பார்த்திருக்கிறோம். நமக்கு சற்றும் தொடர்பில்லாத இன மக்கள் அவர்களது நாட்டில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு வழி வகை செய்திருப்பதற்கு அந்த மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். நாம் தமிழர்.
@thangamwhit
@thangamwhit 2 года назад
சாகோ.. அங்கிருக்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கணும் ...அடிச்சா .. ஒரு கன்னட நாய் கூட கிட்ட நெருங்காது...
@sajedsajeeth6140
@sajedsajeeth6140 2 года назад
உங்கள் ஆதங்கம் புரிகிறது... வாழ்த்துக்கள் 🌹🌹
@devarajc2241
@devarajc2241 2 года назад
Yes correct i am also in blr
@012345678968297
@012345678968297 2 года назад
Am in bangalore 560021india born same pincode I also facing same problem frm kannada speaking bros due to manufacturing defect and our political leaders teach kannada people very short minded .now after 2005 IT revolution not that much problem..
@MadPriya1
@MadPriya1 2 года назад
இனிமேல் கன்னட நாதாறிகள் வாலாட்டி னால் ஒட்ட நறுக்கி விடுவோம்
@RameshTim
@RameshTim 2 года назад
தொன்மையான தமிழ் கலாச்சாரம் என்றென்றும் வாழ்ப் போவது நிச்சயமாக ஈழத் தமிழர்களால் தான். என்ன ஓரு அருமையான பேச்சு, வார்த்தை பிரயோகம், பக்தி கலந்த ஒழுங்கு. வாழ்க வளமுடன்
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
ஈழத்தின் மக்கள் தம் பக்தியும் அன்பும் கண்டு நெஞ்சம் பறி கொடுத்தேன், இக்கோவில் திருவிழா கண்டென் உள்ளமும் உவகை கொள்ளக் கண்டேன் நெதர்லாந்து தமிழனின் காணொளி கண்டு நன்றி கூற விழைந்தேன். தேரில் உலா வரும் என் அன்னையிடம் வேண்டி வாழ்த்தி வலம் வந்தேன். Thank you very much bro for sharing this video with us.🙏🙏🙏👍👍👍❤️❤️❤️🇮🇳
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Nandrigal anna
@psgiripsgiri3087
@psgiripsgiri3087 2 года назад
Super sir
@mathuramathu5116
@mathuramathu5116 2 года назад
அருமை
@ilaiyaRaja-yb7rb
@ilaiyaRaja-yb7rb 2 года назад
இன்பத் தமிழ் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல நமது ஈழத் தமிழர்களின் தமிழ் மிகவும் அருமையாக இருந்தது அதனால் தான் இன்றிலிருந்து உங்களை பின்தொடர ஆரம்பிக்கிறேன். உங்க காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா🙏🏻
@deepasekarr3153
@deepasekarr3153 2 года назад
என்னவென்று சொல்ல வார்த்தை இல்லை என் தமிழ் சொந்தங்களை ஒன்றாக பார்க்கும் போது
@vijayjoe125
@vijayjoe125 2 года назад
பிற மதக் கலப்பில்லாத அச்சு அசல் தமிழர்களைக் கண்டு பெரிய மகிழ்ச்சி.
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 года назад
இந்துவாக வாழ்வோம்
@paramasivann9183
@paramasivann9183 2 года назад
ஒற்றுமை ஓங்குக இந்துவாய்
@LSKastro
@LSKastro 2 года назад
நமசிவய
@mindvoice8241
@mindvoice8241 2 года назад
இந்து அப்படினா என்ன???
@vijayjoe125
@vijayjoe125 2 года назад
@@mindvoice8241 குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை தெய்வங்களை வழிபடுகின்றவர்கள். இந்திய சாசனம் அப்படித்தான் சொல்கிறது. பெரிய அறிவாளின்னு நினைப்போ?
@gurumurthysritech7792
@gurumurthysritech7792 2 года назад
இலங்கை சொந்தங்கள் ஒற்றுமை அற்புதம் வாழ்க வளமுடன்
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
உலகெங்கும் தமிழினம்.ஒன்றுபட வேண்டும்.. புவிப்பந்தில் தமிழினம் அரசாள ஒரு நாடு வேண்டும்....
@narayanamoorthy275
@narayanamoorthy275 2 года назад
Siva unmaithan Malaysia
@arivuselvam2861
@arivuselvam2861 2 года назад
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .எம் தமிழ்உறவுகளே வாழ்க வளமுடன் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருந்து தொல்காப்பியச் சிறுமிகள் அ.செந்தமிழ்சாலினி. அ.முத்தமிழ்சாமினி.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 года назад
தமிழ்ப்பற்று தமிழ் ஈழ மக்களிடமே அதிகமாக. எல்லோரும் செந்தமிழில் இனிக்க இனிக்க பேசினார்கள். என்னவொரு இனிய ஈழத்தமிழ் .
