#devotion #bakthi #பக்தி இந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலோர் கடவுளிடம் வைப்பது பக்தியா? பயபக்தியா? அல்லது தேவைக்கு பக்தியா என்று தோன்றுகிறது. அதைப் பற்றிய தெளிவு தரும் பகுதி. - ஆத்ம ஞான மையம்
நாம் செய்யும் தவறை சுட்டி காட்டுவது தெய்வங்களின் வேலை. நாம் நமது தவறை திருத்தி கொள்ள வேண்டும். இறைவன் ஈசன் தெய்வங்களை படைக்க காரணம் மக்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து திருத்தி அவரிடம் அழைத்து செல்லவே. ஆகையால் நமது பாவங்களை விட்டு வாருங்கள். நமசிவாய🙏
என்னை படைத்த என் பெருமான்க்கு தெரியும் எனக்கு எது எப்பொழுது தேவை என்பதை என் தேவைக்கேற்ப எப்படி தர வேண்டும் என்பதை நடப்பவை அனைத்தும் நாராயணன் செய்ய அது நன்மைக்கு மட்டுமே.
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. Muruga
அம்மா என்னை முருகன் சோதிக்கிறார் ஆனால் எனக்கு பெரிய நல்லது நடக்க வேண்டும் என்று சோதிக்கிறார் இதுவும் கடந்து போகும் முருகா ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
@@sakthivelchakkaravarthy7711 அய்யா நான் முருகனுக்கு 48 நாள் விருதம் இருப்பாதாக வேண்டி 15 நாள்தான் இருக்க முடிஞ்சது அதற்க்கு பிறகு பூஜை பன்ன முடியல ஆனால் அசைவம் மட்டும் சாப்பிடல இதற்க்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🥹🥹🥹
அம்மா எனக்கு எவ்வளவோ துன்பம் வாந்தாலும் நான் கடவுளை நம்பிக்கையோடு வணங்குகிறேன் என்ராவது ஒரு நல்லது நடக்காதா என. என் பிள்ளைகள் 2 பேரையாவது நல்லபடியாக வைத்திருப்பார் என்ற நம்பிகையோட அம்மா என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே🙏🙏♥️
வணக்கம் அம்மா🙏🙏🙏🙏உங்கள் பதிவு அனைத்தையும் பார்க்கிறேன் அம்மா.மிகவும் அருமை👌👌👌👍👍👍உங்கள் கம்பீரமான குரல் ,உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா🙏🙏🙏நீங்கள் சொன்னதை நான் செய்து கொண்டிருக்கிறேன் அம்மா.ஒரு மனிதனின் உருவம்,வெளிதோற்றத்தை வைத்து கேளி பண்ணுகிறார்கள்.அவர்கள் அப்படி பேசும்போது மனது ரொம்ப கஷ்டமா இருக்கும் அம்மா.அவங்க பேசுனதை நினைத்து கவலை படுவோம்.😒😒இதில்இருந்து எப்படி வெளிவருவது இதற்கான பதிவு ஒன்று போடுங்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு.. ஒரு காலத்தில் சிறிய கல்லை கண்டாலும் கும்பிடுவோம். வறுமையில் இருந்து நேர்மையானவழியில் முன்னுக்கு வந்தாலும் சரி அல்லது கஷ்டப்பட்டுககொண்டிருந்தாலும் சரி கடவுளை சிலபேர் மட்டும் தூயபக்தியுடன் வணங்குகிள்றனர் கொரானா காலத்தில் சனிக்கழமை இறைச்சி கடை இருந்தது..ஞாயிறு கடை இல்லை.. நம்மில் மிகப் பெரும்பான்மையோர் சனிக்கிழமை அசைவம் வாங்கிவந்து பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டனர். சனிக்கிழமை பெருமாலுககு உகந்தநாள். அக்காலத்தில் திருப்பதிக்கு செல்லவேண்டுமென்றால் வீட்டில் உள்ள பெண்களை கேட்டுககொண்டு பயபக்தியுடன் செல்வார்கள்.. நேர்மைபற்ற வழியில் சேர்த்த பணம் மற்றும் ஒழுக்கம் இல்லாத பக்தி இருக்கிறது. கடவுள் நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல மற்றும் கெட்ட செய்கைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சில மாதங்களாகத்தான் கடவுளின் அருளால் உங்களின் பதிவுகளைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். தாங்க இயலாத மனவேதனையில் இருக்கும் நான் என் அப்பன் முருகன் உங்களை எனக்கு காட்டியிருக்கிறார் . வயதில் மூத்த நான் உங்கள் பணி சிறக்கவும் உங்களின் குடும்பம் சிறப்பாக வாழ வேண்டும் என்று லாழ்த்துகிறேன். நன்றி
அம்மா. அருமையான பதிவு . நன்றி அம்மா 🙏🙏🙏. இப்பொழுது எல்லாம் you tube பார்த்தால், நேற்று முருகன் என் கனவில் வந்தார். வேல் வடிவில் கனவில் தோன்றினார். வராஹி தேவி தீபத்தின் வழியாக காட்சி அளித்ததுள்ளார் , இவ்வாறு பல பக்தர்கள் பதிவு போட்ருக்காங்க அம்மா. அவர்களுடைய உண்மையான பக்தியால் தன மா இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். கடவுளுக்கு அவர்களை ரொம்ப பிடித்து போனதால் காட்சி கொடுத்திருக்கிறார். உலக மக்கள் அனைவரும் நல்லா இருக்கனும்-னு நினைக்கிற உங்களுக்கு எப்பேர்ப்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்-னு தெரியவில்லை.
நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
குருவே சரணம் 🙏🙏🙏 தாங்கள் சொன்னபடி கந்த சஷ்டி கவசம் 48 நாட்கள் நாளை நிறைவடைகிறது அம்மா முருகன் என்னை காப்பாத்துவார் என்ற நம்பிக்கை இருக்கு முழு மனதோடு இறைவழிபாடு செய்கிறேன் அம்மா 🙏🙏🙏