எதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் , . , ரமதானின் இரவில் தொழக் கூடிய தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகையை தடுப்பதற்காகத் தானே , , , , இத்தகைய குழப்பத்தை உருவாக்குகிறீர்கள் , . , . சிந்தனையற்ற வஹாபிய ஆலீம்கள் , . . .
இவ்வளவு குழப்பங்கள் தேவையற்ற ஒன்று. 80 - களிலிருந்து நீங்களும், உங்களைப் போன்ற மற்ற சில அமைப்புகளும் மக்களை எந்த அளவு குழப்ப முடியுமோ அந்த அளவுக்கு குழப்பி வருகிறீர்கள். கடைசியில் பல பிரிவுகளாக பிரிந்து ஏகத்துவம் என்று ஆளுக்கு ஆள் ஒரு கொள்கையை சொல்லி வருகிறீர்கள். நீங்கள் மர்ஹூம் ஆகி விட்டீர்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்க்க து ஆச் செய்கிறோம்.