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 2 года назад
. . அன்பு இளவல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்
@akbarrsp6585
@akbarrsp6585 2 года назад
இவ்வளவு தமிழர்கள் ஒன்றாக ஜெர்மனியில் ஆச்சரியம் மகிழ்ச்சி நண்பரே
@jeevaraj3198
@jeevaraj3198 2 года назад
லண்டனில் 4லட்சம் ஈழத் தமிழர்
@mathuramathu5116
@mathuramathu5116 2 года назад
கனடாவில். 6இலட்சம். ஈழதமிழர்கள். வசிக்கிறார்கள். அங்கும் மிகப்பெரிய பிள்ளையார். கோயில். ஈழ தமிழரால் கட்டப்பட்டுள்ளது
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
சென்னை தமிழர்கள் தமிழை விட இலங்கை மற்றும் மலேசியா தமிழர்கள் பேசும் தமிழ் அழகு அழகு
@jeevaraj3198
@jeevaraj3198 2 года назад
அவர்கள். சென்னை தமிழன் இல்லை சென்னை தெலுங்கர்
@arul20081
@arul20081 2 года назад
வீட்டில் இருந்து பார்த்தாலும் நேரடியாக அந்த இடத்தில் இருந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுத்தித் தந்த நெதர்லாந்து தமிழனுக்கு நன்றிவாழ்க பக்தி வாழ்க தமிழ்
@vaithysannasie3494
@vaithysannasie3494 2 года назад
உண்மை யி லே யே நம்ம உறவு களை பார்த்து பரவசம் அடைந்தேன்.
@SA-xe1ez
@SA-xe1ez 2 года назад
பெரும்பாலும் ஈழ தமிழர்களாக உள்ளனர். தமிழ் நாட்டை சேர்ந்தவர் களிடம் பேட்டி எடுக்கவில்லை யா
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 года назад
எங்கள் இந்து சொந்தங்களை பார்த்ததில் மிகுந்த சந்தோசம் இந்துவாக வாழ்வோம் 🔱 🇱🇰🇱🇰
@jummystick
@jummystick 2 года назад
அனைவரினதும் செல்லமகனாகி விட்டீர்கள் . காணொளி மிகவும் அருமை. 👍👍 ஈழத்தமிழன். 🇨🇦🇨🇦
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Thanks anna
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 года назад
Ungal pani thotarattum. God bless you.
@sravi3150
@sravi3150 2 года назад
என் உயிரினும் மேலான என் தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்களை இது போன்று பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது.. தமிழ் நாட்டில் இருந்து உங்களின் பாசத்திற்குறிய தமிழன்..
@madhusm4461
@madhusm4461 2 года назад
வெளிநாடுகளில் வாழும் எனது தமிழ் சொந்தங்கள் நம்ம ஊர் கலாச்சாரத்தை பின் பற்றுவது பார்த்தால் மிக்க மகிழ்ச்சி இது தான் தமிழனின் அடையாளம் வாழ்க வழர்கதமிழ் 👍💐🌹🥰 😊😊
@arumugam6229
@arumugam6229 2 года назад
இத்தனை தமிழ் சொந்தங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி சூப்பர் அண்ணா 🙏👍😍
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
தமிழ் உறவுகள் ஒட்டு மொத்தமாக வெளிநாட்டில் சந்தித்ததில் ஒவ்வொரு தமிழனும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் . எல்லோருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ❤️❤️ மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️
@dhandapanys5418
@dhandapanys5418 2 года назад
I am very happy to see the HINDU Tamizh culture car festival in a foreign country. The channelist has covered only the people and shops. He would have given focus on Car (தேர்) and the goddess inside the car which is more important to see and worship. Anyhow, THANKS for efforts. - S .DHANDAPANY, Pondicherry, India.
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 2 года назад
வாழ்த்துகள்
@shreehari9331
@shreehari9331 2 года назад
ஜெர்மன் தமிழ் சொந்தங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 💐💐💐♥️♥️♥️
@skylar999
@skylar999 2 года назад
All Sri Lankans tamil 🥰🥰🥰 அவங்க நல்லா இருக்கத பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🤝🤝
@selvakumar5663
@selvakumar5663 2 года назад
மகிழ்ச்சி ஈழத் தமிழர்கள் மட்டும் தான் தமிழை வளர்க்கிறார்கள் அயலகத்தில் பாதுக்கிறார்கள். வாழ்த்துக்கள் 🙏
@alagusuganya3922
@alagusuganya3922 2 года назад
இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழனின் பெயர் ஓங்கி இருக்கும்.. தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்..
