Тёмный

தந்நெந நாதினம் தந்நாநே | செந்தில் வடிவேலவா சிந்து கவி பாட | Vijayalakshmi Navaneethakrishnan 

தமிழ் பக்தி பாடல்கள் - GC
Просмотров 34 тыс.
50% 1

தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னன்னா நாதினம்
தன்னன்னா நாதினம் தன்னானே
தன்னன்னா நாதினம் தன்னானே
செந்தில் வடிவேலவரே சிந்து கவி பாட
பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்சமுகம் தங்க
வெள்ளி குஞ்சரங்கள் பாட
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ரெண்டாம் படி எடுத்து
இரத்தினகிளியாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
மூணாம் படி எடுத்து முத்து
பல்லாக்காம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
நாலாம் படி எடுத்து நாகரத்தின ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
அஞ்சாம் படி எடுத்து
அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
ஆறாம் படி எடுத்து
அரும்பு மோதிரம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
பாடல் வரிகள்:
ஏழாம் படி எடுத்து எசக்க பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
எட்டாம் படி எடுத்து
பட்டு சீலையாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்ப சாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையான பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
நித்திரை வந்து நில் லாபம்
மறைக்குது உத்தரவு கொடு காளித்தாயே
Song Name: Senthi Vadivelava
Lyrics: Vijayalakshmi Navaneethakrishnan
Music: Vijayalakshmi Navaneethakrishnan
Vocals: Vijayalakshmi Navaneethakrishnan
Lable: Raakky Audio
Editing By: Threesixty Production
Lyrical Video: Ramkumar
All Rights Reserved to ©Raakky Audios

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@velanvelan21
@velanvelan21 8 дней назад
இந்தப் பாட்டை கேட்க கேட்க கேட்க அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இசையமைத்த பாடிய அத்துணை பேருக்கும் கோடான கோடி நன்றிகள்
@Thilagam692
@Thilagam692 Месяц назад
மிகவும் அருமேஅம்மா
@velanvelan21
@velanvelan21 8 дней назад
மிக்க நன்றி
@raghum1400
@raghum1400 Месяц назад
Om murugan potri 🙏
@BehindTalkiesPlus
@BehindTalkiesPlus Месяц назад
😍
Далее
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 365 тыс.
Maruthamalai Satthiyama
12:07
Просмотров 61 млн
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 365 тыс.