அரசியல்வாதிகள் உண்மையில் சிங்களவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரைலிருந்து கண்டிக்கு வந்து ஆண்ட தெலுங்கை பூர்வீகமாக கொண்ட நாயக்கர்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் தக்க வைக்க சிங்கள வேடம் பூண்டு இனவாத வெறி அரசியலை கடைப்பிடிக்கின்றனர்.
எனது உறவினர்களும் கொழும்புவில் வசிக்கிறார்கள்.சிங்களர்கள் மிகவும் பாசமானவர்களாம்.அரசியல்வாதிகள் தொடர்ந்து பொய் பேசி சிங்களர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.அரசு மருத்துவமனைகளில் அன்பளிப்பு கொடுத்தாலும் வாங்க மாட்டார்களாம்.
100% true. Sinhala or tamil we all one nation. All our problem is caused by politics. Remember ,if we divided its easy to them. Our biggest enemy is politicians
அருமை தம்பி - அழகான இடங்கள் - இடத்தின் பெயரையும் சொல்லுதல் நன்றாகும் . விருந்தினரை வரவேற்பதில் சிங்கள மக்கள் உச்சமானவர்கள் - மணி மணி . திருகாணி என்பது குரக்கன் திரிக்கும் கருவியின் நாமமாகும்.
உண்மையிலேயே என்னை மறந்து தான் நான் இந்த காணொளியை ரசித்து பார்த்தேன் அற்புதம் மிக அருமையான காணொளி முடிந்தால் உங்களுக்கு உணவு உபசரித்த அவர்களின் தொலைபேசி இலக்கத்தையும் இ னைத்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் இந்த காணொளியை நீங்கள் எடுத்ததற்கு முதல் கண் உங்கள் இருவருக்கும் நன்றி மிக மிக அற்புதமான காணொளி நன்றியும் வாழ்த்துக்களும்
தமிழர்கள் மற்றும் இல்லை இந்த வாழ்க்கை பழங்கால குடியீனர் எல்லோரும் இந்த வாழ்க்கை முறையை வாழ்ந்து இருக்கிறார்கள். எல்லாம் தமிழர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டாம்.
வணக்கம் தமிழ் ப்ரோ கனடாவில் இருந்து சிவா சாப்பாடு சமையல் வேற லெவல் பாக்கவே வாய் ஊறுகிறது ரொம்ப அருமையான பதிவு அடுத்த முறை ஸ்ரீலங்கா வந்தால் உங்க நான் வருவேன் நன்றி
இதை ஏன் எமது வன்னிக்கிராமங்களுக்குள் நடைமுறப்படுத்த ஏலாது? மன்னார், திருமலை, மட்டு.அம்பாறை எல்லா இடங்களிலும் இப்படி அழகான ஊர்கள் ஆறுகள், குளங்களுடன் இருக்கின்றது. இதை ஒரு holiday package ஆக செயதால் எம்மவருக்குக் வருமானம் வரும். பாரம்பரியமும் தொடர்ந்து பேணப்படும். நன்றி bro
அழகிய கிராமம்.THANKS FOR SHARING.எங்களுக்கும் கிடுகு பின்ன தெரியும்.எங்கள் அம்மா டீச்சர்.அப்பா பெரிய உத்தியோகஸ்தர்.அனால் எல்லா வகையான பெட்டி உழைக்கிறது,கிடுகு பின்னுதல் காட்டி தந்தவை தாவடி கிராமம்.வெள்ளாளர் என்றாலும்.எல்லாம் பழகவேண்டும் என்று அம்மா சொல்லுவா.FROM CANADA.