@chandraboses1017
@chandraboses1017 2 года назад
தமிழர் கலாச்சாரத் தை மறக்காமல் கடைபிடிக்கும் அயலக தமிழர் களுக்கு வாழ் த்துக்கள்
@englishforre.1458
@englishforre.1458 2 года назад
I am Raju from Tamil Nadu,India. I am very happy to see our Tamil people in Germany having a happy time and enjoying full freedom. Thanks to Germany. Our Tamil people should live in harmony and Unity no matter where we live. we should have love affection and helping nature to one another. May God Bless our Tamils.
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp 2 года назад
ஈழத் தமிழர்கள் இவ்வளவு சந்தோசமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்
@girhen8499
@girhen8499 2 года назад
கோவில் நிர்வாகி ஆங்கில கலப்பில்லாமல் தமிழில் அருமையாக விளக்கினார். கோவில் குருக்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. பிராமண சமஸ்கிருதம் இல்லாத அழகான அருமையான காமாட்சி அம்மன் தமிழ்க் கோவில்.
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Thanks anna
@santhi3658
@santhi3658 2 года назад
என்ன சமஸ்கிருதம்னா இளக்காரமாடா
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 года назад
@@santhi3658 thamilan kaddiya kovilil thamil kadavulukku thamilan valipada samasukku enna velai pesaama samasu pesukiravan thesathukku po samasu pesuravana kondu kovilai kaddu samasu kadavulai konde vai po
@santhi3658
@santhi3658 2 года назад
@@nalayinithevananthan2724 அப்ப arabiyum english m urdum pesina mooditu irukkarae athu endaaa
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 года назад
@@santhi3658 athu saiva kovilukkulla varavillaye puththisaaliye
@rameshsarathi5564
@rameshsarathi5564 2 года назад
திருவிழா நேரில் பார்த்து அம்பாள் அருள் பெற்றோம், மிக்க நன்றி
@Michele-ou4wk
@Michele-ou4wk 2 года назад
Yellaam naattilum thamizlarkku mariyaathai.💪💪 super💗👌💗💗NAM EELATH THAMIZLARAAL.👍👍👍👍👍
@ganesanganesan8065
@ganesanganesan8065 2 года назад
உலக தமிழ் சொந்தங்களை கான்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக.உல்லது நன்றி சகோதரா
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
நெதர்லாந்து தமிழர் அருமையான காட்சிகள் தெளிவான விளக்கம் வெற்றி பெற்ற கவுன்சிலருக்கு நல்வாழ்த்துக்கள்கோயில் திருவிழாமிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 года назад
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இவ்வளவு தமிழ் சொந்தங்கள் காட்சிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@kolanchiyappankr4180
@kolanchiyappankr4180 2 года назад
அனைத்து தமிழ் உறவுகளையும் பார்க்கும்போது அந்த இடத்தில் நாம் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. நெதர்லாந்து தமிழன் சேனல் மூலம் இந்த விழாவை பார்க்கும் போது இந்த சேனலின் சேவை அளப்பரியது என்பதை உணர்கிறோம். நன்றி நண்பரே
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Thanks anna
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 года назад
தாய் தமிழ் நாட்டில் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நம் இறைவழிபாடு மற்றும் கலாச்சார சடங்குகளில் பங்கு பெற தயங்கும் இளம் தலைமுறை இது கண்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஜெர்மன் நாட்டில் நடக்கும் காமாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழாவை மிகவும் சிறப்பாக நட்த்தும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நம் பண்பாடு கலாச்சாரங்களை பின்பற்றுவது மிகவும் சிறப்பாக உள்ளது காமாட்சி அம்மன் அருளால் அனைவரும் சிறப்பாக மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்.
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh 2 года назад
மன மகிழ்வு ... அருமை... வியப்பு.. வாழ்த்துக்கள்.. மதுரையிலிருந்து நான்
@Kunravan
@Kunravan 2 года назад
இது தான் இனத்தின் தனித்துவம் உலகெங்கும் புலி கொடி பறக்கிறது
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 2 года назад
அண்ணன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் பேச்சும் செயலும் தமிழ் உறவுகளிடம் பழகும் தன்மையும் ஜெர்மனியில் ஒரு மதுரை யை தமிழ் நாட்டில் காணும் நிகழ்வுகள் பெருமகிழ்ச்சி.
