மலரே மௌனமா சிறந்த முறையில் பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மறைந்த எஸ்பிபி -யை உயிரோடு கொண்டு வந்த உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றிகள்... வணங்குகிறேன் 🙏💐திரை உலகம் ஏன் உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை இசை உலகம் வெளிக்கொண்டு வரவில்லை... வருந்துகிறேன் 🙏
தற்போதைய சினிமா பாடகர்கள், பாட தெரியாவிடினும் அவர்கள் மக்களுக்கு பரிட்சயமான வர்களாகவும், கொஞ்சம் கவர்ச்சிகரமாகவும், fashionable, stylish ஆக இருக்கணும். சூப்பர் சிங்கேர்ஸ், அல்லது வேற்று நாட்டு, மொழி பாடகர்கள் என்றால் reach அதிகம்
Dr. நாராயணன் அவர்களே ! தாங்கள் இந்த இசை உலகின் மிக அற்புதமான வரப்ரசாதம். தங்கள் குரலில் S.P. பாலசுப்ரமணியம், K.J. ஜேசுதாஸ் T.M.S , சீர் காழி கோவிந்தராஜன் போன்ற அனைவரும் அடக்கம் வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு. அரைகுறை இசைஞானம் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த ராகங்களின் சுவையைப் பருக அள்ளி அள்ளித் தருகிறீர்கள் , நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களின் இசைத் தொடரட்டும் வாழ்க வளமோடு
ஏதோ இரண்டொரு ராகம் பிடிக்கும் டாக்டர் பாட்டு கேட்டபின் எல்லா ராகங்களுமே ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகபாடி லயிக்க செய்து விட்டீர்கள் டாக்டர் உங்களுக்கும் உங்களை அரிமுகம் செய்து வைத்த சரண்யாவுக்கும் நன்றி நன்றி நன்றி
குடத்திலிட்ட விளக்காக அற்புதமான பல இசை மேதைகள் இருக்கிறார்கள்.அவர்களை சீக்கிரத்தில் வெளிகொணர வேண்டும். சின்னஞ்சிறிய வண்ணப்பறவையை எதிர்ப்பார்த்து, ஏமாற்றமடைந்தேன். கர்னாடக சங்கீதம் புரியாதவர்களைக்கூட கட்டிப்போடும் சக்தி கர்னாடக ராகத்தில் அமையும் சினிமா பாடல்களுக்கு உண்டு.நான்ஒரு சங்கீதப்பிரியை. எவ்வளவு மனக்கவலகள் இருந்தாலும் அவைகளை கரைத்து விடும் சக்தி சங்கீதத்திற்கு உண்டு.சங்கீதம் தெய்வத்தின் மகத்தான குரலல்லவா..!!🙏❤️🙏
பாமரனுக்கும் புரியும் படி இசையை கொண்டு செல்லும் உங்கள் பணி உண்மையில் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் தருகிறது . உங்களின் பணி சிறக்க எல்லோரும் வாழ்த்தட்டும். நீங்கள் தான் மாகான்கள். வாழ்க பல்லாண்டுகள்.
ராகத்தை சுரம்பிரித்து...சினிமா பாடலை வகை படுத்தி பாடும் முறை எங்கும் கேட்டதில்லை சார்.மதுரை சோமு அவர்கள் எல்லாம் இழந்தது தமிழ் உலகம்...என்ன அருமை நன்றி சார்
அருமை, மிக அருமை! ராக நுணுக்கங்கள் தெரியாத இசை ரசிகர்களுக்கு அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்கள். உங்கள் அற்புதமான நிகழ்ச்சியை மேலும் தொடருங்கள் ஐயா. நன்றி!
I was about to mention the famous முல்லை மலர் மேலே not being sung ... I saw this comment.. Excellent episode sir, your music and conversations change our mood and makes us dynamic and vibrant ❤
நல்ல subject-ஐ தேர்ந்தெடுத்து என்னப்போன்ற கர்நாட்டிக் ராகங்கள் தெரியாதவர்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் ராகத்தையும் பாடங்கள்களையும் பாடி மெய் சிலிர்க்கவைக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும்விட மிக மிக அழகு உங்கள் குரல்வளம் பாடல்களை பாடி காண்பிக்கும்போது ஆக ஆக என்ன அருமை 🙏
Simply superb. Songs selection excellent. I heard KJ Yesudas, SPB, Madurai Somasundaram, and not but not the least, ever liked MS Amma. Very nice program
DOCTOR NAMASKARAM. NA RAJA SIR FAN. AVAR PAADI NA ACT PANERUKEN.VUNGA MELA ENAKU NERAYA RESPECT VUNDU DR. I AM ZAKIR HUSSAIN DAWOOD FILM PRODUCER CHENNAI.
தெரிந்ததோ தெரியாமல் இந்த ராகத்தில் அமைந்த நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் வாரத்தில் ஒரு முறையாவது கேட்பேன் ராகம் தெரியாமல் இரவில் என் மனம் நிறைவு பெற்று அமைதி அடையும்.
Great! That is his speciality! Carnatic musicians like Narayanan contribute v much to music world with devotion! Youngsters must try attending music classes and keep music ringing all over !❤❤❤
கர்நாடக இசையில் அடிப்படை (மேளகர்த்தா) ராகங்கள் 72. அவற்றிலிருந்து பிறக்கும் குழந்தை (ஜன்ய) ராகங்களுக்கு எல்லையே இல்லை. மனிதர்களுடைய கையெழுத்து (handwriting) போல எண்ணில் அடங்காதது.
நாராயணா , இத்தனை நாள் எங்கிருந்தாய், ஆழமான அழுத்தமான குழையும் குரல் நீங்கள் சினிமா திரைக்கு முன்னமே வந்திருந்தால் SPB காணாமல் போயிருப்பார் என நம்புகிறேன் கமலஹாஸனும் ரஜனியும் இளையராஜாவும் கொடுத்த வாழ்வு தான் SPB க்கு.
KJ Yesudas, P Jeyachandran அவர்களையுமீ நினைவு கூருமீ இந்த இசை வைத்தியர் நாரணயன் சகோதரன் நம் கர்நாடக தமிழ் இசையின் மகிமை இசைபணி தரணி எங்கும் இசை நறுமணம் பரவ வாழ்த்துக்கள் ❤❤❤
சினிமா கண்டுகொள்ளாவிட்டால் என்ன... எத்தனை எத்தனை TV க்கள்....சங்கீத ராக ஜீவன்களை கண்டு வாரத்தில் ஒரு நாள் ராகதீபம் ஏற்றலாமே.... இது போன்ற உன்னத ரசனைகளை வரும் தலைமுறைக்கு அழகாக கொண்டு செல்லலாமே....
அய்யா மிகவும் அருமையாக உள்ளது தங்களது குரல் மிகவும் அருமையாக உள்ளது தங்களது பெயரை ஸிணிவாசன் என்பதுக்கு ஏட்ரபடி தங்களது தொண்டு மிகவும் அருமை அருமை அருமை நன்றி அய்யா வாழ்க பல்லாண்டு