சுமார் 179 பறவை இனங்களுக்கு வாழ்விடமான திருப்பூர் நஞ்சராயன் குளம் ஏப்ரல் 25, 2022 அன்று தமிழ்நாடு அரசாங்கத்தால் தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இடைவிடாத 12 ஆண்டுகால முயற்சியால் இது சாத்தியமாயிற்று.
மேலும் இங்கு ரூபாய் 7.5 கோடி ஒதுக்கீடு செய்து மேம்பாடு செய்யப்பட உள்ளது
தமிழக அரசு - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாவதற்கு உழைத்த அனைத்து இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி - வனத்துக்குள் திருப்பூரின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்!
வனத்துக்குள் திருப்பூர்:
தரிசு நிலமாக இருக்கின்ற இடங்களை எல்லாம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து ஒரு சிறிய வனமாக மாற்றி வருகிறது வனத்துக்குள் திருப்பூர். இதுவரை 13 லட்சம் மரங்களுக்கு மேல் வனத்துக்குள் திருப்பூரால் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
நீங்களும் இப்பசுமை பணியில் பங்களிக்கலாம்
பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
#VanathukkulTirupur #Vetry #Treepur #Tirupur #ngo
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
Linkedin: / vetr. .
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamala. .
Pasumai Vikatan: ru-vid.com/show-UCxtr...
Music Credits: Royalty Free Music from - www.bensound.com/
Digital Partner:
Madras Creatives: madrascreatives.com/
4 май 2022