@jaisakthivillisai8406
@jaisakthivillisai8406 2 года назад
ஜெர்மனி போல் தெரியவில்லை....உலகத் தமிழர்களை பார்க்கையில் உள்ளம் நெகிழ்கிறது
@richirilmidan8972
@richirilmidan8972 2 года назад
எமது சொத்தங்களை பார்க்கும் பொழுது மிகவும் சந்தேகமாக இருக்கிறது.
@melvinlucas747
@melvinlucas747 2 года назад
திருவிழா காட்டியதற்கு நன்றி அண்ணா
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 года назад
எங்கும் எதிலும் எம் மக்கள் எம் மொழி அதை தானும் கண்டு அனைவருக்கும் காண செய்த பெருமை தமிழா உனக்கே உரித்தான பெருமை மகிழ்ந்து மகிழ்வித்த உமக்கு நன்றிகள் பல வாழிய பல்லாண்டு வையகம் பேச இறைவன் என்றும் உங்களுடன் 🙏🙏🙏
@thomasraj7205
@thomasraj7205 2 года назад
Nice meeting srilankan tamils who are so smiling. jalsa party angeyum varama parthukunga.
@muruganarul1811
@muruganarul1811 2 года назад
உங்கள் காணோளி ஒவ்வொன்றும் வேற லெவல் அண்ணா.....
@sivagnanamoorthysedhuraj5566
@sivagnanamoorthysedhuraj5566 2 года назад
ஜெர்மனியில் தமிழ் கோவில் மக்கள் வாழ்க வழமுடன்
@krishnaraj3945
@krishnaraj3945 2 года назад
Love from sri lanka vavuniya
@ascentshiva
@ascentshiva 2 года назад
நம் இனத்தை ஒற்றுமையாக வெளிநாட்டில் காண்பது அருமையாகவும், அழகாகவும் இருக்கிறது! ஆண்கள், பெண்கள்,குழந்தைகள்,பெரியோர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள்!❤️👍👆🏾💪
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 2 года назад
வெளிநாட்டில் இவ்வளவு தமிழர்களை காணும்போது மகிழ்ச்சி வாழ்க தமிழ் வெளிநாட்டில் வந்து தமிழை காக்கும் மக்களே நீங்கள் வாழ்க
@mbbsmbbs8285
@mbbsmbbs8285 2 года назад
(இலங்கையின் பிரச்சினைகளை ஈழத்துதமிழர்களே முடிவுக்குகொண்டு வருகிறோம் என்று இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தோம், அதற்கு இலங்கை அரசு தலைகுணிந்துவிட்டது, (ஈழத்துதமிழன்டா) ) உலகத்தில் இருக்கும் எங்கள் உறவுகள் ஈழத்தமிழர்களால் அனைத்துமே செய்யப்பட்டு கம்பீரமாக காட்சி கொடுப்பதும் ஈழத்தமிழருக்கே பொருமையான ஆலயம். ஈழத்துதமிழன்டா,..
@user-tv1gm6sr3t
@user-tv1gm6sr3t 2 года назад
வாழ்க தமிழ் வாழ்க தமிழன் வாழ்த்துவோம் அனைவரையும் இந்தப் பதிவை பார்த்து நான் வியந்து போனேன் ஜெர்மனியில் நம் கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ambedkarmari6798
@ambedkarmari6798 2 года назад
உலகத்தில் சாதி என்ற சாக்கடை இல்லாமல் தமிழ் என்ற உயிரோடு unarvoadum நிறைவாக vaazhgiravargal ஈழ தமிழ்ர்கள் தமிழ் maraboadum தமிழ் archanaiyoadum கோவில் திருவிழாவை kondaadiya ஈழ thamizhargalukku perumidhaththoadu நன்றிகள் வாழ்த்துக் கள்
@praveenm6204
@praveenm6204 2 года назад
எப்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு விடிவு காலம் என்சரு தெரியவில்லை 😔😔😔
@rahuls9886
@rahuls9886 2 года назад
Arumai arumai ayya.
@ravinallan6006
@ravinallan6006 2 года назад
அருமையான பகிர்வு... நம்மை பிரித்து விட்டார்கள் பாவிகள். வாழ்க வளமுடன்.. மலேசியா
@LSKastro
@LSKastro 2 года назад
நமசிவய
@eswaranathan7404
@eswaranathan7404 2 года назад
Super...i m Malaysian
@ambin6464
@ambin6464 2 года назад
ஈழத்தின் குரல் ஒலிப்பது கமாட்சி அம்மன் அருள் கிட்டட்டும் வாழ்க தமிழ் மொழி உலகம் அனைத்திலும் யூடுப் நிறுவனர் வாழ்த்துகள்
@ainthiram8703
@ainthiram8703 2 года назад
உலகெங்கும் வாழும் தமிழினம் சமது பண்பாட்டால் ஒன்றினைந்து வரலாற்றை படைத்து...... தமது அடையாளங்களை உலகின் பார்வைக்கு தந்து வெல்க பாராட்டுகள்.