அது என்ன வெள்ளாளன் ? வெள்ளாளன் என்றல் அவன் இன்றைய கருணா பிள்ளையான் டக்ளஸ் சித்தார்த்தான் தான் அன்றைய வெள்ளான். அவன் செய்த தொழில் தமிழர்களை வந்த ஐரோப்பியா அன்னியனுக்கு காட்டிக்கொடுத்து அவனுக்காக நஞ்சு வைத்து தமிழர்களை கொன்றது தான் வெள்ளாளன் செய்த வேலை அதனால் தான் அவன் யாரிடமும் சாப்பாடு வேண்டி சாப்பிடுவதில்லை ஏனேனில் மற்றவர்கள் தங்களுக்கு நஞ்சு வைத்துவிடுவர்கள் என்ற பயம் ஆனால் அதை காட்டிக்கொள்ளமால் அதற்கு அவன் சொன்ன காரணம் தாழ்ந்த சாதி என்று. அப்படியிருந்தால் ஏன் போர்த்துகீசரிடம் தன்னை உயர்ந்த சாதியாக அறிவிக்க வேண்டுமென்று ஏன் கடிதம் எழுதி கெஞ்சியவன் என்பதை கேட்டு சொல். ஐரோப்பியர் இலங்கைக்கு வருமுன் வெள்ளாளன் ஒரு சாதரணமானவன்கள் இவன்கள் தான் சாதி என்பதை இறுக்கமாக்கியவர்கள். ஏனேனில் தாங்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு மற்றவர்கள் தங்களை குறைந்தவர்களாக எண்ணிவிடக்கூடாது என்பதாற்காக இந்த சாதியை பயன்படுத்தினான். வெள்ளாளன் என்று சொன்ன இந்த தமிழன். இவனின் உண்மையான தொழில் குளம் கேணி வெட்டுவதும் அவற்றை பரமரிப்பது இது தான் இவன் தொழில் கேட்டல் ஏதோ தாங்கள் தான் அரசன் அல்லது அரசனுக்கு மேலனவன் என்று இன்றும் உருட்ட நினைக்கின்றான் என்பது மிகப்பெரிய உருட்டு. இவன்களுக்கு காதை பொத்தி அடிக்க வேண்டும். இனிமேல் வெள்ளாளன் சாதி கதைத்தால் அவனிடம் எதிர்த்து கேள்வி கேளுங்கள் எப்படியாட நீ உயர்ந்தவன் உன் சாதிக்கான விளக்கத்தை சொல்லு என்றல் ஓடுவான் வெள்ளாளன் அவன் தொழில் வெள்ளாண்மை செய்வது வெள்ளம் ஆளுமை இது தான் வெள்ளாண்மை என்று வந்தது வேளாண்மை என்பது வேள்(மண்) ஆளுமை வேளாண்மை என்று வந்தது ஆகவே வெள்ளாண்மை வேளாண்மை இராண்டுமே வேறு ஆனால் இரண்டுக்குமே தொடர்பு உண்டு வேளாளர்கள் செய்தது பள்ளம் என்றல் வயல் அந்த நிலத்தை ஆளுமை செய்தல் வேள் ஆளுமை வேளாண்மையானது அதை செய்தவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டர்கள் அவர்களின் வேளாண்மை நிலங்கள் ஐரோப்பியர்களை வைத்து பறித்து எடுக்கப்பட்டு அவர்களின் சொந்த நிலங்களிலேயே அடிமை கூலிகள் ஆக்கப்பட்டர்கள். ஆகவே வெள்ளாளன் வெள்ளாண்மை என்றல் குளங்களை பரமரிப்பவனை குறிக்கும். வேளாளன் வேளாண்மை பள்ளத்தில் நெல் விதைப்பதை குறிக்கும் பள்ளு என்றலும் உழவைத் தான் குறிக்கும் பள்ளரின் உட்பிரிவு தான் வெள்ளாளன். வேளாளன் ( பள்ளர்) இழிவானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வெள்ளாளன் சொல்வான் ஆகில் வெள்ளாளனும் இழிவானவன் தாழ்த்தப்பட்டவன். அதனால் தான் அவன் போர்த்துகீசருக்கு கடிதம் எழுதி கெஞ்சினான் தன்னை உயர்சாதியாக அறிவிக்க சொல்லி கடிதம் எழுதினான். இந்த கடிதம் இன்னும் ஆவண காப்பகத்தில் உள்ளது. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த வேலை வாய்ப்புகள் அத்தனையும் 500 வருடங்களாக இந்த சாதி பெயாரலேயே நிரப்பட்டது. மற்றவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் கிடைத்து விடக்கூடாது என்பதில் இவன் கவனமாக இருந்தான். இதனால் பொருளாதாரத்தை இழந்த தமிழன் அடிமையானான் வறுமையை சந்தித்தான் அதனால் ஏழையானான். மற்றும்படி இன்று தாழ்ந்த சாதி என்று சொல்லப்படுவர்கள் யாருமே தாழ்ந்த சாதியில்லை. வெள்ளாளன் திட்டமிட்டு வறுமையை உருவாக்கி அதிகாரத்தை பெற்று அதன் ஊடக தமிழனை அடிமைப்படுத்தினான். ஏனேனில் அருணச்சலம் பொன் இராமநாதன் போன்றோர் ஆங்கிலேயாரிடம் தமிழருக்கு கல்வியறிவு கொடுக்ககூடாது என்று போரடிய பொழுது ஆங்கிலேயன் அனைத்து தமிழருக்கும் கல்வியை உறுதி செய்தான் எப்படி இன்று தமிழ் இனத்துரோகிகள் செயற்படுகின்றோர்களோ அப்படித்தான் அன்றைய வெள்ளாளன் செயற்பட்டான்.
