ஆதாரங்களுடன் தன் வாதத்தை எடுத்து வைக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். அவருடைய வாதம் ஏற்புடையதாக இருக்கிறது. தங்களுடைய கட்சி பெயரில் உள்ள " திராவிட" என்ற வார்த்தையை முன்னிறுத்தும் அரசியல் உள் நோக்கத்தில் திராவிட நாடு என்று பரப்புரை செய்து வருகின்றனர். மத்திய அரசை திரித்து ஒன்றிய அரசு என்று கூறுவதும் அரசியல் உள் நோக்கம் கொண்டது.
Mrs jayasri saranathan super madam always best guider to all since she is a multi-faceted expert....we need Her speeches to present tamilians....we must learn more from her
உங்கள் விளக்கம் எல்லாம் சரிதான்.தமிழ்நாடு என்று மாநில அரசால் பதிவு செய்யப்பட்டு,பாராளுமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, இன்றுவரை சட்டபூர்வமாக வழக்காற்றில் உள்ள மாநிலப்பெயரை சிறிது காலத்திற்கு ஆளுநராக வந்த ஒருவர் மாற்றி வைக்கச் சொல்வது சரியா என்பதுதான் கேள்வி.அவர் மாற்றச் சொன்னதில் தவறு இல்லை என்பதுபோல் பேசுவது மெத்தப் படித்த உம்போன்றோருக்கு நடுநிலை பேச்சாகாது.படித்தவர்கள் இப்படிப் பேசினால் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு?
Dr. Jayashree Saranathan what a amazing information you have shared. Please accept my Humble PRANAMS. 🙏🏻👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
தங்கள் பேட்டியை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு சிந்தனை ஏற்படுகிறது.. நாடு என்ற வினைச்சொல்லுக்கு தேடிச்செல்லுதல் என்ற பொருளும் உண்டு. மனிதன் வளமான நிலப்பகுதிக்கு புலம் பெயர்ந்து செல்வதையே நாடு என்ற சொல் குறிக்கிறது என்று சொல்லலாம. எனவே தமிழ் மொழியைத் தன்னகத்தே கொண்டதே தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
அன்பு தங்கை ஆகிய உங்களுக்கு. நான் (திருஞானம்)உங்கள் செவிக்கு சொல்லுகிறேன். நாடு என்பது வளர்சி என்றுதான் பொருள் தரும் அப்படியானால் தமிழ்நாடு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் ஓங்கி நிற்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சங்கிகலுக்கு துனை போகவேண்டாம். நன்றி
@@lakshminarayanprasanna3657 நாடு என்று சொல்லிவிட்டால் தேசமாகிவிடாது. ஒரத்தநாடு, கூற நாடு, வயநாடு என்றெல்லாம கிராமங்கள் உண்டு தமிழகம் என்ற இனிய சொல் வடக்கன் சொல் கசக்கிறது திராவிடம் எனும் வடக்கனின் சம்ஸ்கிருதமலச்சொல் இனிக்கிறது பித்தலாட்டம்
அருமை Dr.ஜெயஸ்ரீசாராநாதன் அவர்களே.அருமையான,ஆழமான ஆராய்ச்சி,விளக்கமான விளக்கம்,விபரம் புரிந்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடியது.தமிழகம் என்ற வார்த்தை இரட்டைக்கிளவி.தமிழ்நாடு என்ற வார்த்தை அடுக்குத்தொடர்,சரிதானே மேடம்?
ஆராய்ச்சி சார்ந்து அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. தமிழக மக்கள் குறிப்பாக முதல்வர் உட்பட தி.மு.க வின் உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. வணக்கம். வாழ்க வளத்துடன்.
ஆஹா மிக அரிதான சிறப்பான ஆராய்ச்சி யுடன் கூடிய விளக்கம் அருமை அருமை சகோதரிக்கு மிக நன்றி உங்களின் நல்ல முயற்சிக்கு மீண்டும் நன்றிங்க வாழ்க இந்தியா வளர்க தமிழகம் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது
Excellent interview. I commend her knowledge of Geology glaciation ,age etc etc, as a geologist myself. A colleague of mine K.Gopalakrishnan (late recently) has done similar research on the Nalasethu / Rama sethu, and also the so called drowned vast landmass south of Kanniyakumari
வையகம் என்றால் உலகம். தொல் உலகம் முழுவதும் தமிழே.ஜம்புத்தீவில் தமிழகம், ஜம்புதீவு என்றால் பரதநாடு, பரதநாடும் தமிழகம்தானே, பரய்யர்,பரத்தர்,பரதர்,பரய்யர்நாடே பரதநாடு.
Dr. Jayasree Saranathan always goes down to the basics and brings out the facts known to her at that time. I have been following her on Twitter for more than a couple of years now.
Superb explanation. Please write simplified version of Tamil book about this and make it available through online/bookstore. Thanks for sharing the wonderful episode.
முனைவர் ஜெயஶ்ரீ சாரநாதன் பல துறைகளிலும் பெருந்திறமை கொண்டவர். நான் 1996-2000ல் தமிழ் பத்திரிகை நடத்திய போது, தொடர்ந்து எனது பத்திரிகையில் எழுதி வந்தவர். பல மணி நேரங்கள், பல விஷயங்களை பேசும் வல்லமை பெற்றவர்.
First school teach Tamil youngsters to learn and write Tamil properly i am not able to write Tamil properly.i was afraid to learn Tamil in School .so to develop first make youngsters learn Tamil .
அம்மா எனக்கு தமிழகம்தான் பிடித்தது இத்துனை மன உளைச்சளை ஏற்படுத்திய பிரச்சனைக்கு தேர்தல் வைத்துதான் முடிவுகட்டனும் சேனல்கள் எது எதற்கோ கருத்து கணிப்பு நடத்தற வங்க எங்க போனார்கள் உங்களமாதிரி விளக்கம் கொடுக்கறவங்களை பார்த்துதான் நான் நிம்மதியடைகிறேன்
தமிழ் + அகம் = தமிழகம் - தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடம், தமிழகம். தமிழ் நாடு - தமிழ் பேசும் மக்கள் மற்றும் எல்லா மொழி பேசுபவர்கள் இருப்பதால் அது நாடு. ஆனால் அது தனி நாடு கிடையாது இந்தியாவின் ஒரு பகுதி. நாடு என்றால் ஏதோ தனி நாடு என்ற உணர்வு இருப்பது போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.