@ramalingam7190
@ramalingam7190 2 года назад
நன்றி நம் தமிழரை பார்த்ததில் மிக சந்தோசம்.
@baskarboomi7143
@baskarboomi7143 2 года назад
எம் தமிழ் சொந்தங்கள் எங்கிருந்தாலும் எம் கலாச்சாரத்தோடு வாழ்வதை காணும்பொழுது எண்ணற்ற மகிழ்ச்சி உண்டாகிறது.
@muthumari9294
@muthumari9294 2 года назад
இலங்கை இன அழிப்புக்கு மனது விம்மினாலும் தமிழ் சொந்தங்கள் இங்கு புன்னகை மலர வாழ்வது காண மகிழ்ச்சி.
@ragunathganesan2732
@ragunathganesan2732 2 года назад
என் உறவு ஈழ தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்
@muralikannan7187
@muralikannan7187 2 года назад
உண்மையிலே தமிழ் சொந்தங்களை இதன் மூலம் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது.
@cmpandian4113
@cmpandian4113 2 года назад
உங்கள் இருவரையும் சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். விருதுநகர் முருகேசன் பாண்டியன் ( தற்போது மலேசியாவில்,).
@subashbose1011
@subashbose1011 2 года назад
சொல்ல வார்த்தை இல்ல கணேஷ் bro அவ்ளோ சந்தோசமா இருக்கு..... ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 2 года назад
மிக்க மகிழ்ச்சி சகோதரர் கணேஷ் அத்துடன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அனைவருக்கும் அம்மாளின் அருள் கிடைக்க வேண்டி உலகிலே வாழும் அனைத்து இன மக்களும் எதிர்காலத்தில் மனித இனமாக வாழ வழியை ஏற்படுத்த வேண்டும் தாயே நன்றி அம்மா ! இதே ஒற்றுமையை அன்று நாம் கடைப்பிடித்திருந்தால் இன்று நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் நம் உறவுகளுக்கு இன்றைய அவலநிலை ஏற்பட்டிருக்காது ? சிந்திப்போம் செயலாற்றுவோம் நன்றி ஐயா.
@balasubramaniam1591
@balasubramaniam1591 2 года назад
Tis is one of ur best video. Seeing our Sri Lankan Relatives. I couldn't been touch in wit our Tamil People. since I was in TN. I feel like I'm in SL wit our Tamil People.
@geethayohendran5643
@geethayohendran5643 2 года назад
Super👍 வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரதராஜ பெருமாள் ஆலய தேர் திருவிழா மறந்து விடாதீர்கள்.
@mathuramathu5116
@mathuramathu5116 2 года назад
காமாட்சி அம்மன். கோயில். தேர். மிகஅழகா. வடவமைக்கபட்டுள்ளது
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 года назад
அய்யா உண்டு மிக்க மகிழ்ச்சி தமிழர்...வாழ்க
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 года назад
கோவில் திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வந்து கலந்து கொண்டு வந்து இருந்தால் இன்னும் மிகவும் அருமையாக இருந்து இருக்கும், அடுத்த ஆண்டு இதை எதிர்பார்க்கிறோம். நன்றி
@lkanujan1970
@lkanujan1970 2 года назад
நன்றி அண்ணா ❤️. பயனுள்ள வீடியோ அண்ணா. தமிழர் பெருமை எங்கும் பரவட்டும் ❤️ இது போன்ற வீடியோக்கள் இன்னும் எதிர்பார்க்கிறேன் அண்ணா ❤️
@varadachari5541
@varadachari5541 2 года назад
It is very good and happy to see such a festival in Germany where lot of people particularly from tamilndu and tamil speaking people assemble and celebrate.Very Good.
@om8387
@om8387 2 года назад
ஓம் நமசிவாய நமக வணக்கம் நாங்கள் பிறந்த நாட்டைவிட்டுப்போனாலென்ன வேறு நாடு கடந்துனோலென்ன எங்கள் பண்பும் பணிவும் தெய்வ வணக்கமும் நம்பிக்கையும் நம்மைவிட்டுப் போகாது என்பதற்கோர் சிறந்த உதாரணமாய் விளங்குகின்றது இந்த அருட்காட்சி நன்றி என் அன்பு உறவுகளே
@akhilasowmia
@akhilasowmia 2 года назад
Feels like i am being welcomed to Germany. 🙏😇 அருமை ❤️
@akhilasowmia
@akhilasowmia 2 года назад
Anyone there who can find me get a home in Germany berlin? Can you share some trusted sites online ?
