அய்யா வணக்கம் நான் 1975 ,01,03 அன்று பூரம்நட்சத்திரத்தில் பிறந்துள்ளார் எனது கணவர்1973,05,30 அன்றுமேடராசி பரணி நட்சத்திரத்தில்பிறந்துள்ளார் நாங்கள் 7வருடங்கள் பிரிந்துள்ளோம்அவர் வெளிநாட்டில் இருக்கின்றார் நாங்கள் எப்ப ஒன்று சேர்ந்து வாழ்வோம்
அய்யா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் 4-ம் பாதம் (1998.01.26) தேதியில் தனுசு லக்னத்தில் பிறந்தவர்.என் கணவர் பெயர்: ரஞ்சித்குமார் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் 2-ம் பாதம் (1993.09.13) தேதியில் மேஷ லக்னத்தில் பிறந்தவர். எங்கள் திருமண வாழ்க்கையில் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வழி சொல்லுங்கள் . இப்போது நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வழி சொல்லுங்கள்.