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME KEEPITUP VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲🙏🙏🙏
North and South were share same ancestors. When people embraced Buddhism in 2BC , Prakrit (modern pali) ,Sanskrit and Tamil mixed language Sinhala came to use in Srilanka. Sinhala kings/ Ceylon kings were friendly with paandya kings and paandiya kings(kings were advised by jain and Buddhist monks/scholars) were completely wiped out in 10 Century by Chola kingdom(their advisories were Brahmins) in Tamilnaadu and the same time Anuradhapura kingdom also destroyed and many were killed. Many paandiya kingdom Tamil citizens were went as refugees to Kerala and still Tamil are called as Paandi!. Sad part of the story- Jain and Buddhist monk did lots of contribution to Tamil language but almost all Tamil Buddhism was completely wiped out by Chola kingdom in Tamilnaadu and Srilanka.
இது எல்லாம் தமிழர்கள் வழக்கம் இன்றும் எங்கள் ஊர்களில் பழக்கத்தில் உள்ளது (மயிலாடுதுறை) தமிழ்நாடு.ஆனால் ஏன் இவர்கள் இலங்கை தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் ஒரு சில ஆட்சியாளர்கள் இதற்க்கு காரணம் என்று நினைக்கிறேன்
நான் 1990 இல் இலங்கையை விட்டு வெளியேறினேன், 80 களில் இந்த பாரம்பரியம் தமிழ் ஈழத்தில் பரவலாக பிரபலமாக இருந்தது. வெளியேற்றம் போருக்குத் தள்ளப்பட்டதால், தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை விட்டு வெளியேறி பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். எனவே இளைய தலைமுறையினர் நமது முதியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பகுதி போரினால் பாதிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் இன்னும் நமது பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் அனுபவிக்கும் அதே வேளையில் உள்ளுர் மக்கள் வாழ்வாதாரமாக வாழக்கூடிய வகையில் இதை வட மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
sinhalese areas heavily affected by t@mil ter ,r 0 r!sts , do you remember the ltte at t !cks on anuradhapura , kandy , colombo, galle,?? always blame siglese for every failure
Im soo happy to watch this video!! I hope intha tipe videos ningal Ennum poduvingal endu namburen! All the best for everything and thank you again intha videos poddu engada madda Ennum kaddonum!❤
வணக்கம் தம்பி , நீங்கள் காட்டிய இடத்தில உள்ள அனைத்துப் பொருட்களும் எனது வீட்டில் அன்றும் இன்றும் ( ஊரில் ) உபயோகித்து கொண்டு வருகின்றோம், ( பிள்ளைகளுக்கு விருப்பம்) அவற்றில் செய்கின்ற உணவ தனிப்பட்ட சுவை அதனால. தான். நாம் எல்லோரும் நடந்து வந்த பாதை மறக்க முடியுமா?
Lankan Tamilians should visit the south more and more. forget about dirty politicians. The future will be really good. no one cannot touch this country to anyone.
Hi Tamil bros nice video I enjoyed thank you.I never miss your video.I’m from Canada 🇨🇦 I never miss your brother videos. I think your brother in 🇫🇷 good luck both of you.take care.I forgot to ask you how is your mom doing???and your family.