@thanigaivelkarthikeyan7034
@thanigaivelkarthikeyan7034 2 года назад
அனைவரும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். உங்களை காண மகிழ்ச்சி. என் மகன் இந்த ஆண்டு ஜெர்மனியில் எம்பிஏ படிக்க ஆசைப்பட்டான். ஆனால் என்னிடம் வங்கி collateral கொடுக்கமுடியவில்லை காரணம் சொத்து இல்லை. இதனால் இந்த முயற்சியை கைவிட்டேன். இன்று ஜெர்மன் மக்களை பாதுகாக்கும் போது மகிழ்ச்சி.
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Very nice vedio..... you are very popular among Sri lankan Tamils..
@rudayakumar6574
@rudayakumar6574 2 года назад
அருமை நம் தமிழ் சொந்தங்கள் ஜெர்மன் னில் காமாச்சி அம்மன் கோயில் திருவிழா வை பார்த்து சந்தோஷம் பெருமை
@perujansothy1449
@perujansothy1449 2 года назад
மகிழ்ச்சி அண்ணா🇱🇰❤️🇮🇳
@muthuraj5340
@muthuraj5340 2 года назад
இலங்கை தமிழர் உழைப்பு உலகத்தில் எந்த மனிதனும் செய்ய முடியாது??
@veeramveeraveeramveera2925
@veeramveeraveeramveera2925 2 года назад
மிக்க மகிழ்ச்சியான தருனம் இது. எங்கிருந்தாலும் தமிழனும் தமிழும் உயரனும்.....( குவைத்திலிருந்து பெருமையுடன் ...நானும் ஒரு தமிழன்)
@palaniappan6482
@palaniappan6482 2 года назад
நம்ம காமாட்சி அம்மன் 🙏நன்றி தமிழா 👍
@sravi3150
@sravi3150 2 года назад
வீட்டில் இருந்து பார்த்தாலும் நேரடியாக அந்த இடத்தில் இருந்தது போல் ஒரு உணர்வு ஏற்படுத்தித் தந்த நெதர்லாந்து தமிழனுக்கு நன்றிவாழ்க பக்தி வாழ்க தமிழ் தமிழர் கலாச்சாரத் தை கண்டு நெஞ்சம் பறி கொடுத்தேன்.இந்தியா ,தமிழ் நாடு...
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 2 года назад
Good to seeing our INDIAN and TAMILAN traditional in German Thank you so much for this video anna💯🔥🚩❤️🇮🇳😇🤩
@jdb35
@jdb35 2 года назад
Its all because of srilanka tamil mainly. A very hearty thanks
@manikandanramu482
@manikandanramu482 2 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மகிழ்ச்சி
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 года назад
அருமை .. முதற்கடவுள் முருகா போற்றி.. ஓ .... என் தமிழ் உறவே நமக்கு என்றும் அழிவில்லை ... என் அப்பன் முருகன் நம்மை காப்பாற்றுவான் .. இப்படிக்கு ..வயதான தமிழன்
@muraliamudha8056
@muraliamudha8056 2 года назад
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 года назад
வாங்க வாங்க அது இருக்கு இது இருக்கு. தமிழர்களின் இந்த அழைப்பு காதுக்கே இனிமையா இருக்கு வாழ்க தமிழ் வளர்க ஜெர்மன் நாட்டு மக்கள்
@Raj-em1vc
@Raj-em1vc 2 года назад
Hamm. நகரத்தில் அமோகமாக நடைபெற்ற ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் தேர் திருவிழா அலங்காரமாகவும் அருமையாகவும் கொண்டாடப்பட்டுள்ளது. அலங்காரமான வீடியோ தம்பி மகிழ்ச்சி🙏🏼👍🏼👍🏼👍🏼
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Raj anna thanks
@subakumarkumar9702
@subakumarkumar9702 2 года назад
Very happy to see Tamil people's they are enjoying democracy God bless
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 2 года назад
வாழ்த்துக்கள் தோழர் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் தங்கள் பணி மேலும் சிறந்தோங்கட்டும் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
@smps9374
@smps9374 2 года назад
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் எனது மகன் ஜெர்மனி யில் வேலைக்கு வருவது உறுதி. கோயம்புத்தூர் சம்பத்
@kulandaivelm8428
@kulandaivelm8428 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா...
