அடிச்சி விடுறார்... திண்டுக்கல்ல தலபாகட்டி, வேணு, பொன்ராம் இன்னும் சில கடைகள் இந்திய அளவில் பிரபலம் அடைய காரணம்... கொடைகானல் தான் அங்க வரும் சுற்றுலா பயணிகள் திண்டுக்கல் தான்டி தான் கொடைகானல் போகனும் அதனால் பிரபலம் ஆன கடைகள் தங்கள் தரத்தை தக்கவைத்து கொண்டதால் இந்திய அளவில் உலக அளவில் பிரபலம் அடைந்து விட்டன
உலக அளவில் கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே சென்ற நூற்றாண்டில் கம்ப்யூட்டர் குழந்தை ஒன்று பிறந்தது அது வேறு யாருமில்லை உலகம் போற்றும் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் தான் அவருடைய திறமைக்கு இது ஒரு சான்று
பிரியானிக்கு கொடுத்தவிளக்கம் சூப்பர், உங்கள் கற்பனைவளத்துக்கு ஈடுஇனையே இல்லை. நீங்கள் சொல்லும் உண்மையில் சிறிது கற்பனையும் கலப்பதால் பேட்டியின் போக்கு தளறாமல் செல்கிறது.
அந்த நெறியாளர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கா இல்லையா என்ற ஒரு கேள்வி கேட்டிருந்தால் பாண்டியன் அவர்கள் half hour அதை பற்றி மட்டுமே பேசி இருந்து இருப்பார். 😂😂😂
யாரு மேலும் பொறாமை கொள்ளாதவர் யாரின் மேலும் வஞ்சம் கொள்ளாதவர் யாரின் மேலும் கோபம் கொள்ளாதவர் ஆனால் மக்களுக்கு துரோகம் செய்தால் விட்டு விடவும் மாட்டார் எங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்
ஐயா பிரியாணி வந்த விதம் முகலாய ர்கள் போர் காலத்தில் உணவு முறை தான் பிரியாணி .போர் செய்யும் பொழுது சாப்பாடு தனியாக குழம்பு தனியாக குடுக்க சிரமமாக உள்ள காரணமாக மொத்த மாக சமைத்து விடுவார்கள். செரிமான ஆவதற்கும் நேரம் ஆகும்.
ஒரு மிகச் சிறந்த டைரக்டரை தமிழ் திரையுலகம் இழந்து இருக்கிறது இவ்வளவு கற்பனைத் திறன்கள் கொண்ட தமிழா தமிழா பாண்டியனை பாதி உண்மை கதைகளையும் மீதி கற்பனை கதைகளையும் கூறும் ஒரு மிகச்சிறந்த படைப்பாளியை தமிழக மக்கள் கொண்டாடாமல் விட்டது ஏனோ தமிழகத்தின் மிகச்சிறந்த பெரிய தயாரிப்பாளர்கள் இவரை அணுகலாம் நிறைய கதைகளை வைத்துள்ள அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் இன்னும் இரண்டு நாள் கழித்து இன்னும் நிறைய கற்பனை கதைகளை அவிழ்த்து விடுவார் இந்தியாவின் பாராளுமன்ற எலக்சன் குறித்து நானும் அதை கேட்க ஆவலாக உள்ளேன் 😊😊😊😊😊
