அற்புதமான குரல்... தெளிவான உரை ஆழமான பொருள் நிறைந்த எளிய வார்த்தைகள்.,. எளிய வழியில் மனதில் பதியகூடிய பின்னணி இசை... தேர்ந்தெடுத்த சொற்கள்,, மனம் அமைதியடைகிறது.., நன்றி நன்றி நன்றி ஈரோடு வெங்கடேஷ்.
இந்த இனிய பிரம்ம முகூர்த்த வேளையிலே இந்த உங்களுடைய இந்த நிகழ்வு மிக மிக அற்புதமாக இருக்கிறது இதற்கு வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு தங்களுக்கு நன்றி நன்றி நன்றி