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 2 года назад
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@simplesmart8613
@simplesmart8613 2 года назад
தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நேர்காணலில் நம் தமிழ் உறவுகள் பேசும் தமிழ் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஒரு சிறு குறை நீங்கள் மட்டும் ஆங்கிலம் கலந்து பேசுவது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvarajarasu3417
@selvarajarasu3417 2 года назад
Happy to see my Tamil people mostly from SRI LANKA.MY happiest wishes to all the tamilians in GERMANY
@LSKastro
@LSKastro 2 года назад
மகிழ்ச்சியாக உள்ளது.... நமசிவய.
@RSXXX229
@RSXXX229 2 года назад
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐
@user-hc6lc3xr2k
@user-hc6lc3xr2k 2 года назад
நம் தமிழ் மக்கள் கூடி மகிழ்வது வரவேற்புக்கு உரியதே. ஆனால் தமிழர் அனைவரையும் ஒரு மதத்திற்குள் சுருக்குவது சரியல்ல. வாழ்த்துக்கள்!
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 года назад
மதம் மாறினால் பண்பாடும் மாறும். தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவரைத் தமிழர் என்று கூற இயலாது. அப்படி பார்த்தால் மலேசியாவில் சில ஆயிரம் சீனர்களும், மலாய்க்காரரும் தமிழ் பேசுவோராக உள்ளனர். அவர்களை தமிழர் என்று கூறி விட முடியுமா?. அதைப் போலவே மலேசிய இந்தியர் அனைவருமே மலாய் மொழியில் உரையாட வல்லவர். அப்படியாகின் மலேசிய இந்தியர் அனைவருமே மலாய்க்காரரா? மதம் மாறிய தமிழர் 'சித்திரைப் புத்தாண்டு' கொண்டாட முடியாது காரணம் அது மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். மதம் மாறியோர் நமது பரத கலையைப் பின்பற்ற முடியாது காரணம் அது ஆடல் வல்லான் திருநாமத்தைக் கொண்டு ஆடிப்பழக வேண்டும். மலேசியாவில் முசுலிம்கள் யோகத்தைப் பயில்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது காரணம் அதில் இந்து பண்பாட்டுக் கூறுகள் அடங்கியுள்ளன என்னும் குற்றச்சாட்டு. இப்படி தமிழரின் பல பண்பாட்டுக் கூறுகள் மதம் மாறியோரால் பின்பற்ற இயலாது போய் விடுகின்றது. அப்புறம் மதம் மாறியோர் எப்படி 'தமிழ் இனமாக' வாழ முடியும்? ஒருவரைப் பெற்ற தாயும் தந்தையும் எக்காலமும் மாறார். இங்கு தாய் தமிழ், தந்தை ஆன்மீக கலாச்சார எமது பண்பாடு! மதம் மாறியோர் வருவதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. தற்காலத்தில் 'மதம்' என்பது ஒரு மக்கள் குழுவின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கருவியாக உள்ளது. 'பண்பாடு' என்பது அந்தந்த மக்கள் குழுவினால் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு, பண்பட்டு அதுவே அவர்தம் வாழ்க்கை நெறியாகி விட்டது. ஆகையால், முசுலிம், கிறித்துவம் ஆகிய மதங்களைப் பின்பற்றுவோருக்கு அவர்தம் மதமே அவர்களின் பண்பாட்டை வார்த்தெடுக்கின்றது. அவர்தம் மத கோட்பாடுகளே அவர்களின் வாழ்க்கை நெறியாகின்றது. அதனால்தான் 'Islam is a way of life' என்றும் 'Christianity is a way of life' என்றும் இவ்விரு மதத்தினர் கூறுவதைக் கேட்கிறோம். ஒரு தமிழன் அவனுடையை மூதாதையர் பின்பற்றி வாழ்ந்த சமயத்திலிருந்து அதன் மேன்மையறியாது மதம் மாறுவானால் அவன் மாறிய மதத்திர்க்குரிய பண்பாட்டைப் பின்பற்றுவோனாக மாறிவிடுகிறான். அவ்வாறு மதம் மாறியவனின் சிந்தனையும் அவன் மதத்தையொட்டிய சிந்தனையாக விளங்குகின்றது. அவ்வாறானச் சிந்தனைகள் அவன் மூதாதையர் பின்பற்றி வந்த பண்பாடுகளுடன் ஓத்துப் போகாது போனால் அவன்தன் மூதாதையரின் பண்பாட்டை விட்டு விலகி புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொள்கிறான். அவ்வாறு புதியதொரு சிந்தனையுடன் புதியதொரு பண்பாட்டை ஏற்றுக் கொண்டவன், தமிழரைத் தன்னிலும் வேறுபட்டவராகக் கருதுகிறான். இத்தகைய மன மாற்றமே மதம் மாறியவனுக்குப் புதியதொரு இன அடையாளத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இது அவனாக விரும்பி ஏற்றாலும் சரி அல்லது அவன் மாறிய மதத்திலிருக்கும் கட்டுப்பாடுகளாலும், ஒழுக்கங்களாலும் தன் மூதாதையருக்குப் புறம்பான பண்பாட்டினை ஏற்றுக் கொள்கிறான். ஒரு சிறிய உதாரணம். இந்திய மதங்கள் ஏதாவதொன்றிலிருந்து ஒரு தமிழன் முசுலிம் மதத்திற்கு மாறுவானேயானால் அவன் 'அல்லாவின் மகனாக'க் கருதப்படுவான். மதம் மாறியது முதல் தன் தகப்பனாரின் பெயரை இழந்து 'இஸ்கண்டார் கோயா குட்டி த/பெ அப்துல்லா' - வாக மாறிவிட வேண்டும். அப்படி மாறியவர்தான் மலேசிய பிரதமரின் தாத்தா. இன்று அவருடைய இளைய தலைமுறை மலாய்க்காராகி விட்டனர். அவர் முதாதையர் தலைமுறைக்கு இருந்த 'மலையாளி' என்னும் சமூகவியல் இன அடையாளம் இன்று மாறிவிட்டது. இன்று அவர் தன்னை 'மலையாளி' என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அப்புறம் எப்படி 'மதம் மாறினால் இனம் மாறது' என்று கூற முடியும்?