எப்பா, தலப்பாகட்டி நாயக்கருக்கு வாரிசு இல்ல.. என்னப்பா கத விட்ரிங்க?! 😂 அவரு வளத்த வளர்ப்பு மகள், இவர ஏமாதிட்டு ஓடி போய்டுச்சு.. இவுங்க சொந்த காரங்க தான் maintain பண்றாங்க.. 😂 அந்த பணத்தை கொண்டுட்டு ஓடிட்ட பொண்ணு சம்பந்தமா case ஃபைல் பண்ணி FIR பதிவு பண்ணது என் தாத்தா.. இந்த case ல அப்போ இருந்த ஆய்வாளர் லஞ்சம் வாங்கிகிட்டு தலப்பாகட்டி நாயக்கருக்கு எதிராக வேலை செஞ்சாரு.. அதை என் தாத்தா கண்டுபிடிச்சு அப்போ இருந்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் கிட்ட நேரடியாக விசயத்தை கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்தி தந்தார்
பாண்டியன் திண்டுக்கல்லுக்கே பூட்டா😊பிரியாணி மாஸ்டர் கிருஸ்துவர் 😊வரலாறு பிழை உள்ளது பேசினால் நீண்ட நேரம் ஆகும்😊சித்தையன்கோட்டை கிச்சடி சம்பா அரிசி தான் விஷயம்😊நாயுடு மணி மண்டபம் போய் கேளு உண்மை விளங்கும் பாண்டிய மன்னா😊
அண்ணா பாண்டியன் அவர்களே சற்று வரலாறு தெரிந்து பேசுங்கள் ப்ரியாண் என்ற பாரசீக செமிட்டிக் அரபி மொழியில் புலாலும் அரிசியும் சேர்த்த உணவு என்று அர்த்தம் அண்ணா பிற ஆணை பிரியாணி என்றெல்லாம் கதை விடாமல் தெரியாது என்றால் தெரியாது என்று துணிந்து சொல்லுங்கள் நீங்கள் மக்கு ஆகமாட்டீர் 😂😢😢😅
பிரியாணி திண்டுக்கல்லில் தான் கண்டுபிடிக்கப்பட்டு தமிழில் பிற ஆணை என்ற சொல் மறுவி பிரியாணி ஆகி தமிழில் பெயர் வைத்ததாக கதை சொல்லுகிறார் பாண்டியன். Berya(வருத்த) என்ற பாரசீக வார்த்தையில் இருந்து வந்த்து தான் பிரியாணி என்ற சொல். வாணிபம் செய்ய வந்த பாரசீகர்களால் அறிமுகமாகி மொகலாயர்களின் உணவாக இருந்தது தான் பிரியாணி.... பாண்டியன் முன்பு கொஞ்சம் கொஞ்சம் பொய் சொல்வார். ஆனால் தற்போது மிக அதிகமாகி விட்டது.
அய்யா பாண்டியன் அவர்களே " பிற ஆணை" என்பது தமிழ்சொல். அது எப்படி முகாலய மன்னருக்கு பொருந்தும். சரியான கப்ஸாவாக இருக்கிறதே இந்த " பிற ஆணை" பிரியாணி ஆன கதை.😂😂😂😂 அய்யோ.அய்யோ.😂😂😂😂
சுவை ஓராயிரம் இல்லை.மதுரையில் சாப்பிட்டேன் ருசியாக இல்லை.மேலும் பிரிட்ஜில் வைத்திருந்து சூடு பண்ணித்தான்.சென்னையில் சாப்பிட்டேன் சுவை அருமையாக இருந்தது.
ஐயா! எதையும் நன்றாகத் தெரிந்து கொண்டு பேசுங்கள். தயவுசெய்து பொய்யை உண்மையைப் போல் பேசாதீர்கள். "பிரியாணி" என்பது ஒரு பாரசீக வார்த்தை. இதன் பொருள் " பதப்படுதுதல் அல்லது வறுத்தல்" ஆகும். கறியை வறுத்து பின் அரிசியுடன் சேர்த்து சமைப்பதைத்தான் "பிரியாணி" என்று பெயரிட்டனர். இது முதலில் ராணுவ வீரர்களுக்கு தரப்பட்டது.
