சீமான் அவர்கள் ஒன்றை கூற மறந்து விட்டார் அது என்னவென்றால் ஓட்டுக்கு லஞ்சபணம் அவர் காலத்தில் இருந்து வந்தது காமராஜ் பக்தவச்சலம் ராஜாஜி அண்ணா இவர்கள் ஆட்சியில் ஓட்டுக்கு லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை 😅
பெரியசாமி எப்படி சம்பாதித்தார் என்று அவர் மகள் மீது வழக்கு போட்டு நிரூபிக்க வேண்டும் . அதைவிடுத்து வெட்டிக் கதை பேசக் கூடாது . ஒன்றும் இல்லாத எத்தனையோ பேர் தமிழ் நாட்டில் கோடீஸ்வரர் ஆகி இருக்கும் போது பெரியசாமியின் நீண்ட கால அரசியல் மற்றும் தொழில் அவரை வளர்ச்சி அடைய செய்து இருக்கும் !!! பதிவு போட்ட நீங்கள் பணக் காரன் தான் என்று தெரிகிறது !!!
ஒரு கூந்தலையும் புடுங்க முடியாது...திமுககாரன் பேசாத பேச்சா...திமுக மேடையில் அசிங்கமாக பேசினால் தமிழக பாடநூல் கழக தலைவர் பதவி கொடுத்து அழகு பார்ப்பார்கள்
காலம் பூரா நீங்களே அமைச்சரா இருக்கணும்....எவனும் அரசியல்ல இருக்கக்கூடாது....எவ்வளவு வன்மம் திமுகவுக்கு.....இப்பெல்லாம் மக்கள் தெளிவாகிட்டாங்க....யார் அரசியல் அரைவேக்காடு என்று மக்களுக்குத் தெரியும்
இந்த அம்மா வரலாறு தெரியாமல் பேசுகிறது. திமுகவின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சீமான் பேச்சு உண்மை தான்.ஜெயலலிதா அவர்களை கலைஞர் சட்டமன்றத்தில் பேசியது நாகரிகமா? முத்தமிழ் அறிஞர்
தமிழர்களுக்கு காலம் காலமாக தொடர்ந்து துரோகம் செய்து வரும் தெலுங்கர் கட்சி திமுக தமிழ்நாட்டிற்கு எதற்கு? மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் தேர்தலில் தமிழர் கட்சிகளும் தமிழர்களும் தானே போட்டியிட வேண்டும். ஏன் தெலுங்கர் தெலுங்கு கட்சிகள் போட்டியிட வேண்டும்? மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களைத் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை. தமிழ் நாட்டிலும் வேற்று மொழியினர் தெலுங்கர்களை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.
இல்லைன்னா அழுகின முட்டையை போட்டு அடை காக்க வச்சிருவோம் 😂. ஓங்கி காத்தடிச்சாலே பறந்து போய் ஒட்டிக்கொள்வார் அவர் கண் அசைவுக்கு இவர்கள் எல்லாம் காத்திருக்கிறார்களாம் 😂
கண் அசைவுக்கு காத்திருக்கிறியா எதற்கு அவரு ஏற்கனவே நிம்மதி இல்லாமல் தூங்க முடியவில்லை என்கிறார் இதுல நீங்கள் எதாவது செய்து அவரை நிரந்தரமாக தூங்க முடியாம பண்ணிராதீங்க
கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து பாடை கட்டினான் அப்போது எங்கே போனாய் கீதா ஜீவன் கள்ள சாராயம் குடிச்சு தமிழர்கள் இறந்தார்கள் அப்போது எங்கே போனாய் மங்குனி அமைச்சர் கீதா ஜீவன்
முதலமைச்சர் முதல் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் வாருங்கள் விவாதத்திற்கு நாங்கள் செல்லுகின்ற பாதை சரியான பாதை என்பதற்கு இதுதான் சாட்சி அப்பொழுது ஒரு தெளிவு பிறக்கும் மக்கள் எங்களை முழுமையாக நம்புவார்கள் தமிழ் தேசியம் வளரும்... தமிழக மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும்.....
காவல்துறைய நீங்க எதுக்கு வச்சிருக்கீங்க உங்க சொந்த பகையை தீர்க்கதான், சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்குது இதுல வேற அப்படியே தற்பெருமை, தற்குறிகள்தான் நீங்கள்....
பொன்வேலிகவிதை கனிமொழிஅவர்களின் பேச்சுஇதயத்தைதொட்டது . தேடல்பற்றியகூறியவரிகள் அருமை.... சுயமரியாதைமற்றும்பிள்ளைப் பேறுபற்றியபேச்சுகல்லால் தண்ணிர்அடிபட்டது.. விளக்கம்அருமை..... இந்த கவிதை என் இதயத்தை ஆள்கின்றது.... இந்த அழகுக் கவிதையை பாராட்ட வார்தைகள் இல்லை.... இந்த கவிதையின் மூலம் நான் பெரியாரைப் பார்க்கிறேன்... நூல்ஷஆசிரியருக்கு பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.... திருமதி. பாலசரசுவதி தென்றல்நகர் தே. கல்லுப்பட்டி.
தளபதி..ன்னா மாண்புமிகு முதல்வர் டாக்டர் ஸ்டாலின் அவர்களா ? அவரது கண்ணசைவில் என்ன பிரச்சினை ? ஐயையோ உடனே கவனிக்க வேண்டும். சீக்கிரம் திராவிட காவல் தெய்வம் உதயநிதி அண்ணா முதல்வராக அமர செய்யுங்கள் தளபதியாரே !
அரசியல் நாகரிகம் தெரியாத ஒரே ஆளு யாருன்னா? நம்ம என்ன சீமான் தான், கலைஞர்,எம்ஜி ஆர் காலத்தில் தேர்தல் களத்தில் பாடப்பட்ட ஒரு பாடலா இருக்கலாம், அந்த பாடலை இப்ப பாடுறது அரசியல் அநாகரீகம் தான், தமிழ்நாட்டு உடைய முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், அந்த ஒரு மரியாதை கூட தெரியாத கேரள தமிழ் தான் சீமான்.