அருமை மேடம்! அதிலும் முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி அவர்கள் பாத்திரங்களை திருப்பி வைக்க வரும்போது, பாக்கியராஜ் மனைவி இறந்த செய்தி கேட்கும் காட்சி!!!! சிறுவயதில் என்னையும் அறியாமல் அழுத காட்சி அது!
MGR-சரோஜாதேவி நடித்த நாடோடி திரைக்கதை சுமாராக இருந்தாலும்,படத்தின் பாடல்கள் உயிருள்ள காலம் வரை மறக்க முடியாது. 'அன்றொரு நாள் இதே நிலவில்,அவள் இருந்தாள் என் அருகே' இந்தப் பாடலை டூரிங் டாக்கிசில் பார்த்து நாற்பது ஆண்டுகள் ஆன பின்னும் மற்ற இடங்களில் அவ்வப் போது அந்தப் பாடலை கேட்கும் போது வயதான காதலி நினைவில் வந்து வந்து போகிறாள்.
S Balachander s movies mostly based on famous English novels ,especially Agatha Christi, most of the crime genre films released by Modern Theatres are closely related with James Hadley chase novels,❤