பல தகவல்கள் தவறாகப் தரப்பட்டுள்ளன. கடையின் ஆரம்பப் பெயர் *ஆனந்த விலாஸ்*. பயன்படுத்தப்பட்ட அரிசியின் பெயர் *காளாபாத*. தலப்பாகட்டி நாயுடுவுக்குக் குழந்தைகள் இல்லை. சகோதரர் பிள்ளைகள் நிர்வகித்து இப்போது மூன்றாம் தலைமுறைக்கு மாறியுள்ளது. பிரியாணி என்ற பெயர் தோற்றம் மற்றும் அதன் வரலாறு முகலாயர்கள் தொடர்புடையது. தமிழர் வரலாற்றிலும் ஊண் சோறு என்ற சொல் உண்டு.
அந்த ரகசிய திண்டுக்கல் முகமது அலி ஜின்னா எங்கள் மில் இருந்து தான் பெரியவர் மற்றும் தனபாலன் அரிசி மற்றும் செய்து காண்பித்தது எனது பாட்டி சஈனஇரஆவஉத்தர் பேரன் முகமது அலி ஜின்னா
He is giving wrong statement. All Dindigul Thalapakati restaurants are owned by single owner only and no franchise. 3 years back they moved their corporate office to Bangalore as investors asked them to shift to Bangalore. Their corporate office is in Kalyan Nagar. Owner took funding and opened many branches.
அதிகமாக இதய அடைப்பால் உயிரிழப்புகள் அதிகமாக முக்கியமான காரணம் பரோட்டா மற்றும் பிரியாணி இரண்டும் தான். செரிமான கோளாறு உருவாகும் .இதனால் உயிரிழப்பு ஏற்ப்படும் .என்றாவது ஒருநாள் பரவியில்லை அடிக்கடி சாப்பிடுவது பேராபத்து
ஊருக்கு ஒரு பாய் பிரியாணி. ஓட்டல் பரோட்டா பாயா. சேமியா. பிரபலம் சில பெரிய ஊர் களில் முனியாண்டி விலாஸ் அசைவம் இருக்கும். இப்போ பிரியாணி முக்கிய உணவு. குறிப்பா இளைய சமுதாயம் பிரியாணி க்கு வரிசை கட்டி நிற்கிறார் கள். மதியம் இரண்டு மணிக்கு பிரியாணி இல்ல போர்ட். வைக்கிறான் 😀
Last week I went to talapakatti shop near Gemini flyover.I ate mutton biriani but taste is not goog and the mutton in the biriani also not good very hard
In our india we need unbiased judicial systems unbiased police systems unbiased political systems unbiased election systems unbiased media systems good india futures india is the best place
தலப்பாக்கட்டி கடையை பற்றி எல்லாம் தெரிந்தது போல் பேச வேண்டாம் திண்டுக்கல் தலைமை உணவகத்தில் பணிபுரிந்த அனுபவம் எனக்கு அதிகம் உள்ளது தலப்பாக்கட்டி ஆட்டு கறி தான் ஆனால் எலி மேலே ஊறி சென்று தின்று வைத்த மிச்ச மீதி தான் பல மாவட்டங்களுகக்கு காலை 3 மணிக்கே சமைக்க ஆரம்பத்தித்து 12 மணிக்கு வியாபாரத்திற்கு வருகிறது இது. முற்றிலும் உண்மை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது தெரியாமல் நடக்கவில்லை பிறகு விற்கப்படும் எலி தீவனம் அங்கு பணிபுரிந்த கூறுகிறேன் ....ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத கார்ப்பரேட் கபோதிகளின் கடை .... ஞாயிறு கிழமைகளில் கடை வெளியே ரோட்டோரம் நின்று வரவேற்கும் நபர்கள் யார் தெரியுமா ... Eee படித்து விட்டு. எலக்ட்ரிக்கல். மற்றும் ஏசி மெக்கானிக் வேலை தருவதாக கூறி ஏமாற்றி வேலை வாங்கி ஊதியம் தராமல் ஏமாற்றும் கடை ...மக்களே நீங்கள் அருந்தும் உணவுக்கு பின்னால் பல பெயருடைய உழைப்பு உள்ளது ஆனால் அதற்கான ஊதியம் தான் இல்லை இது முற்றிலும் உண்மை ....