பேட்டி கொடுத்த விதம் கள்ளம் கபடமற்ற பார்வை மனதில் உள்ளதை அப்படியே கூறியது அருமையிலும்.அருமை. இதுவரை யாருக்கும் குறிப்பு அளிக்கவில்லை. தனது தாய் இறந்த பிறகு அதை நினைத்து அழுதது தாயின் மேல் உள்ள பாசம் அளவிடமுடியாதது. என் நெஞ்சை விட்டு அகலவில்லை. கர்த்தர் உங்களை கண்ணின் மணி போல் பார்த்து கொள்வார்.