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 года назад
இந்துக்களும் தமிழர்களும் வேறு வேறு .! எங்க.? இப்ப சொல்லு.... 1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.. 2. 108 திவ்யதேசங்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில். 3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்... 4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில்.. 5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்... 6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.. 7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில். 8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில். 9. பதிணென் சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில். 10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே.., அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை. குறிஞ்சிமுருகன் முல்லை திருமால் மருதம் இந்திரன் நெய்தல் வருண்ன் பாலைகொற்றவை நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுனர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான். பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீன்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது ஈனசெயல்... இந்துக்கள் மத்தியில் நாங்கள் தமிழர்கள் மட்டும் தான் என்று பிரிவினை பிரச்சாரம் செய்வது போலித்தனம்.. தமிழையும்,தமிழ் மண்ணையும், சுவாசமாய் நேசிப்பவர்களே இந்துக்கள்..
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 года назад
மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? 1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! 2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் 3) ஒற்றுமை அறவே இல்லை! 4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன். முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு! எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்? தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு! எப்படி இந்த இனம் நிலைக்கும்? 1) இந்து/ இந்திய தமிழன் 2) திராவிட தமிழன் தமிழரை தமிழன் என அழைக்க விரும்பா டுமிழன்! 3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.) 5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்) ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை! ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
@currycubes3710
@currycubes3710 2 года назад
தமிழ் கிறிஸ்தவ பெருநாள் Germany இல் 30 வருடமாக நடைபெறுகிறது ஓகஸ்ட் மாதத்தில் .
@thirunathi1657
@thirunathi1657 2 года назад
Pala tamilankal appan peyaray vellaykaran peyarakavum arepyyan peyarakavum Matty tamilar enra inattin iruntu veru paddu nitkieankal
@ravikumark3101
@ravikumark3101 2 года назад
ஈழ தமிழர் இல்லாத நாடே இல்லை
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 года назад
Uraugal yendrum pirivathilai God is great our indian community well done Job brother 🌹 keep it 🌹 your lovely step we all your lovely followers 🌹🙏🌹🇲🇾🌹
@arivazhagans7456
@arivazhagans7456 2 года назад
தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நீங்கள் பேசுவதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது
@duraisamygdurairaj8385
@duraisamygdurairaj8385 2 года назад
நிகழ்ச்சி.அருமை. தமிழ்நாட்டில் நடக்கும் விழா போலவே இருந்தது. கவுன்சிலர் பல ஆண்டுகளாக லண்டனில் இருந்தாலும் அசல் தமிழ் பேசியது மிக பெருமையாக இருக்கிறது. சின்ன குறை: கோவில் முன்தோற்றத்தையாவது காட்டி இருக்கலாம். ____
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Part 1 parunge anna
@user-bo8jp6xt8p
@user-bo8jp6xt8p 2 года назад
ஓம் அருள்மிகு காமாட்சி அம்மன் தாயின் பொற்பாதம் வணங்குகிறேன் வணங்கி மகிழ்கிறேன் தாயே
Далее